தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 20:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
Notes
No Verse Added
History
லூக்கா 20:1 (02 35 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 20:1
1
அந்நாட்களில்
ஒன்றில்,
அவர்
தேவாலயத்திலே
ஜனங்களுக்கு
உபதேசித்து,
சுவிசேஷத்தைப்
பிரசங்கித்தபோது,
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
மூப்பரும்
அவரிடத்தில்
கூடிவந்து:
2
நீர்
எந்த
அதிகாரத்தினால்
இவைகளைச்
செய்கிறீர்?
இந்த
அதிகாரத்தை
உமக்குக்
கொடுத்தவர்
யார்?
அதை
எங்களுக்குச்
சொல்லும்
என்றார்கள்.
3
அவர்களுக்கு
அவர்
பிரதியுத்தரமாக:
நானும்
உங்களிடத்தில்
ஒரு
காரியத்தைக்
கேட்கிறேன்,
அதை
எனக்குச்
சொல்லுங்கள்.
4
யோவான்
கொடுத்த
ஸ்நானம்
தேவனால்
உண்டாயிற்றோ?
மனுஷரால்
உண்டாயிற்றோ?
என்று
கேட்டார்.
5
அவர்கள்
தங்களுக்குள்ளே
யோசனைபண்ணி:
தேவனால்
உண்டாயிற்று
என்று
சொல்வோமானால்,
பின்னை
ஏன்
அவனை
விசுவாசிக்கவில்லை
என்று
கேட்பார்.
6
மனுஷரால்
உண்டாயிற்று
என்று
சொல்வோமானால்,
ஜனங்களெல்லாரும்
யோவானைத்
தீர்க்கதரிசியென்று
எண்ணுகிறபடியினால்
நம்மேல்
கல்லெறிவார்கள்
என்று
சொல்லி:
7
அது
யாரால்
உண்டாயிற்றோ,
எங்களுக்குத்
தெரியாது
என்று
பிரதியுத்தரம்
சொன்னார்கள்.
8
அப்பொழுது
இயேசு:
நானும்
இன்ன
அதிகாரத்தினால்
இவைகளைச்
செய்கிறேனென்று
உங்களுக்குச்
சொல்லேன்
என்றார்.
9
பின்பு
அவர்
ஜனங்களுக்குச்
சொல்லத்தொடங்கின
உவமையாவது:
ஒரு
மனுஷன்
ஒரு
திராட்சத்தோட்டத்தை
உண்டாக்கி,
அதைத்
தோட்டக்காரருக்குக்
குத்தகையாக
விட்டு,
நெடுநாளாகப்
புறத்தேசத்துக்குப்
போயிருந்தான்.
10
அந்தத்
தோட்டக்காரர்
திராட்சத்தோட்டத்தின்
கனிகளில்
தன்
பாகத்தைக்
கொடுத்தனுப்பும்படி,
பருவகாலத்திலே
அவர்களிடத்தில்
ஒரு
ஊழியக்காரனை
அனுப்பினான்.
அந்தத்
தோட்டக்காரர்
அவனை
அடித்து,
வெறுமையாக
அனுப்பிவிட்டார்கள்.
11
பின்பு
அவன்
வேறொரு
ஊழியக்காரனை
அனுப்பினான்;
அவனையும்
அவர்கள்
அடித்து,
அவமானப்படுத்தி,
வெறுமையாக
அனுப்பிவிட்டார்கள்.
12
அவன்
மூன்றாந்தரமும்
ஒரு
ஊழியக்காரனை
அனுப்பினான்;
அவனையும்
அவர்கள்
காயப்படுத்தி,
துரத்திவிட்டார்கள்.
13
அப்பொழுது
திராட்சத்தோட்டத்தின்
எஜமான்:
நான்
என்ன
செய்யலாம்,
எனக்குப்
பிரியமான
குமாரனை
அனுப்பினால்,
அவனையாகிலும்
கண்டு
அஞ்சுவார்கள்
என்று
எண்ணி,
அவனை
அனுப்பினான்.
14
தோட்டக்காரர்
அவனைக்
கண்டபோது:
இவன்
சுதந்தரவாளி,
சுதந்தரம்
நம்முடையதாகும்படிக்கு
இவனைக்
கொல்லுவோம்
வாருங்கள்
என்று
ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டு,
15
அவனைத்
திராட்சத்தோட்டத்திற்குப்
புறம்பே
தள்ளி,
கொன்றுபோட்டார்கள்.
இப்படியிருக்க,
திராட்சத்தோட்டத்தின்
எஜமான்
அவர்களை
என்னசெய்வான்?
16
அவன்
வந்து
அந்தத்
தோட்டக்காரரைச்
சங்கரித்து,
திராட்சத்தோட்டத்தை
வேறு
தோட்டக்காரரிடத்தில்
கொடுப்பான்
அல்லவா
என்றார்.
அவர்கள்
அதைக்கேட்டு,
அப்படியாகாதிருப்பதாக
என்றார்கள்.
17
அப்பொழுது
அவர்
அவர்களைப்
பார்த்து:
வீடு
கட்டுகிறவர்கள்
ஆகாதென்று
தள்ளின
கல்லே,
மூலைக்குத்
தலைக்கல்லாயிற்று
என்று
எழுதியிருக்கிற
வேதவாக்கியத்தின்
கருத்தென்ன?
18
அந்தக்
கல்லின்மேல்
விழுகிறவன்
எவனோ
அவன்
நொறுங்கிப்போவான்,
அது
எவன்மேல்
விழுமோ
அவனை
நசுக்கிப்போடும்
என்றார்.
19
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
தங்களைக்குறித்து
இந்த
உவமையைச்
சொன்னாரென்று
அறிந்து,
அந்நேரத்திலே
அவரைப்
பிடிக்க
வகைதேடியும்
ஜனங்களுக்குப்
பயந்திருந்தார்கள்.
20
அவர்கள்
சமயம்
பார்த்து,
தேசாதிபதியின்
ஆளுகைக்கும்
அதிகாரத்துக்கும்
அவரை
ஒப்புக்கொடுக்கும்படி
அவருடைய
பேச்சிலே
குற்றங்கண்டுபிடிக்கலாமென்று,
தங்களை
உண்மையுள்ளவர்களாய்க்
காண்பிக்கிற
வேவுகாரரை
அவரிடத்தில்
அனுப்பினார்கள்.
21
அவர்கள்
வந்து:
போதகரே,
நீர்
நிதானமாய்ப்
பேசி
உபதேசிக்கிறீரென்றும்,
முகதாட்சணியமில்லாமல்
தேவனுடைய
மார்க்கத்தைச்
சத்தியமாய்ப்
போதிக்கிறீரென்றும்
அறிந்திருக்கிறோம்.
22
இராயனுக்கு
வரிகொடுக்கிறது
நியாயமோ
அல்லவோ,
எங்களுக்குச்
சொல்லும்
என்று
கேட்டார்கள்.
23
அவர்களுடைய
தந்திரத்தை
அவர்
அறிந்து,
நீங்கள்
என்னை
ஏன்
சோதிக்கிறீர்கள்?
24
ஒரு
பணத்தை
எனக்குக்
காண்பியுங்கள்.
இதிலிருக்கிற
சொரூபமும்
மேலெழுத்தும்
யாருடையது
என்று
கேட்டார்.
அதற்கு
அவர்கள்:
இராயனுடையது
என்றார்கள்.
25
அதற்கு
அவர்:
அப்படியானால்,
இராயனுடையதை
இராயனுக்கும்,
தேவனுடையதை
தேவனுக்கும்
செலுத்துங்கள்
என்றார்.
26
அவர்கள்
அவரை
ஜனங்களுக்கு
முன்பாகப்
பேச்சிலே
குற்றம்பிடிக்கக்கூடாமல்,
அவர்
சொன்ன
உத்தரவைக்
குறித்து
ஆச்சரியப்பட்டு,
மவுனமாயிருந்தார்கள்.
27
உ.யிர்த்தெழுதல்
இல்லையென்று
சாதிக்கிற
சதுசேயரில்
சிலர்
அவரிடத்தில்
வந்து:
28
போதகரே,
ஒருவன்
மனைவியையுடையவனாயிருந்து
பிள்ளையில்லாமல்
இறந்துபோனால்,
அவனுடைய
சகோதரன்
அவன்
மனைவியை
விவாகம்பண்ணி,
தன்
சகோதரனுக்குச்
சந்தானமுண்டாக்கவேண்டும்
என்று
மோசே
எங்களுக்கு
எழுதிவைத்திருக்கிறாரே.
29
சகோதரர்
ஏழுபேரிருந்தார்கள்,
அவர்களில்
மூத்தவன்
ஒரு
பெண்ணை
விவாகம்பண்ணி,
பிள்ளையில்லாமல்
இறந்துபோனான்.
30
பின்பு
இரண்டாஞ்சகோதரன்
அவளை
விவாகம்பண்ணி,
அவனும்
பிள்ளையில்லாமல்
இறந்துபோனான்.
31
மூன்றாஞ்சகோதரனும்
அவளை
விவாகம்பண்ணினான்.
அப்படியே
ஏழுபேரும்
அவளை
விவாகம்பண்ணி,
பிள்ளையில்லாமல்
இறந்துபோனார்கள்.
32
எல்லாருக்கும்
பின்பு
அந்த
ஸ்திரீயும்
இறந்துபோனாள்.
33
இவ்விதமாய்
ஏழுபேரும்
அவளை
விவாகம்பண்ணியிருக்க,
உயிர்த்தெழுதலில்
அவர்களில்
எவனுக்கு
அவள்
மனைவியாயிருப்பாள்
என்று
கேட்டார்கள்.
34
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
இந்தப்
பிரபஞ்சத்தின்
பிள்ளைகள்
பெண்கொண்டும்
பெண்கொடுத்தும்
வருகிறார்கள்.
35
மறுமையையும்
மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும்
அடையப்
பாத்திரராக
எண்ணப்படுகிறவர்களோ
பெண்கொள்வதுமில்லை
பெண்
கொடுப்பதுமில்லை.
36
அவர்கள்
இனி
மரிக்கவுமாட்டார்கள்;
அவர்கள்
உயிர்த்தெழுதலின்
பிள்ளைகளானபடியால்
தேவதூதருக்கு
ஒப்பானவர்களுமாய்,
தேவனுக்குப்
பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
37
அன்றியும்
மரித்தோர்
எழுந்திருப்பார்களென்பதை
மோசேயும்
முட்செடியைப்பற்றிய
வாசகத்தில்
காண்பித்திருக்கிறார்.
எப்படியெனில்,
கர்த்தரை
ஆபிரகாமின்
தேவனென்றும்
ஈசாக்கின்
தேவனென்றும்
யாக்கோபின்
தேவனென்றும்
சொல்லியிருக்கிறார்.
38
அவர்
மரித்தோரின்
தேவனாயிராமல்,
ஜீவனுள்ளோரின்
தேவனாயிருக்கிறார்;
எல்லாரும்
அவருக்குப்
பிழைத்திருக்கிறார்களே
என்றார்.
39
அப்பொழுது
வேதபாரகரில்
சிலர்
அதைக்
கேட்டு:
போதகரே,
நன்றாய்ச்
சொன்னீர்
என்றார்கள்.
40
அதன்பின்பு
அவர்கள்
அவரிடத்தில்
வேறொன்றுங்கேட்கத்
துணியவில்லை.
41
அவர்
அவர்களை
நோக்கி:
கிறிஸ்து
தாவீதின்
குமாரனென்று
எப்படிச்
சொல்லுகிறார்கள்?
42
நான்
உம்முடைய
சத்துருக்களை
உமக்குப்
பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்
நீர்
என்னுடைய
வலதுபாரிசத்தில்
உட்காரும்
என்று,
43
கர்த்தர்
என்
ஆண்டவருடனே
சொன்னார்
என்று
தாவீது
தானே
சங்கீத
புஸ்தகத்தில்
சொல்லுகிறானே.
44
தாவீது
அவரை
ஆண்டவரென்று
சொல்லியிருக்க,
அவனுக்கு
அவர்
குமாரனாயிருப்பது
எப்படி
என்றார்.
45
பின்பு
ஜனங்களெல்லாரும்
கேட்கையில்
அவர்
தம்முடைய
சீஷரை
நோக்கி:
46
நீண்ட
அங்கிகளைத்
தரித்துக்கொண்டு
திரியவும்,
சந்தை
வெளிகளில்
வந்தனங்களை
அடையவும்,
ஜெபஆலயங்களில்
முதன்மையான
ஆசனங்களில்
உட்காரவும்,
விருந்துகளில்
முதன்மையான
இடங்களில்
இருக்கவும்
விரும்பி,
47
விதவைகளின்
வீடுகளைப்
பட்சித்து,
பார்வைக்கு
நீண்ட
ஜெபம்பண்ணுகிற
வேதபாரகரைக்குறித்து
எச்சரிக்கையாயிருங்கள்,
அவர்கள்
அதிக
ஆக்கினையை
அடைவார்கள்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References