தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 13
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
Notes
No Verse Added
History
சங்கீதம் 75:2 (11 33 am)
2 இராஜாக்கள் 20:0 (11 33 am)
சங்கீதம் 6:0 (11 34 am)
எரேமியா 1:9 (11 35 am)
லூக்கா 13:0 (11 35 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 13
1
பிலாத்து
சில
கலிலேயருடைய
இரத்தத்தை
அவர்களுடைய
பலிகளோடே
கலந்திருந்தான்;
அந்த
வேளையிலே
அங்கே
இருந்தவர்களில்
சிலர்
அந்தச்
செய்தியை
அவருக்கு
அறிவித்தார்கள்.
2
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
அந்தக்
கலிலேயருக்கு
அப்படிப்பட்டவைகள்
சம்பவித்ததினாலே,
மற்ற
எல்லாக்
கலிலேயரைப்பார்க்கிலும்
அவர்கள்
பாவிகளாயிருந்தார்களென்று
நினைக்கிறீர்களோ?
3
அப்படியல்லவென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
நீங்கள்
மனந்திரும்பாமற்போனால்
எல்லாரும்
அப்படியே
கெட்டுப்போவீர்கள்.
4
சீலோவாமிலே
கோபுரம்
விழுந்து
பதினெட்டுப்பேரைக்
கொன்றதே;
எருசலேமில்
குடியிருக்கிற
மனுஷரெல்லாரிலும்
அவர்கள்
குற்றவாளிகளாயிருந்தார்களென்று
நினைக்கிறீர்களோ?
5
அப்படியல்லவென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
நீங்கள்
மனந்திரும்பாமற்போனால்
எல்லாரும்
அப்படியே
கெட்டுப்போவீர்கள்
என்றார்.
6
அப்பொழுது
அவர்
ஒரு
உவமையையும்
சொன்னார்:
ஒருவன்
தன்
திராட்சத்தோட்டத்தில்
ஒரு
அத்திமரத்தை
நட்டிருந்தான்;
அவன்
வந்து
அதிலே
கனியைத்
தேடினபோது
ஒன்றுங்காணவில்லை.
7
அப்பொழுது
அவன்
தோட்டக்காரனை
நோக்கி:
இதோ,
மூன்று
வருஷமாய்
இந்த
அத்திமரத்திலே
கனியைத்
தேடிவருகிறேன்;
ஒன்றையுங்காணவில்லை,
இதை
வெட்டிப்போடு,
இது
நிலத்தையும்
ஏன்
கெடுக்கிறது
என்றான்.
8
அதற்கு
அவன்:
ஐயா,
இது
இந்த
வருஷமும்
இருக்கட்டும்;
நான்
இதைச்
சுற்றிலுங்கொத்தி,
எருப்போடுவேன்,
9
கனிகொடுத்தால்
சரி,
கொடாவிட்டால்,
இனிமேல்
இதை
வெட்டிப்போடலாம்
என்று
சொன்னான்
என்றார்.
10
ஒரு
ஓய்வுநாளில்
அவர்
ஜெபஆலயத்தில்
போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11
அப்பொழுது
பதினெட்டுவருஷமாய்ப்
பலவீனப்படுத்தும்
ஆவியைக்கொண்ட
ஒரு
ஸ்திரீ
அங்கேயிருந்தாள்.
அவள்
எவ்வளவும்
நிமிரக்கூடாத
கூனியாயிருந்தாள்.
12
இயேசு
அவளைக்
கண்டு,
தம்மிடத்தில்
அழைத்து:
ஸ்திரீயே,
உன்
பலவீனத்தினின்று
விடுதலையாக்கப்பட்டாய்
என்று
சொல்லி,
13
அவள்மேல்
தமது
கைகளை
வைத்தார்;
உடனே
அவள்
நிமிர்ந்து,
தேவனை
மகிமைப்படுத்தினாள்.
14
இயேசு
ஓய்வுநாளிலே
சொஸ்தமாக்கினபடியால்,
ஜெபஆலயத்தலைவன்
கோபமடைந்து,
ஜனங்களை
நோக்கி:
வேலைசெய்கிறதற்கு
ஆறுநாள்
உண்டே,
அந்த
நாட்களிலே
நீங்கள்
வந்து
சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள்,
ஓய்வுநாளிலே
அப்படிச்
செய்யலாகாது
என்றான்.
15
கர்த்தர்
அவனுக்குப்
பிரதியுத்தரமாக:
மாயக்காரனே,
உங்களில்
எவனும்
ஓய்வுநாளில்
தன்
எருதையாவது
தன்
கழுதையையாவது
தொழுவத்திலிருந்து
அவிழ்த்துக்கொண்டுபோய்,
அதற்குத்
தண்ணீர்
காட்டுகிறதில்லையா?
16
இதோ,
சாத்தான்
பதினெட்டு
வருஷமாய்க்
கட்டியிருந்த
ஆபிரகாமின்
குமாரத்தியாகிய
இவளை
ஓய்வுநாளில்
இந்தக்
கட்டிலிருந்து
அவிழ்த்துவிடவேண்டியதில்லையா
என்றார்.
17
அவர்
அப்படிச்
சொன்னபோது,
அவரை
விரோதித்திருந்த
அனைவரும்
வெட்கப்பட்டார்கள்.
ஜனங்களெல்லாரும்
அவரால்
செய்யப்பட்ட
சகல
மகிமையான
செய்கைகளைக்குறித்தும்
சந்தோஷப்பட்டார்கள்.
18
அவர்
அவர்களை
நோக்கி:
தேவனுடைய
ராஜ்யம்
எதற்கொப்பாயிருக்கிறது;
அதை
எதற்கு
ஒப்பிடுவேன்?
19
அது
ஒரு
கடுகுவிதைக்கு
ஒப்பாயிருக்கிறது;
அதை
ஒரு
மனுஷன்
எடுத்துத்
தன்
தோட்டத்திலே
போட்டான்;
அது
வளர்ந்து,
பெரிய
மரமாயிற்று;
ஆகாயத்துப்
பறவைகள்
வந்து,
அதின்
கிளைகளில்
அடைந்தது
என்றார்.
20
மேலும்
அவர்:
தேவனுடைய
ராஜ்யத்தை
நான்
எதற்கு
ஒப்பிடுவேன்?
21
அது
புளித்தமாவுக்கு
ஒப்பாயிருக்கிறது;
அதை
ஒரு
ஸ்திரீ
எடுத்து
முழுவதும்
புளிக்கும்வரைக்கும்
மூன்றுபடிமாவிலே
அடக்கிவைத்தாள்
என்றார்.
22
அவர்
எருசலேமுக்குப்
பிரயாணமாய்ப்
போகும்போது,
பட்டணங்கள்தோறும்
கிராமங்கள்தோறும்
உபதேசம்பண்ணிக்கொண்டுபோனார்.
23
அப்பொழுது
ஒருவன்
அவரை
நோக்கி:
ஆண்டவரே,
இரட்சிக்கப்படுகிறவர்கள்
சிலபேர்தானோ
என்று
கேட்டான்;
அதற்கு
அவர்:
24
இடுக்கமான
வாசல்வழியாய்
உட்பிரவேசிக்கப்
பிரயாசப்படுங்கள்,
அநேகர்
உட்பிரவேசிக்க
வகைதேடினாலும்
அவர்களாலே
கூடாமற்போகும்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
25
வீட்டெஜமான்
எழுந்து,
கதவைப்
பூட்டினபின்பு,
நீங்கள்
வெளியே
நின்று:
ஆண்டவரே,
ஆண்டவரே,
எங்களுக்குத்
திறக்கவேண்டுமென்று
சொல்லிக்
கதவைத்
தட்டும்போது,
அவர்
பிரதியுத்தரமாக:
நீங்கள்
எவ்விடத்தாரோ,
உங்களை
அறியேன்
என்று
உங்களுக்குச்
சொல்லுவார்.
26
அப்பொழுது
நீங்கள்:
உம்முடைய
சமுகத்தில்
போஜனபானம்பண்ணினோமே,
நீர்
எங்கள்
வீதிகளில்
போதகம்பண்ணினீரே
என்று
சொல்லுவீர்கள்.
27
ஆனாலும்
அவர்:
நீங்கள்
எவ்விடத்தாரோ,
உங்களை
அறியேன்,
அக்கிரமக்காரராகிய
நீங்களெல்லாரும்
என்னைவிட்டு
அகன்றுபோங்கள்
என்று
சொல்லுவார்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
28
நீங்கள்
ஆபிரகாமையும்
ஈசாக்கையும்
யாக்கோபையும்
சகல
தீர்க்கதரிசிகளையும்
தேவனுடைய
ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும்,
உங்களையோ
புறம்பே
தள்ளப்பட்டவர்களாகவும்
காணும்போது
உங்களுக்கு
அழுகையும்
பற்கடிப்பும்
அங்கே
உண்டாயிருக்கும்.
29
கிழக்கிலும்
மேற்கிலும்
வடக்கிலும்
தெற்கிலும்
இருந்த
ஜனங்கள்
வந்து,
தேவனுடைய
ராஜ்யத்தில்
பந்தியிருப்பார்கள.
30
அப்பொழுது
முந்தினோர்
பிந்தினோராவார்கள்,
பிந்தினோர்
முந்தினோராவார்கள்
என்றார்.
31
அந்த
நாளிலே
சில
பரிசேயர்
அவரிடத்தில்
வந்து:
நீர்
இவ்விடத்தை
விட்டுப்
போய்விடும்;
ஏரோது
உம்மைக்
கொலைசெய்ய
மனதாய்
இருக்கிறான்
என்றார்கள்.
32
அதற்கு
அவர்:
நான்
இன்றைக்கும்
நாளைக்கும்
பிசாசுகளைத்
துரத்தி,
வியாதியுள்ளவர்களைச்
சொஸ்தமாக்கி,
மூன்றாம்
நாளில்
நிறைவடைவேன்.
33
இன்றைக்கும்
நாளைக்கும்
மறுநாளைக்கும்
நான்
நடமாடவேண்டும்;
எருசலேமுக்குப்
புறம்பே
ஒரு
தீர்க்கதரிசியும்
மடிந்துபோகிறதில்லையென்று
நான்
சொன்னதாக
நீங்கள்
போய்
அந்த
நரிக்குச்
சொல்லுங்கள்.
34
எருசலேமே,
எருசலேமே,
தீர்க்கதரிசிகளைக்
கொலைசெய்து,
உன்னிடத்தில்
அனுப்பப்பட்டவர்களைக்
கல்லெறிகிறவளே!
கோழி
தன்
குஞ்சுகளைத்
தன்
சிறகுகளின்
கீழே
கூட்டிச்
சேர்த்துக்
கொள்ளும்வண்ணமாக
நான்
எத்தனைதரமோ
உன்
பிள்ளைகளைக்
கூட்டிச்
சேர்த்துக்கொள்ள
மனதாயிருந்தேன்;
உங்களுக்கோ
மனதில்லாமற்போயிற்று.
35
இதோ,
உங்கள்
வீடு
உங்களுக்குப்
பாழாக்கிவிடப்படும்;
கர்த்தருடைய
நாமத்தினாலே
வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
என்று
நீங்கள்
சொல்லுங்காலம்
வருமளவும்
என்னைக்
காணாதிருப்பீர்கள்
என்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References