தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நீதிமொழிகள் 14:33
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
Notes
No Verse Added
History
நீதிமொழிகள் 14:33 (07 12 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நீதிமொழிகள் 14:33
1
புத்தியுள்ள
ஸ்திரீ
தன்
வீட்டைக்
கட்டுகிறாள்;
புத்தியில்லாத
ஸ்திரீயோ
தன்
கைகளினால்
அதை
இடித்துப்போடுகிறாள்.
2
நிதானமாய்
நடக்கிறவன்
கர்த்தருக்குப்
பயப்படுகிறான்;
தன்
வழிகளில்
தாறுமாறானவனோ
அவரை
அலட்சியம்பண்ணுகிறான்.
3
மூடன்
வாயிலே
அவன்
அகந்தைக்கேற்ற
மிலாறுண்டு;
ஞானவான்களின்
உதடுகளோ
அவர்களைக்
காப்பாற்றும்.
4
எருதுகளில்லாத
இடத்தில்
களஞ்சியம்
வெறுமையாயிருக்கும்;
காளைகளின்
பெலத்தினாலோ
மிகுந்த
வரத்துண்டு.
5
மெய்ச்சாட்சிக்காரன்
பொய்சொல்லான்;
பொய்ச்சாட்சிக்காரனோ
பொய்களை
ஊதுகிறான்.
6
பரியாசக்காரன்
ஞானத்தைத்
தேடியும்
கண்டுபிடியான்;
புத்தியுள்ளவனுக்கோ
அறிவு
லேசாய்வரும்.
7
மூடனுடைய
முகத்துக்கு
விலகிப்போ;
அறிவுள்ள
உதடுகளை
அங்கே
காணாய்.
8
தன்
வழியைச்
சிந்தித்துக்கொள்வது
விவேகியின்
ஞானம்;
மூடர்களுடைய
வஞ்சனையோ
மூடத்தனம்.
9
மூடர்
பாவத்தைக்குறித்துப்
பரியாசம்பண்ணுகிறார்கள்;
நீதிமான்களுக்குள்ளே
தயை
உண்டு.
10
இருதயத்தின்
கசப்பு
இருதயத்திற்கே
தெரியும்;
அதின்
மகிழ்ச்சிக்கு
அந்நியன்
உடந்தையாகான்.
11
துன்மார்க்கனுடைய
வீடு
அழியும்;
செம்மையானவனுடைய
கூடாரமோ
செழிக்கும்.
12
மனுஷனுக்குச்
செம்மையாய்த்
தோன்றுகிற
வழி
உண்டு;
அதின்
முடிவோ
மரணவழிகள்.
13
நகைப்பிலும்
மனதுக்குத்
துக்கமுண்டு;
அந்த
மகிழ்ச்சியின்
முடிவு
சஞ்சலம்.
14
பின்வாங்கும்
இருதயமுள்ளவன்
தன்
வழிகளிலேயும்,
நல்ல
மனுஷனோ
தன்னிலே
தானும்
திருப்தியடைவான்.
15
பேதையானவன்
எந்த
வார்த்தையையும்
நம்புவான்;
விவேகியோ
தன்
நடையின்மேல்
கவனமாயிருக்கிறான்.
16
ஞானமுள்ளவன்
பயந்து
தீமைக்கு
விலகுகிறான்;
மதியீனனோ
மூர்க்கங்கொண்டு
துணிகரமாயிருக்கிறான்.
17
முற்கோபி
மதிகேட்டைச்
செய்வான்;
துர்ச்சிந்தனைக்காரன்
வெறுக்கப்படுவான்.
18
பேதையர்
புத்தியீனத்தைச்
சுதந்தரிக்கிறார்கள்;
விவேகிகளோ
அறிவினால்
முடிசூட்டப்படுகிறார்கள்.
19
தீயோர்
நல்லோருக்கு
முன்பாகவும்,
துன்மார்க்கர்
நீதிமான்களுடைய
வாசற்படிகளிலும்
குனிவதுண்டு.
20
தரித்திரன்
தனக்கடுத்தவனாலும்
பகைக்கப்படுகிறான்;
ஐசுவரியவானுக்கோ
அநேக
சிநேகிதருண்டு.
21
பிறனை
அவமதிக்கிறவன்
பாவஞ்செய்கிறான்;
தரித்திரனுக்கு
இரங்குகிறவனோ
பாக்கியமடைவான்.
22
தீமையை
யோசிக்கிறவர்கள்
தவறுகிறார்களல்லவோ?
நன்மையை
யோசிக்கிறவர்களுக்கோ
கிருபையும்
சத்தியமுமுண்டு.
23
சகல
பிரயாசத்தினாலும்
பிரயோஜனமுண்டு;
உதடுகளின்
பேச்சோ
வறுமையை
மாத்திரம்
தரும்.
24
ஞானிகளுக்கு
முடி
அவர்கள்
செல்வம்;
மூடரின்
மதியீனம்
மூடத்தனமே.
25
மெய்ச்சாட்சி
சொல்லுகிறவன்
உயிர்களை
இரட்சிக்கிறான்;
வஞ்சனைக்காரனோ
பொய்களை
ஊதுகிறான்.
26
கர்த்தருக்குப்
பயப்படுகிறவனுக்குத்
திடநம்பிக்கை
உண்டு;
அவன்
பிள்ளைகளுக்கும்
அடைக்கலம்
கிடைக்கும்.
27
கர்த்தருக்குப்
பயப்படுதல்
ஜீவஊற்று;
அதினால்
மரணக்கண்ணிகளுக்குத்
தப்பலாம்.
28
ஜனத்திரட்சி
ராஜாவின்
மகிமை;
ஜனக்குறைவு
தலைவனின்
முறிவு.
29
நீடிய
சாந்தமுள்ளவன்
மகாபுத்திமான்;
முற்கோபியோ
புத்தியீனத்தை
விளங்கப்பண்ணுகிறான்.
30
சொஸ்தமனம்
உடலுக்கு
ஜீவன்;
பொறாமையோ
எலும்புருக்கி.
31
தரித்திரனை
ஒடுக்குகிறவன்
அவனை
உண்டாக்கினவரை
நிந்திக்கிறான்;
தரித்திரனுக்குத்
தயைசெய்கிறவனோ
அவரைக்
கனம்பண்ணுகிறான்;
32
துன்மார்க்கன்
தன்
தீமையிலே
வாரிக்கொள்ளப்படுவான்;
நீதிமானோ
தன்
மரணத்திலே
நம்பிக்கையுள்ளவன்.
33
புத்திமானுடைய
இருதயத்தில்
ஞானம்
தங்கும்;
மதியீனரிடத்தில்
உள்ளதோ
வெளிப்படும்.
34
நீதி
ஜனத்தை
உயர்த்தும்;
பாவமோ
எந்த
ஜனத்துக்கும்
இகழ்ச்சி.
35
ராஜாவின்
தயை
விவேகமுள்ள
பணிவிடைக்காரன்
மேலிருக்கும்;
அவனுடைய
கோபமோ
இலச்சையுண்டாக்குகிறவன்
மேலிருக்கும்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References