தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 5:34
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
Notes
No Verse Added
History
மாற்கு 5:34 (04 30 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 5:34
1
பின்பு
அவர்கள்
கடலுக்கு
அக்கரையிலுள்ள
கதரேனருடைய
நாட்டில்
வந்தார்கள்.
2
அவர்
படவிலிருந்து
இறங்கினவுடனே,
அசுத்த
ஆவியுள்ள
ஒரு
மனுஷன்
பிரேதக்கல்லறைகளிலிருந்து
அவருக்கு
எதிராக
வந்தான்.
3
அவனுடைய
குடியிருப்பு
கல்லறைகளிலே
இருந்தது;
அவனைச்
சங்கிலிகளினாலும்
கட்ட
ஒருவனாலும்
கூடாதிருந்தது.
4
அவன்
அநேகந்தரம்
விலங்குகளினாலும்
சங்கிலிகளினாலும்
கட்டப்பட்டிருந்தும்,
சங்கிலிகளை
முறித்து,
விலங்குகளைத்
தகர்த்துப்போடுவான்;
அவனையடக்க
ஒருவனாலும்
கூடாதிருந்தது.
5
அவன்
எப்பொழுதும்
இரவும்
பகலும்,
மலைகளிலும்
கல்லறைகளிலும்
இருந்து,
கூக்குரலிட்டு,
கல்லுகளினாலே
தன்னைக்
காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6
அவன்
இயேசுவைத்
தூரத்திலே
கண்டபோது,
ஓடிவந்து,
அவரைப்பணிந்துகொண்டு:
7
இயேசுவே,
உன்னதமான
தேவனுடைய
குமாரனே,
எனக்கும்
உமக்கும்
என்ன?
என்னை
வேதனைப்படுத்தாதபடிக்கு
தேவன்பேரில்
உமக்கு
ஆணையென்று
மிகுந்த
சத்தமிட்டுச்
சொன்னான்.
8
ஏனெனில்
அவர்
அவனை
நோக்கி:
அசுத்த
ஆவியே,
இந்த
மனுஷனை
விட்டுப்
புறப்பட்டுப்
போ
என்று
சொல்லியிருந்தார்.
9
அப்பொழுது
அவர்
அவனை
நோக்கி:
உன்
பேர்
என்னவென்று
கேட்டார்.
அதற்கு
அவன்:
நாங்கள்
அநேகராயிருக்கிறபடியால்
என்
பேர்
லேகியோன்
என்று
சொல்லி,
10
தங்களை
அந்தத்
திசையிலிருந்து
துரத்திவிடாதபடிக்கு
அவரை
மிகவும்
வேண்டிக்கொண்டான்.
11
அப்பொழுது,
அவ்விடத்தில்
மலையருகே
அநேகம்
பன்றிகள்
கூட்டமாக
மேய்ந்துகொண்டிருந்தது.
12
அந்தப்
பிசாசுகளெல்லாம்
அவரை
நோக்கி:
பன்றிகளுக்குள்ளே
போகும்படி,
அவைகளுக்குள்ளே
எங்களை
அனுப்பும்
என்று
அவரை
வேண்டிக்கொண்டன.
13
இயேசு
அவைகளுக்கு
உத்தரவு
கொடுத்தவுடனே,
அசுத்த
ஆவிகள்
புறப்பட்டுப்
பன்றிகளுக்குள்
போயின;
உடனே
ஏறக்குறைய
இரண்டாயிரம்
பன்றிகளுள்ள
அந்தக்
கூட்டம்
உயர்ந்த
மேட்டிலிருந்து
ஓடி,
கடலிலே
பாய்ந்து,
கடலில்
அமிழ்ந்து
மாண்டன.
14
பன்றிகளை
மேய்த்தவர்கள்
ஓடி,
இதைப்
பட்டணத்திலும்
சுற்றுப்புறங்களிலும்
அறிவித்தார்கள்.
அப்பொழுது
சம்பவித்ததைப்
பார்க்கும்படி
ஜனங்கள்
புறப்பட்டு;
15
இயேசுவினிடத்தில்
வந்து,
லேகியோனாகிய
பிசாசுகள்
பிடித்திருந்தவன்
வஸ்திரந்தரித்து,
உட்கார்ந்து,
புத்தி
தெளிந்திருக்கிறதைக்
கண்டு,
பயந்தார்கள்.
16
பிசாசுகள்
பிடித்திருந்தவனுக்கும்
பன்றிகளுக்கும்
சம்பவித்ததைக்
கண்டவர்களும்
அவர்களுக்கு
விவரமாய்ச்
சொன்னார்கள்.
17
அப்பொழுது
தங்கள்
எல்லைகளை
விட்டுப்போகும்படி
அவரை
வேண்டிக்கொள்ளத்
தொடங்கினார்கள்.
18
அப்படியே
அவர்
படவில்
ஏறுகிறபொழுது,
பிசாசு
பிடித்திருந்தவன்,
அவரோடேகூட
இருக்கும்படி
தனக்கு
உத்தரவுகொடுக்க
அவரை
வேண்டிக்கொண்டான்.
19
இயேசு
அவனுக்கு
உத்தரவுகொடாமல்:
நீ
உன்
இனத்தாரிடத்தில்
உன்
வீட்டிற்குப்போய்,
கர்த்தர்
உனக்கு
இரங்கி,
உனக்குச்
செய்தவைகளையெல்லாம்
அவர்களுக்கு
அறிவியென்று
சொன்னார்.
20
அந்தப்படி
அவன்
போய்,
இயேசு
தனக்குச்
செய்தவைகளையெல்லாம்
தெக்கப்போலி
என்னும்
நாட்டில்
பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்;
எல்லாரும்
ஆச்சரியப்பட்டார்கள்.
21
இயேசு
படவில்
ஏறி
மறுபடியும்
இக்கரைக்கு
வந்து,
கடலோரத்திலிருந்தபோது,
திரளான
ஜனங்கள்
அவரிடத்தில்
கூடிவந்தார்கள்.
22
அப்பொழுது,
ஜெபஆலயத்தலைவரில்
ஒருவனாகிய
யவீரு
என்பவன்
வந்து,
அவரைக்
கண்டவுடனே,
அவர்
பாதத்திலே
விழுந்து:
23
என்
குமாரத்தி
மரணஅவஸ்தைப்படுகிறாள்,
அவள்
ஆரோக்கியம்
அடையும்படிக்கு
நீர்
வந்து,
அவள்மேல்
உமது
கைகளை
வையும்,
அப்பொழுது
பிழைப்பாள்
என்று
அவரை
மிகவும்
வேண்டிக்கொண்டான்.
24
அவர்
அவனோடேகூடப்
போனார்.
திரளான
ஜனங்கள்
அவருக்குப்
பின்சென்று,
அவரை
நெருக்கினார்கள்.
25
அப்பொழுது
பன்னிரண்டு
வருஷமாய்ப்
பெரும்பாடுள்ள
ஒரு
ஸ்திரீ,
26
அநேக
வைத்தியர்களால்
மிகவும்
வருத்தப்பட்டு,
தனக்கு
உண்டானவைகளையெல்லாம்
செலவழித்தும்,
சற்றாகிலும்
குணமடையாமல்
அதிக
வருத்தப்படுகிறபொழுது,
27
இயேசுவைக்குறித்துக்
கேள்விப்பட்டு:
நான்
அவருடைய
வஸ்திரங்களையாகிலும்
தொட்டால்
சொஸ்தமாவேன்
என்று
சொல்லி;
28
ஜனக்கூட்டத்துக்குள்ளே
அவருக்குப்
பின்னாக
வந்து,
அவருடைய
வஸ்திரத்தைத்
தொட்டாள்.
29
உடனே
அவளுடைய
உதிரத்தின்
ஊறல்
நின்றுபோயிற்று;
அந்த
வேதனை
நீங்கி
ஆரோக்கியமடைந்ததை
அவள்
தன்
சரீரத்தில்
உணர்ந்தாள்.
30
உடனே
இயேசு
தம்மிலிருந்து
வல்லமை
புறப்பட்டதைத்
தமக்குள்
அறிந்து,
ஜனக்கூட்டத்துக்குள்ளே
திரும்பி:
என்
வஸ்திரங்களைத்
தொட்டது
யார்
என்று
கேட்டார்.
31
அவருடைய
சீஷர்கள்
அவரை
நோக்கி:
திரளான
ஜனங்கள்
உம்மை
நெருக்கிக்கொண்டிருக்கிறதை
நீர்
கண்டும்,
என்னைத்
தொட்டது
யார்
என்று
கேட்கிறீரே
என்றார்கள்.
32
இதைச்
செய்தவளைக்
காணும்படிக்கு
அவர்
சுற்றிலும்
பார்த்தார்.
33
தன்னிடத்திலே
சம்பவித்ததை
அறிந்த
அந்த
ஸ்திரீயானவள்
பயந்து,
நடுங்கி,
அவர்
முன்பாக
வந்து
விழுந்து,
உண்மையையெல்லாம்
அவருக்குச்
சொன்னாள்.
34
அவர்
அவளைப்
பார்த்து:
மகளே,
உன்
விசுவாசம்
உன்னை
இரட்சித்தது,
நீ
சமாதானத்தோடேபோய்,
உன்
வேதனை
நீங்கி,
சுகமாயிரு
என்றார்.
35
அவர்
இப்படிப்
பேசிக்கொண்டிருக்கையில்,
ஜெபஆலயத்தலைவனுடைய
வீட்டிலிருந்து
சிலர்
வந்து:
உம்முடைய
குமாரத்தி
மரித்துப்போனாள்,
இனி
ஏன்
போதகரை
வருத்தப்படுத்துகிறீர்
என்றார்கள்.
36
அவர்கள்
சொன்ன
வார்த்தையை
இயேசு
கேட்டவுடனே,
ஜெபஆலயத்தலைவனை
நோக்கி:
பயப்படாதே,
விசுவாசமுள்ளவனாயிரு
என்று
சொல்லி;
37
பேதுருவையும்,
யாக்கோபையும்,
யாக்கோபின்
சகோதரன்
யோவானையும்
தவிர,
வேறொருவரும்
தம்மோடே
வருகிறதற்கு
இடங்கொடாமல்;
38
ஜெபஆலயத்தலைவனுடைய
வீட்டிலே
வந்து,
சந்தடியையும்
மிகவும்
அழுது
புலம்புகிறவர்களையும்
கண்டு,
39
உள்ளே
பிரவேசித்து:
நீங்கள்
சந்தடிபண்ணி
அழுகிறதென்ன?
பிள்ளை
மரிக்கவில்லை,
நித்திரையாயிருக்கிறாள்
என்றார்.
40
அதற்காக
அவரைப்பார்த்து
நகைத்தார்கள்.
எல்லாரையும்
அவர்
வெளியே
போகப்பண்ணி,
பிள்ளையின்
தகப்பனையும்
தாயையும்
தம்மோடே
வந்தவர்களையும்
அழைத்துக்கொண்டு,
பிள்ளையிருந்த
இடத்தில்
பிரவேசித்து,
41
பிள்ளையின்
கையைப்
பிடித்து:
தலீத்தாகூமி
என்றார்;
அதற்கு,
சிறுபெண்ணே
எழுந்திரு
என்று
உனக்குச்
சொல்லுகிறேன்
என்று
அர்த்தமாம்.
42
உடனே
சிறுபெண்
எழுந்து
நடந்தாள்;
அவள்
பன்னிரண்டு
வயதுள்ளவளாயிருந்தாள்.
அவர்கள்
மிகுந்த
ஆச்சரியப்பட்டுப்
பிரமித்தார்கள்.
43
அதை
ஒருவருக்கும்
அறிவியாதபடி
அவர்களுக்கு
உறுதியாகக்
கட்டளையிட்டு,
அவளுக்கு
ஆகாரம்
கொடுக்கும்படி
சொன்னார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References