தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 13:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
Notes
No Verse Added
History
மாற்கு 13:1 (01 52 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 13:1
1
அவர்
தேவாலயத்தை
விட்டுப்
புறப்படும்போது,
அவருடைய
சீஷர்களில்
ஒருவன்
அவரை
நோக்கி:
போதகரே,
இதோ,
இந்தக்
கல்லுகள்
எப்படிப்பட்டது!
இந்தக்
கட்டடங்கள்
எப்படிப்பட்டது!
பாரும்
என்றான்.
2
இயேசு
அவனுக்குப்
பிரதியுத்தரமாக:
இந்தப்
பெரிய
கட்டடங்களைக்
காண்கிறாயே,
ஒரு
கல்லின்மேல்
ஒரு
கல்லிராதபடிக்கு
எல்லாம்
இடிக்கப்பட்டுப்போகும்
என்றார்.
3
பின்பு,
அவர்
தேவாலயத்துக்கு
எதிராக
ஒலிவமலையின்மேல்
உட்கார்ந்திருக்கையில்,
பேதுருவும்
யாக்கோபும்
யோவானும்
அந்திரேயாவும்
அவரிடத்தில்
தனித்துவந்து:
4
இவைகள்
எப்பொழுது
சம்பவிக்கும்?
இவைகளெல்லாம்
நிறைவேறுங்காலத்துக்கு
அடையாளம்
என்ன?
எங்களுக்குச்
சொல்லவேண்டும்
என்றார்கள்.
5
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
ஒருவனும்
உங்களை
வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்.
6
ஏனெனில்
அநேகர்
வந்து,
என்
நாமத்தைக்கொண்டு:
நானே
கிறிஸ்து
என்று
சொல்லி,
அநேகரை
வஞ்சிப்பார்கள்.
7
யுத்தங்களையும்
யுத்தங்களின்
செய்திகளையும்
கேள்விப்படும்போது
கலங்காதேயுங்கள்;
இவைகள்
சம்பவிக்கவேண்டியதே.
ஆனாலும்,
முடிவு
உடனே
வராது.
8
ஜனத்துக்கு
விரோதமாய்
ஜனமும்,
ராஜ்யத்துக்கு
விரோதமாய்
ராஜ்யமும்
எழும்பும்;
பூமியதிர்ச்சிகளும்
பல
இடங்களில்
உண்டாகும்;
பஞ்சங்களும்
கலகங்களும்
உண்டாகும்;
இவைகள்
வேதனைகளுக்கு
ஆரம்பம்.
9
நீங்களோ
எச்சரிக்கையாயிருங்கள்,
ஏனெனில்
உங்களை
ஆலோசனைச்
சங்கங்களுக்கு
ஒப்புக்கொடுப்பார்கள்,
நீங்கள்
ஜெபஆலயங்களில்
அடிக்கப்படுவீர்கள்;
என்னிமித்தம்
தேசாதிபதிகளுக்கும்
ராஜாக்களுக்கும்
சாட்சியாக
அவர்களுக்குமுன்பாக
நிறுத்தப்படுவீர்கள்.
10
சகல
ஜாதிகளுக்கும்
சுவிசேஷம்
முந்திப்
பிரசங்கிக்கப்படவேண்டும்.
11
அவர்கள்
உங்களைக்
கொண்டுபோய்
ஒப்புக்கொடுக்கும்போது,
நீங்கள்
என்ன
பேசுவோமென்று
முன்னதாகக்
கவலைப்படாமலும்
சிந்தியாமலுமிருங்கள்;
அந்நாழிகையிலே
உங்களுக்கு
எது
அருள்
செய்யப்படுமோ
அதையே
பேசுங்கள்;
ஏனெனில்
பேசுகிறவர்கள்
நீங்களல்ல,
பரிசுத்த
ஆவியே
பேசுகிறவர்.
12
அன்றியும்
சகோதரன்
சகோதரனையும்,
தகப்பன்
பிள்ளையையும்
மரணத்துக்கு
ஒப்புக்கொடுப்பார்கள்;
பெற்றாருக்கு
விரோதமாகப்
பிள்ளைகள்
எழும்பி,
அவர்களைக்
கொலைசெய்வார்கள்.
13
என்
நாமத்தினிமித்தம்
எல்லாராலும்
பகைக்கப்படுவீர்கள்.
முடிவுபரியந்தம்
நிலைநிற்பவனே
இரட்சிக்கப்படுவான்.
14
மேலும்
பாழாக்குகிற
அருவருப்பைக்குறித்துத்
தானியேல்
தீர்க்கதரிசி
சொல்லியிருக்கிறானே;
வாசிக்கிறவன்
சிந்திக்கக்கடவன்;
அது
நிற்கத்தகாத
இடத்திலே
நீங்கள்
அதை
நிற்க
காணும்போது,
யூதேயாவில்
இருக்கிறவர்கள்
மலைகளுக்கு
ஓடிப்போகக்கடவர்கள்.
15
வீட்டின்மேல்
இருக்கிறவன்
தன்
வீட்டுக்குள்
இறங்காமலும்,
தன்
வீட்டில்
எதையாகிலும்
எடுத்துக்கொள்ள
உள்ளேபோகாமலும்
இருக்கக்கடவன்.
16
வயலில்
இருக்கிறவன்
தன்
வஸ்திரத்தை
எடுப்பதற்குப்
பின்னிட்டுத்
திரும்பாதிருக்கக்கடவன்.
17
அந்நாட்களிலே
கர்ப்பவதிகளுக்கும்
பால்கொடுக்கிறவர்களுக்கும்
ஐயோ!
18
நீங்கள்
ஓடிப்போவது
மாரிகாலத்திலே
சம்பவியாதபடிக்கு
வேண்டிக்கொள்ளுங்கள்.
19
ஏனெனில்
தேவன்
உலகத்தைச்
சிருஷ்டித்ததுமுதல்
இதுவரைக்கும்
சம்பவித்திராததும்,
இனிமேலும்
சம்பவியாததுமான
உபத்திரவம்
அந்நாட்களில்
உண்டாயிருக்கும்.
20
கர்த்தர்
அந்நாட்களைக்
குறைத்திராவிட்டால்,
ஒருவனாகிலும்
தப்பிப்போவதில்லை;
தாம்
தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ,
அவர்
அந்த
நாட்களைக்
குறைத்திருக்கிறார்.
21
அப்பொழுது:
இதோ,
கிறிஸ்து
இங்கே
இருக்கிறார்,
அதோ,
அங்கேயிருக்கிறார்
என்று
எவனாகிலும்
சொன்னால்,
நம்பாதேயுங்கள்.
22
ஏனெனில்
கள்ளக்கிறிஸ்துக்களும்
கள்ளத்தீர்க்கதரிசிகளும்
எழும்பி,
கூடுமானால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்
வஞ்சிக்கத்தக்கதாக
அடையாளங்களையும்
அற்புதங்களையும்
செய்வார்கள்.
23
நீங்களோ
எச்சரிக்கையாயிருங்கள்;
இதோ,
எல்லாவற்றையும்
முன்னதாக
உங்களுக்கு
அறிவித்திருக்கிறேன்.
24
அந்நாட்களிலே,
அந்த
உபத்திரவத்திற்குப்
பின்பு,
சூரியன்
அந்தகாரப்படும்,
சந்திரன்
ஒளியைக்
கொடாதிருக்கும்;
25
வானத்தின்
நட்சத்திரங்கள்
விழும்,
வானங்களிலுள்ள
சத்துவங்களும்
அசைக்கப்படும்.
26
அப்பொழுது
மனுஷகுமாரன்
மிகுந்த
வல்லமையோடும்
மகிமையோடும்
மேகங்களின்மேல்
வருகிறதைக்
காண்பார்கள்.
27
அப்பொழுது
அவர்
தம்முடைய
தூதரை
அனுப்பி,
தாம்
தெரிந்துகொண்டவர்களை
பூமியின்
கடைமுனை
முதற்கொண்டு,
வானத்தின்
கடைமுனைமட்டுமுள்ள
நாலு
திசைகளிலுமிருந்து
கூட்டிச்
சேர்ப்பார்.
28
அத்திமரத்தினால்
ஒரு
உவமையைக்
கற்றுக்கொள்ளுங்கள்;
அதிலே
இளங்கிளைதோன்றி,
துளிர்விடும்போது,
வசந்தகாலம்
சமீபமாயிற்று
என்று
அறிவீர்கள்.
29
அப்படியே
இவைகள்
சம்பவிக்கிறதை
நீங்கள்
காணும்போது,
அவர்
சமீபமாய்
வாசலருகே
வந்திருக்கிறார்
என்று
அறியுங்கள்.
30
இவைகளெல்லாம்
சம்பவிக்குமுன்னே
இந்தச்
சந்ததி
ஒழிந்துபோகாதென்று,
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
31
வானமும்
பூமியும்
ஒழிந்துபோம்,
என்
வார்த்தைகளோ
ஒழிந்துபோவதில்லை.
32
அந்த
நாளையும்
அந்த
நாழிகையையும்
பிதா
ஒருவர்
தவிர
மற்றொருவனும்
அறியான்,
பரலோகத்திலுள்ள
தூதர்களும்
அறியார்கள்,
குமாரனும்
அறியார்.
33
அக்காலத்தை
நீங்கள்
அறியாதபடியால்
எச்சரிக்கையாயிருங்கள்,
விழித்திருந்து
ஜெபம்பண்ணுங்கள்.
34
ஒரு
மனுஷன்
தன்
வீட்டைவிட்டு,
புறத்தேசத்துக்குப்
பிரயாணம்போக
எத்தனிக்கும்போது,
தன்
ஊழியக்காரருக்கு
அதிகாரங்கொடுத்து,
அவனவனுக்குத்
தன்தன்
வேலைகளையும்,
நியமித்து,
விழித்திருக்கும்படிக்குக்
காவல்காக்கிறவனுக்குக்
கற்பிப்பான்.
35
அப்படியே
நீங்களும்
விழித்திருங்கள்;
ஏனெனில்,
வீட்டெஜமான்
சாயங்காலத்திலோ,
நடுராத்திரியிலோ,
சேவல்
கூவும்
நேரத்திலோ,
காலையிலோ,
எப்பொழுது
வருவான்
என்று
நீங்கள்
அறியீர்கள்.
36
நீங்கள்
நினையாதவேளையில்
அவன்
வந்து,
உங்களைத்
தூங்குகிறவர்களாகக்
கண்டுபிடியாதபடிக்கு
விழித்திருங்கள்.
37
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறதை
எல்லாருக்கும்
சொல்லுகிறேன்,
விழித்திருங்கள்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References