தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நீதிமொழிகள் 28
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
Notes
No Verse Added
History
நீதிமொழிகள் 28:0 (07 10 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நீதிமொழிகள் 28
1
ஒருவனும்
தொடராதிருந்தும்
துன்மார்க்கர்
ஓடிப்போகிறார்கள்;
நீதிமான்களோ
சிங்கத்தைப்போலே
தைரியமாயிருக்கிறார்கள்.
2
தேசத்தின்
பாவத்தினிமித்தம்
அதின்
அதிகாரிகள்
அநேகராயிருக்கிறார்கள்;
புத்தியும்
அறிவுமுள்ள
மனுஷனாலோ
அதின்
நற்சீர்
நீடித்திருக்கும்.
3
ஏழைகளை
ஒடுக்குகிற
தரித்திரன்
ஆகாரம்
விளையாதபடி
வெள்ளமாய்
அடித்துக்கொண்டுபோகிற
மழையைப்போலிருக்கிறான்.
4
வேதப்பிரமாணத்தை
விட்டு
விலகுகிறவர்கள்
துன்மார்க்கரைப்
புகழுகிறார்கள்;
வேத
பிரமாணத்தைக்
கைக்கொள்ளுகிறவர்களோ
அவர்களோடே
போராடுகிறார்கள்.
5
துஷ்டர்
நியாயத்தை
அறியார்கள்;
கர்த்தரைத்
தேடுகிறவர்களோ
சகலத்தையும்
அறிவார்கள்.
6
இருவழிகளில்
நடக்கிற
திரியாவரக்காரன்
ஐசுவரியவானாயிருந்தாலும்,
நேர்மையாய்
நடக்கிற
தரித்திரன்
அவனிலும்
வாசி.
7
வேதப்பிரமாணத்தைக்
கைக்கொள்ளுகிறவன்
விவேகமுள்ள
புத்திரன்;
போஜனப்பிரியருக்குத்
தோழனாயிருக்கிறவனோ
தன்
தகப்பனை
அவமானப்படுத்துகிறான்.
8
அநியாய
வட்டியினாலும்
ஆதாயத்தினாலும்
தன்
ஆஸ்தியைப்
பெருகப்பண்ணுகிறவன்,
தரித்திரர்பேரில்
இரங்குகிறவனுக்காக
அதைச்
சேகரிக்கிறான்.
9
வேதத்தைக்
கேளாதபடி
தன்
செவியை
விலக்குகிறவனுடைய
ஜெபமும்
அருவருப்பானது.
10
உத்தமர்களை
மோசப்படுத்தி,
பொல்லாத
வழியிலே
நடத்துகிறவன்
தான்
வெட்டின
குழியில்
தானே
விழுவான்;
உத்தமர்களோ
நன்மையைச்
சுதந்தரிப்பார்கள்.
11
ஐசுவரியவான்
தன்
பார்வைக்கு
ஞானவான்;
புத்தியுள்ள
தரித்திரனோ
அவனைப்
பரிசோதிக்கிறான்.
12
நீதிமான்கள்
களிகூரும்போது
மகா
கொண்டாட்டம்
உண்டாகும்;
துன்மார்க்கர்
எழும்பும்போதோ
மனுஷர்
மறைந்து
கொள்ளுகிறார்கள்.
13
தன்
பாவங்களை
மறைக்கிறவன்
வாழ்வடையமாட்டான்;
அவைகளை
அறிக்கை
செய்து
விட்டுவிடுகிறவனோ
இரக்கம்
பெறுவான்.
14
எப்பொழுதும்
பயந்திருக்கிறவன்
பாக்கியவான்;
தன்
இருதயத்தைக்
கடினப்படுத்துகிறவனோ
தீங்கில்
விழுவான்.
15
ஏழை
ஜனங்களை
ஆளும்
துஷ்ட
அதிகாரி
கெர்ச்சிக்கும்
சிங்கத்துக்கும்
அலைந்து
திரிகிற
கரடிக்கும்
ஒப்பாயிருக்கிறான்.
16
பிரபு
புத்தியீனனாயிருந்தால்
அவன்
செய்யும்
இடுக்கண்
மிகுதி;
பொருளாசையை
வெறுக்கிறவன்
தீர்க்காயுசைப்
பெறுவான்.
17
இரத்தப்பழிக்காக
ஒடுக்கப்பட்டவன்
குழியில்
ஒளிக்க
ஓடிவந்தால்,
அவனை
ஆதரிக்கவேண்டாம்.
18
உத்தமனாய்
நடக்கிறவன்
இரட்சிக்கப்படுவான்;
மாறுபாடான
இருவழியில்
நடக்கிறவனோ
அவற்றில்
ஒன்றிலே
விழுவான்.
19
தன்
நிலத்தைப்
பயிரிடுகிறவன்
ஆகாரத்தால்
திருப்தியாவான்;
வீணரைப்
பின்பற்றுகிறவனோ
வறுமையால்
நிறைந்திருப்பான்.
20
உண்மையுள்ள
மனுஷன்
பரிபூரண
ஆசீர்வாதங்களைப்
பெறுவான்;
ஐசுவரியவானாகிறதற்குத்
தீவிரிக்கிறவனோ
ஆக்கினைக்குத்
தப்பான்.
21
முகதாட்சிணியம்
நல்லதல்ல,
முகதாட்சிணியமுள்ளவன்
ஒரு
துண்டு
அப்பத்துக்காக
அநியாயஞ்
செய்வான்.
22
வன்கண்ணன்
செல்வனாகிறதற்குப்
பதறுகிறான்,
வறுமை
தனக்கு
வருமென்று
அறியாதிருக்கிறான்.
23
தன்
நாவினால்
முகஸ்துதி
பேசுகிறவனைப்பார்க்கிலும்,
கடிந்துகொள்ளுகிறவன்
முடிவில்
அங்கீகாரம்
பெறுவான்.
24
தன்
தகப்பனையும்
தன்
தாயையும்
கொள்ளையிட்டு,
அது
துரோகமல்ல
என்பவன்
பாழ்க்கடிக்கிற
மனுஷனுக்குத்
தோழன்.
25
பெருநெஞ்சன்
வழக்கைக்
கொளுவுகிறான்;
கர்த்தரை
நம்புகிறவனோ
செழிப்பான்.
26
தன்
இருதயத்தை
நம்புகிறவன்
மூடன்;
ஞானமாய்
நடக்கிறவனோ
இரட்சிக்கப்படுவான்.
27
தரித்திரருக்குக்
கொடுப்பவன்
தாழ்ச்சியடையான்;
தன்
கண்களை
ஏழைகளுக்கு
விலக்குகிறவனுக்கோ
அநேக
சாபங்கள்
வரும்.
28
துன்மார்க்கர்
எழும்பும்போது
மனுஷர்
மறைந்துகொள்ளுகிறார்கள்;
அவர்கள்
அழியும்போதோ
நீதிமான்கள்
பெருகுகிறார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References