தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 14:5
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
Notes
No Verse Added
History
மாற்கு 14:5 (07 04 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 14:5
1
இரண்டு
நாளைக்குப்பின்பு
புளிப்பில்லாத
அப்பஞ்சாப்பிடுகிற
பஸ்காபண்டிகை
வந்தது.
அப்பொழுது
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்,
அவரைத்
தந்திரமாய்ப்
பிடித்துக்
கொலைசெய்யும்படி
வகைதேடினார்கள்.
2
ஆகிலும்
ஜனங்களுக்குள்ளே
கலகம்
உண்டாகாதபடிக்கு,
பண்டிகையிலே
அப்படிச்
செய்யலாகாது
என்றார்கள்.
3
அவர்
பெத்தானியாவில்
குஷ்டரோகியாயிருந்த
சீமோன்
வீட்டிலே
போஜனபந்தியிருக்கையில்,
ஒரு
ஸ்திரீ
விலையேறப்பெற்ற
நளதம்
என்னும்
உத்தம
தைலமுள்ள
வெள்ளைக்கல்
பரணியைக்
கொண்டுவந்து,
அதை
உடைத்து,
அந்தத்
தைலத்தை
அவர்
சிரசின்மேல்
ஊற்றினாள்.
4
அப்பொழுது
சிலர்
தங்களுக்குள்ளே
விசனமடைந்து:
இந்தத்
தைலத்தை
இப்படி
வீணாய்ச்
செலவழிப்பானேன்?
5
இதை
முந்நூறு
பணத்துக்கு
அதிகமான
கிரயத்துக்கு
விற்று,
தரித்திரருக்குக்
கொடுக்கலாமே
என்று
சொல்லி,
அவளைக்குறித்து
முறுமுறுத்தார்கள்.
6
இயேசு
அவர்களை
நோக்கி:
அவளை
விட்டுவிடுங்கள்;
ஏன்
அவளைத்
தொந்தரவுபடுத்துகிறீர்கள்?
என்னிடத்தில்
நற்கிரியையைச்
செய்திருக்கிறாள்.
7
தரித்திரர்
எப்போதும்
உங்களிடத்தில்
இருக்கிறார்கள்,
உங்களுக்கு
மனதுண்டாகும்போதெல்லாம்
நீங்கள்
அவர்களுக்கு
நன்மை
செய்யலாம்,
நானோ
எப்போதும்
உங்களிடத்தில்
இரேன்.
8
இவள்
தன்னால்
இயன்றதைச்
செய்தாள்;
நான்
அடக்கம்பண்ணப்படுவதற்கு
எத்தனமாக,
என்
சரீரத்தில்
தைலம்பூச
முந்திக்கொண்டாள்.
9
இந்தச்
சுவிசேஷம்
உலகத்தில்
எங்கெங்கே
பிரசங்கிக்கப்படுமோ
அங்கங்கே
இவளை
நினைப்பதற்காக
இவள்
செய்ததும்
சொல்லப்படும்
என்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
10
அப்பொழுது,
பன்னிருவரில்
ஒருவனாகிய
யூதாஸ்காரியோத்து
என்பவன்
அவரைப்
பிரதான
ஆசாரியருக்குக்
காட்டிக்கொடுக்கும்படி
அவர்களிடத்திற்குப்போனான்.
11
அவர்கள்
அதைக்
கேட்டு,
சந்தோஷப்பட்டு,
அவனுக்குப்
பணங்கொடுப்போம்
என்று
வாக்குத்தத்தம்
பண்ணினார்கள்;
அவன்
அவரைக்
காட்டிக்கொடுப்பதற்குத்
தகுந்த
சமயம்
பார்த்துக்கொண்டிருந்தான்.
12
பஸ்காவைப்
பலியிடும்
நாளாகிய
புளிப்பில்லாத
அப்பஞ்சாப்பிடுகிற
முதலாம்
நாளிலே,
அவருடைய
சீஷர்கள்
அவரிடத்தில்
வந்து:
நீர்
பஸ்காவைப்
புசிப்பதற்கு
நாங்கள்
எங்கே
போய்
ஆயத்தம்பண்ணச்
சித்தமாயிருக்கிறீர்
என்று
கேட்டார்கள்.
13
அவர்
தம்முடைய
சீஷரில்
இரண்டுபேரை
நோக்கி:
நீங்கள்
நகரத்திற்குள்ளே
போங்கள்,
அங்கே
தண்ணீர்க்குடம்
சுமந்துவருகிற
ஒரு
மனுஷன்
உங்களுக்கு
எதிர்ப்படுவான்,
அவன்
பின்னே
போங்கள்;
14
அவன்
எந்த
வீட்டிற்குள்
பிரவேசிக்கிறானோ
அந்த
வீட்டு
எஜமானை
நீங்கள்
நோக்கி:
நான்
என்
சீஷரோடுகூடப்
பஸ்காவைப்
புசிக்கிறதற்குத்
தகுதியான
இடம்
எங்கேயென்று
போதகர்
கேட்கிறார்
என்று
சொல்லுங்கள்.
15
அவன்
கம்பளம்
முதலானவைகள்
விரித்து
ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற
விஸ்தாரமான
மேல்வீட்டறையை
உங்களுக்குக்
காண்பிப்பான்;
அங்கே
நமக்காக
ஆயத்தம்பண்ணுங்கள்
என்று
சொல்லி
அனுப்பினார்.
16
அப்படியே,
அவருடைய
சீஷர்
புறப்பட்டு
நகரத்தில்
போய்,
தங்களுக்கு
அவர்
சொன்னபடியே
கண்டு,
பஸ்காவை
ஆயத்தம்பண்ணினார்கள்.
17
சாயங்காலமானபோது,
அவர்
பன்னிருவரோடுங்கூட
அவ்விடத்திற்கு
வந்தார்.
18
அவர்கள்
பந்தியமர்ந்து
போஜனம்பண்ணுகையில்,
இயேசு
அவர்களை
நோக்கி:
என்னுடனே
புசிக்கிற
உங்களில்
ஒருவன்
என்னைக்
காட்டிக்கொடுப்பான்
என்று,
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
19
அப்பொழுது
அவர்கள்
துக்கமடைந்து:
நானோ?
நானோ?
என்று
ஒவ்வொருவரும்,
அவரிடத்தில்
கேட்கத்
தொடங்கினார்கள்.
20
அவர்
பிரதியுத்தரமாக:
என்னுடனேகூடத்
தாலத்தில்
கையிடுகிறவனாகிய
பன்னிருவரிலொருவனே
அவன்
என்று
சொல்லி;
21
மனுஷகுமாரன்
தம்மைக்குறித்து
எழுதியிருக்கிறபடியே
போகிறார்;
ஆகிலும்,
எந்த
மனுஷனால்
மனுஷகுமாரன்
காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ,
அந்த
மனுஷனுக்கு
ஐயோ!
அந்த
மனுஷன்
பிறவாதிருந்தானானால்
அவனுக்கு
நலமாயிருக்கும்
என்றார்.
22
அவர்கள்
போஜனம்பண்ணுகையில்,
இயேசு
அப்பத்தை
எடுத்து
ஆசீர்வதித்து,
அதைப்
பிட்டு,
அவர்களுக்குக்
கொடுத்து:
நீங்கள்
வாங்கிப்
புசியுங்கள்,
இது
என்னுடைய
சரீரமாயிருக்கிறது
என்றார்.
23
பின்பு,
பாத்திரத்தையும்
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
அதை
அவர்களுக்குக்
கொடுத்தார்.
அவர்களெல்லாரும்
அதிலே
பானம்பண்ணினார்கள்.
24
அப்பொழுது
அவர்
அவர்களை
நோக்கி:
இது
அநேகருக்காகச்
சிந்தப்படுகிற
புது
உடன்படிக்கைக்குரிய
என்னுடைய
இரத்தமாயிருக்கிறது.
25
நான்
தேவனுடைய
ராஜ்யத்தில்
நவமான
ரசத்தைப்
பானம்பண்ணும்
நாள்வரைக்கும்
திராட்சப்பழரசத்தை
இனி
நான்
பானம்பண்ணுவதில்லையென்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
26
அவர்கள்
ஸ்தோத்திரப்பாட்டைப்
பாடினபின்பு,
ஒலிவமலைக்குப்
புறப்பட்டுப்போனார்கள்.
27
அப்பொழுது,
இயேசு
அவர்களை
நோக்கி:
மேய்ப்பனை
வெட்டுவேன்,
ஆடுகள்
சிதறடிக்கப்படும்,
என்று
எழுதியிருக்கிறபடி,
இந்த
இராத்திரியிலே
நீங்களெல்லாரும்
என்னிமித்தம்
இடறலடைவீர்கள்.
28
ஆகிலும்
நான்
உயிர்த்தெழுந்தபின்பு,
உங்களுக்கு
முன்னே
கலிலேயாவுக்குப்
போவேன்
என்றார்.
29
அதற்குப்
பேதுரு:
உமதுநிமித்தம்
எல்லாரும்
இடறலடைந்தாலும்,
நான்
இடறலடையேன்
என்றான்.
30
இயேசு
அவனை
நோக்கி:
இன்றைக்கு,
இந்த
இராத்திரியிலே,
சேவல்
இரண்டுதரம்
கூவுகிறதற்குமுன்னே,
நீ
மூன்றுதரம்
என்னை
மறுதலிப்பாய்
என்று
மெய்யாகவே
உனக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
31
அதற்கு
அவன்:
நான்
உம்மோடே
மரிக்கவேண்டியதாயிருந்தாலும்
உம்மை
மறுதலிக்கமாட்டேன்
என்று
உறுதியாய்ச்
சொன்னான்;
எல்லாரும்
அப்படியே
சொன்னார்கள்.
32
பின்பு
கெத்செமனே
என்னப்பட்ட
இடத்திற்கு
வந்தார்கள்.
அப்பொழுது
அவர்
தம்முடைய
சீஷர்களை
நோக்கி:
நான்
ஜெபம்பண்ணுமளவும்
இங்கே
உட்கார்ந்திருங்கள்
என்று
சொல்லி;
33
பேதுருவையும்,
யாக்கோபையும்,
யோவானையும்
தம்மோடே
கூட்டிக்கொண்டுபோய்,
திகிலடையவும்,
மிகவும்
வியாகுலப்படவும்
தொடங்கினார்.
34
அப்பொழுது
அவர்:
என்
ஆத்துமா
மரணத்துக்கேதுவான
துக்கங்கொண்டிருக்கிறது.
நீங்கள்
இங்கே
தங்கி,
விழித்திருங்கள்
என்று
சொல்லி,
35
சற்று
அப்புறம்போய்,
தரையிலே
விழுந்து,
அந்த
வேளை
தம்மைவிட்டு
நீங்கிப்போகக்கூடுமானால்
அது
நீங்கவேண்டுமென்று
வேண்டிக்கொண்டு:
36
அப்பா
பிதாவே,
எல்லாம்
உம்மாலே
கூடும்;
இந்தப்
பாத்திரத்தை
என்னிடத்திலிருந்து
எடுத்துப்போடும்,
ஆகிலும்
என்
சித்தத்தின்படியல்ல,
உம்முடைய
சித்தத்தின்படியே
ஆகக்கடவது
என்றார்.
37
பின்பு
அவர்
வந்து,
அவர்கள்
நித்திரைபண்ணுகிறதைக்கண்டு,
பேதுருவை
நோக்கி:
சீமோனே,
நித்திரைபண்ணுகிறாயா?
ஒரு
மணிநேரம்
நீ
விழித்திருக்கக்கூடாதா?
38
நீங்கள்
சோதனைக்குட்படாதபடிக்கு
விழித்திருந்து
ஜெபம்பண்ணுங்கள்.
ஆவி
உற்சாகமுள்ளதுதான்,
மாம்சமோ
பலவீனமுள்ளது
என்றார்.
39
அவர்
மறுபடியும்
போய்
அந்த
வார்த்தைகளையே
சொல்லி
ஜெபம்பண்ணினார்.
40
அவர்
திரும்ப
வந்தபோது,
அவர்கள்
மறுபடியும்
நித்திரைபண்ணுகிறதைக்
கண்டார்;
அவர்களுடைய
கண்கள்
மிகுந்த
நித்திரைமயக்கம்
அடைந்திருந்தபடியால்,
தாங்கள்
மறுமொழியாக
அவருக்குச்
சொல்லுவது
இன்னதென்று
அறியாதிருந்தார்கள்.
41
அவர்
மூன்றாந்தரம்
வந்து:
இனி
நித்திரைப்பண்ணி
இளைப்பாறுங்கள்;
போதும்,
வேளை
வந்தது,
இதோ,
மனுஷகுமாரன்
பாவிகளுடைய
கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42
என்னைக்
காட்டிக்கொடுக்கிறவன்,
இதோ,
வந்துவிட்டான்,
எழுந்திருங்கள்,
போவோம்
என்றார்.
43
உடனே,
அவர்
இப்படிப்
பேசுகையில்,
பன்னிருவரில்
ஒருவனாகிய
யூதாஸ்
வந்தான்;
அவனோடேகூடப்
பிரதான
ஆசாரியரும்,
வேதபாரகரும்
மூப்பரும்
அனுப்பின
திரளான
ஜனங்கள்,
பட்டயங்களையும்
தடிகளையும்
பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
44
அவரைக்
காட்டிக்கொடுக்கிறவன்:
நான்
எவனை
முத்தஞ்செய்வேனோ
அவன்
தான்,
அவனைப்
பிடித்துப்
பத்திரமாய்க்
கொண்டுபோங்கள்
என்று
அவர்களுக்குக்
குறிப்புச்
சொல்லியிருந்தான்.
45
அவன்
வந்தவுடனே,
அவரண்டையில்
சேர்ந்து:
ரபீ,
ரபீ,
என்று
சொல்லி,
அவரை
முத்தஞ்செய்தான்.
46
அப்பொழுது
அவர்கள்
அவர்மேல்
கைபோட்டு,
அவரைப்
பிடித்தார்கள்.
47
அப்பொழுது
கூடநின்றவர்களில்
ஒருவன்
கத்தியை
உருவி,
பிரதான
ஆசாரியனுடைய
வேலைக்காரனைக்
காதறவெட்டினான்.
48
இயேசு
அவர்களை
நோக்கி:
கள்ளனைப்
பிடிக்கப்
புறப்படுகிறதுபோல,
நீங்கள்
பட்டயங்களையும்
தடிகளையும்
எடுத்துக்கொண்டு
என்னைப்
பிடிக்கவந்தீர்கள்;
49
நான்
தினந்தோறும்
உங்கள்
நடுவிலே
தேவாலயத்தில்
உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்;
அப்பொழுது
நீங்கள்
என்னைப்
பிடிக்கவில்லையே;
ஆனாலும்
வேதவாக்கியங்கள்
நிறைவேற
வேண்டியதாயிருக்கிறது
என்றார்.
50
அப்பொழுது
எல்லாரும்
அவரை
விட்டு
ஓடிப்போனார்கள்.
51
ஒரு
வாலிபன்
ஒரு
துப்பட்டியை
மாத்திரம்
தன்மேல்
போர்த்துக்கொண்டு
அவர்
பின்னே
போனான்;
அவனைப்
பிடித்தார்கள்.
52
அவன்
தன்
துப்பட்டியைப்
போட்டுவிட்டு,
நிர்வாணமாய்
அவர்களை
விட்டு
ஓடிப்போனான்.
53
இயேசுவை
அவர்கள்
பிரதான
ஆசாரியனிடத்தில்
கொண்டுபோனார்கள்;
அங்கே
ஆசாரியர்
மூப்பர்
வேதபாரகர்
எல்லாரும்
கூடிவந்திருந்தார்கள்.
54
பேதுரு
தூரத்திலே
அவருக்குப்
பின்சென்று,
பிரதான
ஆசாரியனுடைய
அரமனைக்குள்
வந்து,
சேவகரோடேகூட
உட்கார்ந்து,
நெருப்பண்டையிலே
குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.
55
அப்பொழுது
பிரதான
ஆசாரியரும்
ஆலோசனைசங்கத்தாரனைவரும்
இயேசுவைக்
கொலைசெய்யும்படி
அவருக்கு
விரோதமாகச்
சாட்சி
தேடினார்கள்;
அகப்படவில்லை.
56
அநேகர்
அவருக்கு
விரோதமாகப்
பொய்ச்சாட்சி
சொல்லியும்,
அந்தச்
சாட்சிகள்
ஒவ்வவில்லை.
57
அப்பொழுது
சிலர்
எழுந்து,
கைவேலையாகிய
இந்தத்
தேவாலயத்தை
நான்
இடித்துப்போட்டு,
கைவேலையல்லாத
வேறொன்றை
மூன்று
நாளைக்குள்ளே
கட்டுவேன்
என்று
இவன்
சொன்னதை
நாங்கள்
கேட்டோம்
என்று,
58
அவருக்கு
விரோதமாய்ப்
பொய்ச்சாட்சி
சொன்னார்கள்.
59
அப்படிச்
சொல்லியும்
அவர்கள்
சாட்சி
ஒவ்வாமற்போயிற்று.
60
அப்பொழுது
பிரதான
ஆசாரியன்
எழுந்து
நடுவே
நின்று,
இயேசுவை
நோக்கி:
இவர்கள்
உனக்கு
விரோதமாய்ச்
சொல்லுகிறதைக்குறித்து
நீ
ஒன்றும்
சொல்லுகிறதில்லையா
என்று
கேட்டான்.
61
அவரோ
ஒரு
உத்தரவும்
சொல்லாமல்
பேசாதிருந்தார்.
மறுபடியும்
பிரதான
ஆசாரியன்
அவரை
நோக்கி:
நீ
ஸ்தோத்திரிக்கப்பட்ட
தேவனுடைய
குமாரனாகிய
கிறிஸ்துதானா?
என்று
கேட்டான்.
62
அதற்கு
இயேசு:
நான்
அவர்தான்;
மனுஷகுமாரன்
சர்வவல்லவரின்
வலதுபாரிசத்தில்
வீற்றிருப்பதையும்,
வானத்தின்
மேகங்கள்மேல்
வருவதையும்
நீங்கள்
காண்பீர்கள்
என்றார்.
63
பிரதான
ஆசாரியன்
இதைக்
கேட்டவுடனே,
தன்
வஸ்திரங்களைக்
கிழித்துக்கொண்டு:
இனிச்
சாட்சிகள்
நமக்கு
வேண்டியதென்ன?
64
தேவதூஷணத்தைக்
கேட்டீர்களே,
உங்களுக்கு
என்னமாய்த்
தோன்றுகிறது
என்றான்.
அதற்கு
அவர்களெல்லாரும்:
இவன்
மரணத்துக்குப்
பாத்திரனாயிருக்கிறான்
என்று
தீர்மானம்பண்ணினார்கள்.
65
அப்பொழுது
சிலர்
அவர்மேல்
துப்பவும்,
அவருடைய
முகத்தை
மூடவும்,
அவரைக்
குட்டவும்,
ஞானதிருஷ்டியினாலே
பார்த்துச்
சொல்
என்று
சொல்லவும்
தொடங்கினார்கள்;
வேலைக்காரரும்
அவரைக்
கன்னத்தில்
அறைந்தார்கள்.
66
அத்தருணத்திலே
பேதுரு
கீழே
அரமனை
முற்றத்திலிருக்கையில்,
பிரதான
ஆசாரியனுடைய
வேலைக்காரிகளில்
ஒருத்தி
வந்து,
67
குளிர்க்காய்ந்துகொண்டிருக்கிற
பேதுருவைக்
கண்டு,
அவனை
உற்றுப்பார்த்து:
நீயும்
நசரேயனாகிய
இயேசுவோடே
இருந்தாய்
என்றாள்.
68
அதற்கு
அவன்:
நான்
அறியேன்;
நீ
சொல்லுகிறது
எனக்குத்
தெரியாது
என்று
மறுதலித்து,
வெளியே
வாசல்
மண்டபத்துக்குப்
போனான்;
அப்பொழுது
சேவல்
கூவிற்று.
69
வேலைக்காரி
அவனை
மறுபடியும்
கண்டு:
இவன்
அவர்களில்
ஒருவன்
என்று
அருகே
நின்றவர்களுக்குச்
சொன்னாள்.
70
அவன்
மறுபடியும்
மறுதலித்தான்.
சற்றுநேரத்துக்குப்பின்பு
மறுபடியும்
அருகே
நிற்கிறவர்கள்
பேதுருவைப்
பார்த்து:
மெய்யாகவே
நீ
அவர்களில்
ஒருவன்,
நீ
கலிலேயன்,
உன்
பேச்சு
அதற்கு
ஒத்திருக்கிறது
என்றார்கள்.
71
அதற்கு
அவன்:
நீங்கள்
சொல்லுகிற
மனுஷனை
அறியேன்
என்று
சொல்லி,
சபிக்கவும்
சத்தியம்பண்ணவும்
தொடங்கினான்.
72
உடனே
சேவல்
இரண்டாந்தரம்
கூவிற்று.
சேவல்
இரண்டுதரம்
கூவுகிறதற்குமுன்னே
நீ
என்னை
மூன்றுதரம்
மறுதலிப்பாய்
என்று
இயேசு
தனக்குச்
சொன்ன
வார்த்தையைப்
பேதுரு
நினைவுகூர்ந்து,
மிகவும்
அழுதான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References