தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
சங்கீதம் 107:10
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
Notes
No Verse Added
History
சங்கீதம் 107:10 (10 02 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
சங்கீதம் 107:10
1
கர்த்தரைத்
துதியுங்கள்;
அவர்
நல்லவர்,
அவர்
கிருபை
என்றுமுள்ளது.
2
கர்த்தரால்
சத்துருவின்
கைக்கு
நீங்கலாக்கி
மீட்கப்பட்டு,
3
கிழக்கிலும்
மேற்கிலும்
வடக்கிலும்
தெற்கிலுமுள்ள
பல
தேசங்களிலுமிருந்து
சேர்க்கப்பட்டவர்கள்,
அப்படிச்
சொல்லக்கடவர்கள்.
4
அவர்கள்
தாபரிக்கும்
ஊரைக்காணாமல்,
வனாந்தரத்திலே
அவாந்தரவழியாய்,
5
பசியாகவும்,
தாகமாகவும்,
ஆத்துமா
தொய்ந்ததாகவும்
அலைந்து
திரிந்தார்கள்.
6
தங்கள்
ஆபத்திலே
கர்த்தரை
நோக்கிக்
கூப்பிட்டார்கள்,
அவர்கள்
இக்கட்டுகளிலிருந்து
அவர்களை
விடுவித்தார்.
7
தாபரிக்கும்
ஊருக்குப்போய்ச்சேர,
அவர்களைச்
செவ்வையான
வழியிலே
நடத்தினார்.
8
தவனமுள்ள
ஆத்துமாவைக்
கர்த்தர்
திருப்தியாக்கி,
பசியுள்ள
ஆத்துமாவை
நன்மையினால்
நிரப்புகிறாரென்று,
9
அவருடைய
கிருபையினிமித்தமும்,
மனுபுத்திரருக்கு
அவர்
செய்கிற
அதிசயங்களினிமித்தமும்
அவரைத்
துதிப்பார்களாக.
10
தேவனுடைய
வார்த்தைகளுக்கு
விரோதமாய்க்
கலகம்பண்ணி,
உன்னதமானவருடைய
ஆலோசனையை
அசட்டைபண்ணினவர்கள்,
11
அந்தகாரத்திலும்
மரண
இருளிலும்
வைக்கப்பட்டிருந்து,
ஒடுக்கத்திலும்
இரும்பிலும்
கட்டுண்டு
கிடந்தார்கள்.
12
அவர்களுடைய
இருதயத்தை
அவர்
வருத்தத்தால்
தாழ்த்தினார்;
சகாயரில்லாமல்
விழுந்து
போனார்கள்.
13
தங்கள்
ஆபத்திலே
கர்த்தரை
நோக்கிக்
கூப்பிட்டார்கள்;
அவர்கள்
இக்கட்டுகளிலிருந்து
அவர்களை
நீங்கலாக்கி
இரட்சித்தார்.
14
அந்தகாரத்திலும்
மரணஇருளிலுமிருந்து
அவர்களை
வெளிப்படப்பண்ணி,
அவர்கள்
கட்டுகளை
அறுத்தார்.
15
கர்த்தர்
வெண்கலக்
கதவுகளை
உடைத்து,
இருப்புத்
தாழ்ப்பாள்களை
முறித்தாரென்று,
16
அவருடைய
கிருபையினிமித்தமும்,
மனுபுத்திரருக்கு
அவர்
செய்கிற
அதிசயங்களினிமித்தமும்
அவரைத்
துதிப்பார்களாக.
17
நிர்மூடர்
தங்கள்
பாதகமார்க்கத்தாலும்
தங்கள்
அக்கிரமங்களாலும்
நோய்கொண்டு
ஒடுங்கிப்போகிறார்கள்.
18
அவர்கள்
ஆத்துமா
சகல
போஜனத்தையும்
அரோசிக்கிறது,
அவர்கள்
மரணவாசல்கள்
பரியந்தம்
சமீபிக்கிறார்கள்.
19
தங்கள்
ஆபத்திலே
கர்த்தரை
நோக்கிக்
கூப்பிடுகிறார்கள்;
அவர்கள்
இக்கட்டுகளுக்கு
அவர்களை
நீங்கலாக்கி
இரட்சிக்கிறார்.
20
அவர்
தமது
வசனத்தை
அனுப்பி
அவர்களைக்
குணமாக்கி,
அவர்களை
அழிவுக்குத்
தப்புவிக்கிறார்.
21
அவர்கள்
கர்த்தரை
அவருடைய
கிருபையினிமித்தமும்,
மனுபுத்திரருக்கு
அவர்
செய்கிற
அதிசயங்களினிமித்தமும்
துதித்து,
22
ஸ்தோத்திரபலிகளைச்
செலுத்தி,
அவருடைய
கிரியைகளை
ஆனந்த
சத்தத்தோடே
விவரிப்பார்களாக.
23
கப்பலேறி,
கடல்யாத்திரைபண்ணி,
திரளான
தண்ணீர்களிலே
தொழில்
செய்கிறார்களே,
24
அவர்கள்
கர்த்தருடைய
கிரியைகளையும்,
ஆழத்திலே
அவருடைய
அதிசயங்களையும்
காண்கிறார்கள்.
25
அவர்
கட்டளையிட
பெருங்காற்று
எழும்பி,
அதின்
அலைகளைக்
கொந்தளிக்கப்பண்ணும்.
26
அவர்கள்
ஆகாயத்தில்
ஏறி,
ஆழங்களில்
இறங்குகிறார்கள்,
அவர்கள்
ஆத்துமா
கிலேசத்தினால்
கரைந்துபோகிறது.
27
வெறித்தவனைப்போல்
அலைந்து
தடுமாறுகிறார்கள்;
அவர்களுடைய
ஞானமெல்லாம்
முழுகிப்போகிறது.
28
அப்பொழுது
தங்கள்
ஆபத்திலே
அவர்கள்
கர்த்தரை
நோக்கிக்
கூப்பிடுகிறார்கள்,
அவர்கள்
இக்கட்டுகளுக்கு
அவர்களை
நீங்கலாக்கி
விடுவிக்கிறார்.
29
கொந்தளிப்பை
அமர்த்துகிறார்,
அதின்
அலைகள்
அடங்குகின்றது.
30
அமைதலுண்டானதினிமித்தம்
அவர்கள்
சந்தோஷப்படுகிறார்கள்;
தாங்கள்
நாடின
துறைமுகத்தில்
அவர்களைக்
கொண்டுவந்து
சேர்க்கிறார்.
31
அவர்கள்
கர்த்தரை
அவருடைய
கிருபையினிமித்தமும்,
மனுபுத்திரருக்கு
அவர்
செய்கிற
அதியசயங்களினிமித்தமும்
துதித்து,
32
ஜனங்களின்
சபையிலே
அவரை
உயர்த்தி,
மூப்பர்களின்
சங்கத்திலே
அவரைப்
போற்றுவார்களாக.
33
அவர்
ஆறுகளை
அவாந்தரவெளியாகவும்,
நீரூற்றுகளை
வறண்ட
ஸ்தலமாகவும்,
34
குடிகளுடைய
பொல்லாப்பினிமித்தம்
செழிப்பான
தேசத்தை
உவர்
நிலமாகவும்
மாற்றுகிறார்.
35
அவர்
அவாந்தரவெளியைத்
தண்ணீர்த்தடாகமாகவும்,
வறண்ட
நிலத்தை
நீரூற்றுகளாகவும்
மாற்றி,
36
பசித்தவர்களை
அங்கே
குடியேற்றுகிறார்;
அங்கே
அவர்கள்
குடியிருக்கும்
நகரத்தைக்
கட்டி,
37
வயல்களை
உண்டாக்கி
விதைத்து,
திராட்சத்தோட்டங்களை
நாட்டுகிறார்கள்,
அவைகள்
வரத்துள்ள
பலனைத்
தரும்.
38
அவர்களை
ஆசீர்வதிக்கிறார்,
மிகுதியும்
பெருகுகிறார்கள்;
அவர்களுடைய
மிருகஜீவன்கள்
குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
39
பின்பு
அவர்கள்
இடுக்கத்தினாலும்,
ஆபத்தினாலும்,
துயரத்தினாலும்
குறைவுபட்டுத்
தாழ்வடைகிறார்கள்.
40
அவர்
பிரபுக்களின்மேல்
இகழ்ச்சிவரப்பண்ணி,
வழியில்லாத
அவாந்தர
வெளியிலே
அவர்களைத்
திரியச்செய்து,
41
எளியவனையோ
சிறுமையினின்று
எடுத்து,
உயர்ந்த
அடைக்கலத்திலே
வைத்து,
அவன்
வம்சங்களை
மந்தையைப்போலாக்குகிறார்.
42
உத்தமர்கள்
அதைக்கண்டு
மகிழுவார்கள்;
நியாயக்கேடெல்லாம்
தன்
வாயை
மூடும்.
43
எவன்
ஞானமுள்ளவனோ
அவன்
இவைகளைக்
கவனிக்கக்கடவன்;
ஞானவான்கள்
கர்த்தருடைய
கிருபைகளை
உணர்ந்துகொள்வார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References