தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 19:18
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
Notes
No Verse Added
History
லூக்கா 19:18 (06 34 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 19:18
1
அவர்
எரிகோவில்
பிரவேசித்து,
அதின்
வழியாக
நடந்துபோகையில்,
2
ஆயக்காரருக்குத்
தலைவனும்
ஐசுவரியவானுமாயிருந்த
சகேயு
என்னப்பட்ட
ஒரு
மனுஷன்,
3
இயேசு
எப்படிப்பட்டவரோ
என்று
அவரைப்
பார்க்க
வகைதேடினான்.
அவன்
குள்ளனானபடியால்,
ஜனக்கூட்டத்தில்
அவரைக்
காணக்கூடாமல்,
4
அவர்
போகும்
வழியில்
முன்னாக
ஓடி,
அவரைப்
பார்க்கும்படி
ஒரு
காட்டத்தி
மரத்தில்
ஏறினான்.
5
இயேசு
அந்த
இடத்தில்
வந்தபோது,
அண்ணாந்து
பார்த்து,
அவனைக்
கண்டு:
சகேயுவே,
நீ
சீக்கிரமாய்
இறங்கிவா,
இன்றைக்கு
நான்
உன்
வீட்டிலே
தங்கவேண்டும்
என்றார்.
6
அவன்
சீக்கிரமாய்
இறங்கி,
சந்தோஷத்தோடே
அவரை
அழைத்துக்கொண்டுபோனான்.
7
அதைக்
கண்ட
யாவரும்:
இவர்
பாவியான
மனுஷனிடத்தில்
தங்கும்படி
போனார்
என்று
முறுமுறுத்தார்கள்.
8
சகேயு
நின்று,
கர்த்தரை
நோக்கி:
ஆண்டவரே,
என்
ஆஸ்திகளில்
பாதியை
ஏழைகளுக்குக்
கொடுக்கிறேன்,
நான்
ஒருவனிடத்தில்
எதையாகிலும்
அநியாயமாய்
வாங்கினதுண்டானால்,
நாலத்தனையாகத்
திரும்பச்
செலுத்துகிறேன்
என்றான்.
9
இயேசு
அவனை
நோக்கி:
இன்றைக்கு
இந்த
வீட்டுக்கு
இரட்சிப்பு
வந்தது;
இவனும்
ஆபிரகாமுக்குக்
குமாரனாயிருக்கிறானே.
10
இழந்துபோனதைத்
தேடவும்
இரட்சிக்கவுமே
மனுஷகுமாரன்
வந்திருக்கிறார்
என்றார்.
11
அவர்கள்
இவைகளைக்
கேட்டுக்கொண்டிருக்கையில்,
அவர்
எருசலேமுக்குச்
சமீபித்திருந்தபடியினாலும்,
தேவனுடைய
ராஜ்யம்
சீக்கிரமாய்
வெளிப்படுமென்று
அவர்கள்
நினைத்தபடியினாலும்,
அவர்
ஒரு
உவமையைச்
சொன்னார்:
12
பிரபுவாகிய
ஒருவன்
ஒரு
ராஜ்யத்தைப்
பெற்றுக்கொண்டு
திரும்பிவரும்படி
தூரதேசத்துக்குப்
போகப்
புறப்பட்டான்.
13
புறப்படும்போது,
அவன்
தன்
ஊழியக்காரரில்
பத்துப்பேரை
அழைத்து,
அவர்களிடத்தில்
பத்துராத்தல்
திரவியங்கொடுத்து:
நான்
திரும்பிவருமளவும்
இதைக்கொண்டு
வியாபாரம்பண்ணுங்கள்
என்று
சொன்னான்.
14
அவனுடைய
ஊரார்
அவனைப்
பகைத்து,
இவன்
எங்கள்மேல்
ராஜாவாயிருக்கிறது
எங்களுக்கு
மனதில்லையென்று
சொல்லும்படி
அவன்
பின்னே
ஸ்தானாதிபதிகளை
அனுப்பினார்கள்.
15
அவன்
ராஜ்யத்தைப்
பெற்றுக்கொண்டு
திரும்பிவந்தபோது,
தன்னிடத்தில்
திரவியம்
வாங்கியிருந்த
அந்த
ஊழியக்காரரில்
அவனவன்
வியாபாரம்பண்ணிச்
சம்பாதித்தது
இவ்வளவென்று
அறியும்படி,
அவர்களைத்
தன்னிடத்தில்
அழைத்துவரச்
சொன்னான்.
16
அப்பொழுது
முந்தினவன்
வந்து:
ஆண்டவனே,
உம்முடைய
ராத்தலினால்
பத்துராத்தல்
ஆதாயம்
கிடைத்தது
என்றான்.
17
எஜமான்
அவனை
நோக்கி:
நல்லது
உத்தம
ஊழியக்காரனே,
நீ
கொஞ்சத்தில்
உண்மையுள்ளவனாயிருந்தபடியால்
பத்துப்
பட்டணங்களுக்கு
அதிகாரியாயிரு
என்றான்.
18
அப்படியே
இரண்டாம்
ஊழியக்காரன்
வந்து:
ஆண்டவனே,
உம்முடைய
ராத்தலினால்
ஐந்துராத்தல்
ஆதாயம்
கிடைத்தது
என்றான்.
19
அவனையும்
அவன்
நோக்கி:
நீயும்
ஐந்து
பட்டணங்களுக்கு
அதிகாரியாயிரு
என்றான்.
20
பின்பு
வேறொருவன்
வந்து:
ஆண்டவனே,
இதோ,
உம்முடைய
ராத்தல்,
இதை
ஒரு
சீலையிலே
வைத்திருந்தேன்.
21
நீர்
வைக்காததை
எடுக்கிறவரும்,
விதைக்காததை
அறுக்கிறவருமான
கடினமுள்ள
மனுஷனென்று
அறிந்து,
உமக்குப்
பயந்திருந்தேன்
என்றான்.
22
அதற்கு
அவன்:
பொல்லாத
ஊழியக்காரனே,
உன்
வாய்ச்சொல்லைக்கொண்டே
உன்னை
நியாயந்தீர்க்கிறேன்.
நான்
வைக்காததை
எடுக்கிறவனும்,
விதைக்காததை
அறுக்கிறவனுமான
கடினமுள்ள
மனுஷனென்று
அறிந்தாயே,
23
பின்னை
ஏன்
நீ
என்
திரவியத்தைக்
காசுக்கடையிலே
வைக்கவில்லை;
வைத்திருந்தால்
நான்
வரும்போது,
அதை
வட்டியோடே
வரப்பற்றிக்கொள்ளுவேனே
என்று
சொல்லி;
24
சமீபமாய்
நிற்கிறவர்களை
நோக்கி:
அந்த
ராத்தலை
அவன்
கையிலிருந்தெடுத்து,
பத்துராத்தல்
உள்ளவனுக்குக்
கொடுங்கள்
என்றான்.
25
அதற்கு
அவர்கள்:
ஆண்டவனே,
அவனுக்குப்
பத்துராத்தல்
இருக்கிறதே
என்றார்கள்.
26
அதற்கு
அவன்:
உள்ளவன்
எவனுக்குங்கொடுக்கப்படும்,
இல்லாதவனிடத்தில்
உள்ளதும்
எடுத்துக்கொள்ளப்படும்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
27
அன்றியும்
தங்கள்மேல்
நான்
ராஜாவாகிறதற்கு
மனதில்லாதிருந்தவர்களாகிய
என்னுடைய
சத்துருக்களை
இங்கே
கொண்டுவந்து,
எனக்கு
முன்பாக
வெட்டிப்போடுங்கள்
என்று
சொன்னான்
என்றார்.
28
இவைகளை
அவர்
சொன்னபின்பு
எருசலேமுக்குப்
புறப்பட்டு,
முந்தி
நடந்துபோனார்.
29
அவர்
ஒலிவமலையென்னப்பட்ட
மலையின்
அருகான
பெத்பகே
பெத்தானியா
என்னும்
ஊர்களுக்குச்
சமீபித்தபோது,
தம்முடைய
சீஷரில்
இரண்டுபேரை
நோக்கி:
30
உங்களுக்கு
எதிரே
இருக்கிற
கிராமத்துக்குப்
போங்கள்,
அதிலே
பிரவேசிக்கும்போது
மனுஷரிலொருவனும்
ஒருக்காலும்
ஏறியிராத
கழுதைக்குட்டியைக்
கட்டியிருக்கக்
காண்பீர்கள்;
அதை
அவிழ்த்துக்கொண்டு
வாருங்கள்.
31
அதை
ஏன்
அவிழ்க்கிறீர்களென்று
யாராவது
உங்களிடத்தில்
கேட்டால்,
அது
ஆண்டவருக்கு
வேண்டுமென்று
சொல்லுங்கள்
என்றார்.
32
அனுப்பப்பட்டவர்கள்
போய்,
தங்களுக்கு
அவர்
சொன்னபடியே
கண்டார்கள்.
33
கழுதைக்குட்டியை
அவர்கள்
அவிழ்க்கும்போது,
அதற்கு
உடையவர்கள்:
குட்டியை
ஏன்
அவிழ்க்கிறீர்கள்
என்று
கேட்டார்கள்.
34
அதற்கு
அவர்கள்:
அது
ஆண்டவருக்கு
வேண்டுமென்று
சொல்லி,
35
அதை
இயேசுவினிடத்தில்
கொண்டுவந்து,
தங்கள்
வஸ்திரங்களை
அதின்மேல்
போட்டு,
இயேசுவை
அதின்மேல்
ஏற்றினார்கள்.
36
அவர்
போகையில்,
அவர்கள்
தங்கள்
வஸ்திரங்களை
வழியிலே
விரித்தார்கள்.
37
அவர்
ஒலிவமலையின்
அடிவாரத்துக்குச்
சமீபமாய்
வருகையில்
திரளான
கூட்டமாகிய
சீஷரெல்லாரும்
தாங்கள்
கண்ட
சகல
அற்புதங்களையுங்குறித்துச்
சந்தோஷப்பட்டு,
38
கர்த்தருடைய
நாமத்தினாலே
வருகிற
ராஜா
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,
பரலோகத்திலே
சமாதானமும்
உன்னதத்திலே
மகிமையும்
உண்டாவதாக
என்று
மிகுந்த
சத்தத்தோடே
தேவனைப்
புகழ்ந்தார்கள்.
39
அப்பொழுது
கூட்டத்திலிருந்த
பரிசேயரில்
சிலர்
அவரை
நோக்கி:
போதகரே,
உம்முடைய
சீஷரை
அதட்டும்
என்றார்கள்.
40
அவர்களுக்கு
அவர்
பிரதியுத்தரமாக:
இவர்கள்
பேசாமலிருந்தால்
கல்லுகளே
கூப்பிடும்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
41
அவர்
சமீபமாய்
வந்தபோது
நகரத்தைப்பார்த்து,
அதற்காகக்
கண்ணீர்விட்டழுது,
42
உனக்குக்
கிடைத்த
இந்த
நாளிலாகிலும்
உன்
சமாதானத்துக்கு
ஏற்றவைகளை
நீ
அறிந்திருந்தாயானால்
நலமாயிருக்கும்,
இப்பொழுதோ
அவைகள்
உன்
கண்களுக்கு
மறைவாயிருக்கிறது.
43
உன்னைச்
சந்திக்குங்காலத்தை
நீ
அறியாமற்போனபடியால்,
உன்
சத்துருக்கள்
உன்னைச்
சூழ
மதில்போட்டு,
உன்னை
வளைந்துகொண்டு,
எப்பக்கத்திலும்
உன்னை
நெருக்கி,
44
உன்னையும்
உன்னிலுள்ள
உன்
பிள்ளைகளையும்
தரையாக்கிப்போட்டு,
உன்னிடத்தில்
ஒரு
கல்லின்மேல்
ஒரு
கல்லிராதபடிக்குச்
செய்யும்
நாட்கள்
உனக்குவரும்
என்றார்.
45
பின்பு
அவர்
தேவாலயத்தில்
பிரவேசித்து,
அதிலே
விற்கிறவர்களையும்
கொள்ளுகிறவர்களையும்
புறம்பே
துரத்தத்தொடங்கி:
46
என்னுடைய
வீடு
ஜெபவீடாயிருக்கிறதென்று
எழுதியிருக்கிறது,
நீங்களோ
அதைக்
கள்ளர்குகையாக்கினீர்கள்
என்றார்.
47
அவர்
நாடோறும்
தேவாலயத்தில்
உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார்.
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
ஜனத்தின்
மூப்பரும்
அவரைக்
கொலைசெய்ய
வகைதேடியும்,
48
ஜனங்களெல்லாரும்
அவருக்குச்
செவிகொடுத்து
அவரை
அண்டிக்கொண்டிருந்தபடியால்,
அதை
இன்னபடி
செய்யலாமென்று
வகைகாணாதிருந்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References