தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அப்போஸ்தலர்கள் 4:31
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
Notes
No Verse Added
History
அப்போஸ்தலர்கள் 4:31 (10 47 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அப்போஸ்தலர்கள் 4:31
1
அவர்கள்
ஜனங்களுடனே
பேசிக்கொண்டிருக்கையில்,
ஆசாரியர்களும்
தேவாலயத்துச்
சேனைத்தலைவனும்
சதுசேயரும்
அவர்களிடத்தில்
வந்து,
2
அவர்கள்
ஜனங்களுக்கு
உபதேசிக்கிறதினாலும்,
இயேசுவை
முன்னிட்டு,
மரித்தோரிலிருந்து
உயர்த்தெழுதலைப்
பிரசங்கிக்கிறதினாலும்,
சினங்கொண்டு,
3
அவர்களைப்
பிடித்து,
சாயங்காலமாயிருந்தபடியினால்,
மறுநாள்வரைக்கும்
காவலில்
வைத்தார்கள்.
4
வசனத்தைக்
கேட்டவர்களில்
அநேகர்
விசுவாசித்தார்கள்;
அவர்கள்
தொகை
ஏறக்குறைய
ஐயாயிரமாயிருந்தது.
5
மறுநாளிலே
ஜனங்களுடைய
அதிகாரிகளும்
மூப்பரும்
வேதபாரகரும்,
6
பிரதான
ஆசாரியனாகிய
அன்னாவும்,
காய்பாவும்,
யோவானும்,
அலெக்சந்தரும்,
பிரதான
ஆசாரியருடைய
குடும்பத்தார்
யாவரும்
எருசலேமிலே
கூட்டங்கூடி,
7
அவர்களை
நடுவே
நிறுத்தி:
நீங்கள்
எந்த
வல்லமையினாலே,
எந்த
நாமத்தினாலே,
இதைச்
செய்தீர்கள்
என்று
கேட்டார்கள்.
8
அப்பொழுது
பேதுரு
பரிசுத்த
ஆவியினாலே
நிறைந்து,
அவர்களை
நோக்கி:
ஜனத்தின்
அதிகாரிகளே,
இஸ்ரவேலின்
மூப்பர்களே,
9
பிணியாளியாயிருந்த
இந்த
மனுஷனுக்குச்
செய்யப்பட்ட
உபகாரத்தைக்
குறித்து
எதினாலே
இவன்
ஆரோக்கியமானானென்று
நீங்கள்
இன்று
எங்களிடத்தில்
விசாரித்துக்கேட்டால்,
10
உங்களால்
சிலுவையில்
அறையப்பட்டவரும்,
தேவனால்
மரித்தோரிலிருந்து
எழுப்பப்பட்டவருமாயிருக்கிற
நசரேயனாகிய
இயேசுகிறிஸ்துவின்
நாமத்தினாலேயே
இவன்
உங்களுக்கு
முன்பாகச்
சொஸ்தமாய்
நிற்கிறானென்று
உங்களெல்லாருக்கும்,
இஸ்ரவேல்
ஜனங்களெல்லாருக்கும்
தெரிந்திருக்கக்கடவது.
11
வீடுகட்டுகிறவர்களாகிய
உங்களால்
அற்பமாய்
எண்ணப்பட்ட
அவரே
மூலைக்குத்
தலைக்கல்லானவர்.
12
அவராலேயன்றி
வேறொருவராலும்
இரட்சிப்பு
இல்லை;
நாம்
இரட்சிக்கப்படும்படிக்கு
வானத்தின்
கீழெங்கும்,
மனுஷர்களுக்குள்ளே
அவருடைய
நாமமேயல்லாமல்
வேறொரு
நாமம்
கட்டளையிடப்படவும்
இல்லை
என்றான்.
13
பேதுருவும்
யோவானும்
பேசுகிற
தைரியத்தை
அவர்கள்
கண்டு,
அவர்கள்
படிப்பறியாதவர்களென்றும்
பேதைமையுள்ளவர்களென்றும்
அறிந்தபடியினால்
ஆச்சரியப்பட்டு,
அவர்கள்
இயேசுவுடனேகூட
இருந்தவர்களென்றும்
அறிந்துகொண்டார்கள்.
14
சொஸ்தமாக்கப்பட்ட
மனுஷன்
அவர்கள்
அருகே
நிற்கிறதைக்
கண்டபடியால்,
எதிர்பேச
அவர்களுக்கு
இடமில்லாதிருந்தது.
15
அப்பொழுது
அவர்களை
ஆலோசனைச்
சங்கத்தைவிட்டு
வெளியே
போகும்படி
கட்டளையிட்டு,
தங்களுக்குள்ளே
யோசனைபண்ணிக்கொண்டு:
16
இந்த
மனுஷரை
நாம்
என்ன
செய்யலாம்?
எருசலேமில்
வாசம்பண்ணுகிற
எல்லாருக்கும்
தெரிந்திருக்கிறபடி
வெளியரங்கமான
அற்புதம்
இவர்களால்
செய்யப்பட்டதே,
அதை
நாம்
இல்லையென்று
சொல்லக்கூடாது.
17
ஆகிலும்
இது
அதிகமாய்
ஜனத்துக்குள்ளே
பரம்பாதபடிக்கு,
இதுமுதல்
ஒருவரோடும்
இந்த
நாமத்தைக்குறித்துப்
பேசக்கூடாதென்று,
அவர்களை
உறுதியாய்ப்
பயமுறுத்தவேண்டுமென்று
சொல்லிக்கொண்டு,
18
அவர்களை
அழைத்து:
இயேசுவின்
நாமத்தைக்குறித்து
எவ்வளவும்
பேசவும்
போதிக்கவும்
கூடாதென்று
அவர்களுக்குக்
கட்டளையிட்டார்கள்.
19
பேதுருவும்
யோவானும்
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
தேவனுக்குச்
செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும்
உங்களுக்குச்
செவிகொடுக்கிறது
தேவனுக்கு
முன்பாக
நியாயமாயிருக்குமோ
என்று
நீங்களே
நிதானித்துப்பாருங்கள்.
20
நாங்கள்
கண்டவைகளையும்
கேட்டவைகளையும்
பேசாமலிருக்கக்கூடாதே
என்றார்கள்.
21
நடந்த
சங்கதிகளைக்குறித்து
எல்லாரும்
தேவனை
மகிமைப்படுத்தினபடியால்,
ஜனங்களுக்குப்
பயந்து
அவர்களைத்
தண்டிக்க
வகையொன்றுங்காணாமல்,
அவர்களைப்
பயமுறுத்தி
விட்டுவிட்டார்கள்.
22
அற்புதமாய்ச்
சொஸ்தமாக்கப்பட்ட
மனுஷன்
நாற்பது
வயதுக்கு
மேற்பட்டவனாயிருந்தான்.
23
அவர்கள்
விடுதலையாக்கப்பட்ட
பின்பு,
தங்களைச்
சேர்ந்தவர்களிடத்தில்
வந்து,
பிரதான
ஆசாரியர்களும்
மூப்பர்களும்
தங்களுக்குச்
சொன்ன
யாவையும்
அறிவித்தார்கள்.
24
அவர்கள்
அதைக்
கேட்டு,
ஒருமனப்பட்டு
தேவனை
நோக்கிச்
சத்தமிட்டு:
கர்த்தாவே,
நீர்
வானத்தையும்
பூமியையும்
சமுத்திரத்தையும்
அவைகளிலுள்ள
யாவற்றையும்
உண்டாக்கின
தேவனாயிருக்கிறீர்.
25
புறஜாதிகள்
கொந்தளித்து,
ஜனங்கள்
விருதா
காரியங்களைச்
சிந்திப்பானேன்
என்றும்,
26
கர்த்தருக்கு
விரோதமாகவும்
அவருடைய
கிறிஸ்துவுக்கு
விரோதமாகவும்
பூமியின்
ராஜாக்கள்
எழும்பி
நின்று,
அதிகாரிகள்
ஏகமாய்க்
கூட்டங்கூடினார்கள்
என்றும்
தேவரீர்
உம்முடைய
தாசனாகிய
தாவீதின்
வாக்கினால்
உரைத்தீரே.
27
அந்தப்படி
உம்முடைய
கரமும்
உம்முடைய
ஆலோசனையும்
முன்குறித்தவைகள்
யாவையும்
செய்யும்படி,
28
ஏரோதும்
பொந்தியுபிலாத்தும்,
புறஜாதிகளோடும்
இஸ்ரவேல்
ஜனங்களோடுங்கூட,
நீர்
அபிஷேகம்பண்ணின
உம்முடைய
பரிசுத்த
பிள்ளையாகிய
இயேசுவுக்கு
விரோதமாய்,
மெய்யாகவே
கூட்டங்கூடினார்கள்.
29
இப்பொழுதும்,
கர்த்தாவே,
அவர்கள்
பயமுறுத்தல்களை
தேவரீர்
கவனித்து,
30
உம்முடைய
பரிசுத்த
பிள்ளையாகிய
இயேசுவின்
நாமத்தினாலே
அடையாளங்களும்
அற்புதங்களும்
நடக்கும்படி
செய்து,
பிணியாளிகளைக்
குணமாக்கும்படி
உம்முடைய
கரத்தை
நீட்டி,
உம்முடைய
ஊழியக்காரர்
உம்முடைய
வசனத்தை
முழு
தைரியத்தோடும்
சொல்லும்படி
அவர்களுக்கு
அநுக்கிரகஞ்செய்தருளும்
என்றார்கள்.
31
அவர்கள்
ஜெபம்பண்ணினபோது,
அவர்கள்
கூடியிருந்த
இடம்
அசைந்தது.
அவர்களெல்லாரும்
பரிசுத்த
ஆவியினால்
நிரப்பப்பட்டு,
தேவவசனத்தைத்
தைரியமாய்ச்
சொன்னார்கள்.
32
விசுவாசிகளாகிய
திரளான
கூட்டத்தார்
ஒரே
இருதயமும்
ஒரே
மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
ஒருவனாகிலும்
தனக்குள்ளவைகளில்
ஒன்றையும்
தன்னுடையதென்று
சொல்லவில்லை;
சகலமும்
அவர்களுக்குப்
பொதுவாயிருந்தது.
33
கர்த்தராகிய
இயேசுவின்
உயிரத்தெழுதலைக்குறித்து
அப்போஸ்தலர்கள்
மிகுந்த
பலமாய்ச்
சாட்சிகொடுத்தார்கள்;
அவர்களெல்லார்மேலும்
பூரணகிருபை
உண்டாயிருந்தது.
34
நிலங்களையும்
வீடுகளையும்
உடையவர்கள்
அவைகளை
விற்று,
விற்கப்பட்டவைகளின்
கிரயத்தைக்
கொண்டுவந்து,
35
அப்போஸ்தலருடைய
பாதத்திலே
வைத்தார்கள்.
அவனவனுக்குத்
தேவையானதற்குத்தக்கதாய்ப்
பகிர்ந்துகொடுக்கப்பட்டது;
அவர்களில்
ஒருவனுக்கும்
ஒன்றும்
குறைவாயிருந்ததில்லை.
36
சீப்புருதீவானும்
லேவியனும்
அப்போஸ்தலராலே
ஆறுதலின்
மகன்
என்று
அர்த்தங்கொள்ளும்
பர்னபா
என்னும்
மறுபேர்பெற்றவனுமாகிய
யோசே
என்பவன்,
37
தனக்கு
உண்டாயிருந்த
நிலத்தை
விற்று,
அதின்
கிரயத்தைக்
கொண்டு
வந்து,
அப்போஸ்தலருடைய
பாதத்திலே
வைத்தான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References