தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 15:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
Notes
No Verse Added
History
மாற்கு 15:1 (11 06 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 15:1
1
பொழுது
விடிந்தவுடனே,
பிரதான
ஆசாரியரும்
மூப்பரும்
வேதபாரகரும்
ஆலோசனைச்
சங்கத்தாரனைவரும்
கூடி
ஆலோசனைபண்ணி,
இயேசுவைக்
கட்டிக்கொண்டுபோய்,
பிலாத்துவினிடத்தில்
ஒப்புக்கொடுத்தார்கள்.
2
பிலாத்து
அவரை
நோக்கி:
நீ
யூதருடைய
ராஜாவா
என்று
கேட்டான்.
அதற்கு
அவர்:
நீர்
சொல்லுகிறபடிதான்
என்றார்.
3
பிரதான
ஆசாரியர்கள்
அவர்மேல்
அநேகங்குற்றங்களைச்
சாட்டினார்கள்.
அவரோ
மாறுத்தரம்
ஒன்றும்
சொல்லவில்லை.
4
அப்பொழுது
பிலாத்து
மறுபடியும்
அவரை
நோக்கி:
இதோ,
இவர்கள்
உன்மேல்
எத்தனையோ
குற்றங்களைச்
சாட்டுகிறார்களே,
அதற்கு
நீ
உத்தரவு
ஒன்றும்
சொல்லுகிறதில்லையா
என்று
கேட்டான்.
5
இயேசுவோ
அப்பொழுதும்
உத்தரவு
ஒன்றும்
சொல்லவில்லை;
அதினால்
பிலாத்து
ஆச்சரியப்பட்டான்.
6
காவல்பண்ணப்பட்டவர்களில்
எவனை
விடுதலையாக்க
வேண்டுமென்று
ஜனங்கள்
கேட்டுக்கொள்ளுவார்களோ,
அவனை
அவர்களுக்காக
விடுதலையாக்குவது
பண்டிகைதோறும்
பிலாத்துவுக்கு
வழக்கமாயிருந்தது.
7
கலகம்பண்ணி
அந்தக்
கலகத்தில்
கொலைசெய்து,
அதற்காகக்
காவல்பண்ணப்பட்டவர்களில்
பரபாஸ்
என்னப்பட்ட
ஒருவன்
இருந்தான்.
8
ஜனங்கள்,
வழக்கத்தின்படியே
தங்களுக்கு
ஒருவனை
விடுதலையாக்கவேண்டுமென்று
சத்தமிட்டுக்
கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.
9
பொறாமையினாலே
பிரதான
ஆசாரியர்கள்
அவரை
ஒப்புக்கொடுத்தார்களென்று
பிலாத்து
அறிந்து.
10
அவர்களை
நோக்கி:
நான்
யூதருடைய
ராஜாவை
உங்களுக்கு
விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா
என்று
கேட்டான்.
11
பரபாசைத்
தங்களுக்கு
விடுதலையாக்கவேண்டுமென்று
ஜனங்கள்
கேட்டுக்கொள்ளும்படி,
பிரதான
ஆசாரியர்கள்
அவர்களை
ஏவிவிட்டார்கள்.
12
பிலாத்து
மறுபடியும்
அவர்களை
நோக்கி:
அப்படியானால்,
யூதருடைய
ராஜாவென்று
நீங்கள்
சொல்லுகிறவனை
நான்
என்ன
செய்யவேண்டும்
என்று
கேட்டான்.
13
அவனைச்
சிலுவையில்
அறையும்
என்று
மறுபடியும்
சத்தமிட்டுச்
சொன்னார்கள்.
14
அதற்குப்
பிலாத்து:
ஏன்,
என்ன
பொல்லாப்புச்
செய்தான்
என்றான்.
அவர்களோ:
அவனைச்
சிலுவையில்
அறையும்
என்று
பின்னும்
அதிகமாய்க்
கூக்குரலிட்டுச்
சொன்னார்கள்.
15
அப்பொழுது
பிலாத்து
ஜனங்களைப்
பிரியப்படுத்த
மனதுள்ளவனாய்,
பரபாசை
அவர்களுக்கு
விடுதலையாக்கி,
இயேசுவையோ
வாரினால்
அடிப்பித்து,
சிலுவையில்
அறையும்படிக்கு
ஒப்புக்கொடுத்தான்.
16
அப்பொழுது
போர்ச்சேவகர்
அவரைத்
தேசாதிபதியின்
அரமனையாகிய
மாளிகையில்
கொண்டுபோய்,
அவ்விடத்தில்
போர்ச்சேவகருடைய
கூட்டமுழுவதையும்
கூடிவரச்செய்து,
17
சிவப்பான
மேலங்கியை
அவருக்கு
உடுத்தி,
முள்முடியைப்
பின்னி
அவருக்குச்
சூட்டி:
18
யூதருடைய
ராஜாவே,
வாழ்க
என்று
அவரை
வாழ்த்தி,
19
அவரைச்
சிரசில்
கோலால்
அடித்து,
அவர்மேல்
துப்பி,
முழங்கால்படியிட்டு
அவரை
வணங்கினார்கள்.
20
அவரைப்
பரியாசம்பண்ணினபின்பு,
சிவப்பான
அங்கியைக்
கழற்றி,
அவருடைய
வஸ்திரங்களை
அவருக்கு
உடுத்தி,
அவரைச்
சிலுவையில்
அறையும்படி
வெளியே
கொண்டுபோனார்கள்.
21
சிரேனே
ஊரானும்,
அலெக்சந்தருக்கும்
ரூப்புக்கும்
தகப்பனுமாகிய
சீமோன்
என்னப்பட்ட
ஒருவன்
நாட்டிலிருந்து
அவ்வழியே
வருகையில்,
அவருடைய
சிலுவையைச்
சுமக்கும்படி
அவனைப்
பலவந்தம்
பண்ணினார்கள்.
22
கபாலஸ்தலம்
என்று
அர்த்தங்கொள்ளும்
கொல்கொதா
என்னும்
இடத்துக்கு
அவரைக்
கொண்டுபோய்,
23
வெள்ளைப்போளம்
கலந்த
திராட்சரசத்தை
அவருக்குக்
குடிக்கக்கொடுத்தார்கள்;
அவர்
அதை
ஏற்றுக்கொள்ளவில்லை.
24
அப்பொழுது
அவரைச்
சிலுவையில்
அறைந்தார்கள்.
அதன்பின்பு
அவருடைய
வஸ்திரங்களைப்
பங்கிட்டு,
ஒவ்வொருவன்
ஒவ்வொரு
பங்கை
எடுத்துக்கொள்ளும்படி
அவைகளைக்குறித்துச்
சீட்டுப்போட்டார்கள்.
25
அவரைச்
சிலுவையில்
அறைந்தபோது
மூன்றாம்மணி
வேளையாயிருந்தது.
26
அவர்
அடைந்த
ஆக்கினையின்
முகாந்தரத்தைக்
காண்பிக்கும்பொருட்டு,
யூதருடைய
ராஜா
என்று
எழுதி,
சிலுவையின்மேல்
கட்டினார்கள்.
27
அல்லாமலும்,
அவருடைய
வலதுபக்கத்தில்
ஒருவனும்
அவருடைய
இடதுபக்கத்தில்
ஒருவனுமாக,
இரண்டு
கள்ளரை
அவரோடேகூடச்
சிலுவைகளில்
அறைந்தார்கள்.
28
அக்கிரமக்காரரில்
ஒருவனாக
எண்ணப்பட்டார்
என்கிற
வேதவாக்கியம்
அதனாலே
நிறைவேறிற்று.
29
அந்த
வழியாய்
நடந்துபோகிறவர்கள்
தங்கள்
தலைகளைத்
துலுக்கி:
ஆ!
ஆ!
தேவாலயத்தை
இடித்து,
மூன்று
நாளைக்குள்ளே
கட்டுகிறவனே.
30
உன்னை
நீயே
இரட்சித்துக்கொள்;
சிலுவையிலிருந்திறங்கிவா
என்று
அவரைத்
தூஷித்தார்கள்.
31
அப்படியே
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
தங்களுக்குள்ளே
பரியாசம்பண்ணி:
மற்றவர்களை
இரட்சித்தான்,
தன்னைத்தான்
இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை.
32
நாம்
கண்டு
விசுவாசிக்கத்தக்கதாக
இஸ்ரவேலுக்கு
ராஜாவாகிய
கிறிஸ்து
இப்பொழுது
சிலுவையிலிருந்திறங்கட்டும்
என்று
சொல்லிக்கொண்டார்கள்.
அவரோடேகூடச்
சிலுவைகளில்
அறையப்பட்டவர்களும்
அவரை
நிந்தித்தார்கள்.
33
ஆறாம்மணி
நேரமுதல்
ஒன்பதாம்மணி
நேரம்வரைக்கும்
பூமியெங்கும்
அந்தகாரம்
உண்டாயிற்று.
34
ஒன்பதாம்மணி
நேரத்திலே,
இயேசு:
எலோயீ!
எலோயீ!
லாமா
சபக்தானி,
என்று
மிகுந்த
சத்தமிட்டுக்
கூப்பிட்டார்;
அதற்கு:
என்
தேவனே!
என்
தேவனே!
ஏன்
என்னைக்
கைவிட்டீர்
என்று
அர்த்தமாம்.
35
அங்கே
நின்றவர்களில்
சிலர்
அதைக்
கேட்டபொழுது:
இதோ,
எலியாவைக்
கூப்பிடுகிறான்
என்றார்கள்.
36
ஒருவன்
ஓடி,
கடற்காளானைக்
காடியிலே
தோய்த்து,
அதை
ஒரு
கோலில்
மாட்டி,
அவருக்குக்
குடிக்கக்கொடுத்து:
பொறுங்கள்,
எலியா
இவனை
இறக்கவருவானோ
பார்ப்போம்
என்றான்.
37
இயேசு
மகா
சத்தமாய்க்
கூப்பிட்டு
ஜீவனை
விட்டார்.
38
அப்பொழுது,
தேவாலயத்தின்
திரைச்சீலை
மேல்தொடங்கிக்
கீழ்வரைக்கும்
இரண்டாகக்
கிழிந்தது.
39
அவருக்கு
எதிரே
நின்ற
நூற்றுக்கு
அதிபதி
அவர்
இப்படிக்
கூப்பிட்டு
ஜீவனை
விட்டதைக்
கண்டபோது:
மெய்யாகவே
இந்த
மனுஷன்
தேவனுடைய
குமாரன்
என்றான்.
40
சில
ஸ்திரீகளும்
தூரத்திலிருந்து
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்
கலிலேயாவிலிருந்தபோது
அவருக்குப்
பின்சென்று
ஊழியஞ்செய்துவந்த
மகதலேனா
மரியாளும்,
சின்ன
யாக்கோபுக்கும்
யோசேக்கும்
தாயாகிய
மரியாளும்,
சலோமே
என்பவளும்,
41
அவருடனேகூட
எருசலேமுக்கு
வந்திருந்த
வேறே
அநேக
ஸ்திரீகளும்
அவர்களோடே
இருந்தார்கள்.
42
ஓய்வுநாளுக்கு
முந்தினநாள்
ஆயத்தநாளாயிருந்தபடியால்,
சாயங்காலமானபோது.
43
கனம்பொருந்திய
ஆலோசனைக்காரனும்
அரிமத்தியா
ஊரானும்
தேவனுடைய
ராஜ்யம்
வரக்
காத்திருந்தவனுமாகிய
யோசேப்பு
என்பவன்
வந்து,
பிலாத்துவினிடத்தில்
துணிந்துபோய்,
இயேசுவின்
சரீரத்தைக்
கேட்டான்.
44
அவர்
இத்தனை
சீக்கிரத்தில்
மரித்துப்போனாரா
என்று
பிலாத்து
ஆச்சரியப்பட்டு,
நூற்றுக்கு
அதிபதியை
அழைப்பித்து:
அவர்
இதற்குள்ளே
மரித்தது
நிச்சயமா
என்று
கேட்டான்.
45
நூற்றுக்கு
அதிபதியினாலே
அதை
அறிந்துகொண்டபின்பு,
சரீரத்தை
யோசேப்பினிடத்தில்
கொடுத்தான்.
46
அவன்
போய்,
மெல்லிய
துப்பட்டியை
வாங்கிக்கொண்டுவந்து,
அவரை
இறக்கி,
அந்தத்
துப்பட்டியிலே
சுற்றி,
கன்மலையில்
வெட்டியிருந்த
கல்லறையிலே
அவரை
வைத்து,
கல்லறையின்
வாசலில்
ஒரு
கல்லைப்
புரட்டிவைத்தான்.
47
அவரை
வைத்த
இடத்தை
மகதலேனா
மரியாளும்
யோசேயின்
தாயாகிய
மரியாளும்
பார்த்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References