தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோபு 9:31
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
Notes
No Verse Added
History
யோபு 9:31 (05 24 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோபு 9:31
1
அதற்கு
யோபு
பிரதியுத்தரமாக:
2
ஆம்,
காரியம்
இப்படியிருக்கிறது
என்று
அறிவேன்;
தேவனுக்கு
முன்பாக
மனுஷன்
நீதிமானாயிருப்பதெப்படி?
3
அவர்
அவனோடே
வழக்காடச்
சித்தமாயிருந்தால்,
ஆயிரத்தில்
ஒன்றுக்காகிலும்
அவருக்கு
உத்தரவு
சொல்லமாட்டானே.
4
அவர்
இருதயத்தில்
ஞானமுள்ளவர்,
பெலத்தில்
பராக்கிரமமுள்ளவர்;
அவருக்கு
விரோதமாகத்
தன்னைக்
கடினப்படுத்தி
வாழ்ந்தவன்
யார்?
5
அவர்
பர்வதங்களைச்
சடிதியாய்ப்
பேர்க்கிறார்;
தம்முடைய
கோபத்தில்
அவைகளைப்
புரட்டிப்போடுகிறார்.
6
பூமியின்
தூண்கள்
அதிரத்தக்கதாய்
அதை
அதின்
ஸ்தானத்தினின்று
அசையப்பண்ணுகிறார்.
7
அவர்
சூரியனுக்குக்
கட்டளையிட
அது
உதிக்காதிருக்கும்;
அவர்
நட்சத்திரங்களை
மறைத்துப்போடுகிறார்.
8
அவர்
ஒருவரே
வானங்களை
விரித்து,
சமுத்திர
அலைகளின்மேல்
நடக்கிறவர்.
9
அவர்
துருவச்சக்கர
நட்சத்திரங்களையும்,
மிருகசீரிஷத்தையும்,
அறுமீனையும்,
தட்சண
மண்டலங்களையும்
உண்டாக்கினவர்.
10
ஆராய்ந்து
முடியாத
பெரிய
காரியங்களையும்,
எண்ணி
முடியாத
அதிசயங்களையும்
அவர்
செய்கிறார்.
11
இதோ,
அவர்
என்
அருகில்
போகிறார்,
நான்
அவரைக்
காணேன்;
அவர்
கடந்துபோகிறார்,
நான்
அவரை
அறியேன்.
12
இதோ,
அவர்
பறித்துக்கொண்டுபோகிறார்,
அவரை
மறிப்பவன்
யார்?
நீர்
என்ன
செய்கிறீர்
என்று
அவரைக்
கேட்பவன்
யார்?
13
தேவன்
தம்முடைய
கோபத்தைத்
திருப்பமாட்டார்;
ஒருவருக்கொருவர்
துணைநிற்கிற
அகங்காரிகள்
அவருக்கு
அடங்கவேண்டும்.
14
இப்படியிருக்க,
அவருக்கு
மறுமொழி
கொடுக்கவும்,
அவரோடே
வழக்காடும்
வார்த்தைகளைத்
தெரிந்து
கொள்ளவும்
நான்
எம்மாத்திரம்?
15
நான்
நீதிமானாயிருந்தாலும்
அவரோடே
வழக்காடாமல்,
என்
நியாயாதிபதியினிடத்தில்
இரக்கத்துக்குக்
கெஞ்சுவேன்.
16
நான்
கெஞ்ச.
அவர்
எனக்கு
உத்தரவு
அருளினாலும்,
அவர்
என்
விண்ணப்பத்துக்குச்
செவிகொடுத்தார்
என்று
நம்பேன்.
17
அவர்
புசலினால்
என்னை
முறிக்கிறார்;
முகாந்தரமில்லாமல்
அநேகம்
காயங்களை
எனக்கு
உண்டாக்குகிறார்.
18
நான்
மூச்சுவிட
எனக்கு
இடங்கொடாமல்,
கசப்பினால்
என்னை
நிரப்புகிறார்.
19
பெலத்தைப்
பார்த்தால்,
அவரே
பெலத்தவர்;
நியாயத்தைப்
பார்த்தால்
என்
பட்சத்தில்
சாட்சி
சொல்லுகிறவன்
யார்?
20
நான்
என்னை
நீதிமானாக்கினாலும்
என்
வாயே
என்னைக்
குற்றவாளியாக்கும்;
நான்
உத்தமன்
என்று
சொன்னாலும்,
நான்
மாறுபாடானவன்
என்று
அது
சாட்சிகொடுக்கும்.
21
நான்
உத்தமனென்றாலும்
என்
உள்ளத்தை
நான்
அறியேன்;
என்
ஜீவனை
அரோசிப்பேன்.
22
ஒரு
காரியம்
உண்டு,
அதைச்
சொல்லுகிறேன்;
சன்மார்க்கனையும்
துன்மார்க்கனையும்
அவர்
அழிக்கிறார்.
23
சவுக்கானது
அசுப்பிலே
வாதித்துக்
கொல்லும்போது,
அவர்
குற்றமில்லாதவர்களின்
சோதனையைப்
பார்த்து
நகைக்கிறார்.
24
உலகம்
துன்மார்க்கர்
கையில்
விடப்பட்டிருக்கிறது;
அதிலிருக்கிற
நியாயாதிபதிகளின்
முகத்தை
மூடிப்போடுகிறார்;
அவர்
இதைச்
செய்கிறதில்லையென்றால்,
பின்னை
யார்
இதைச்
செய்கிறார்.
25
என்
நாட்கள்
அஞ்சற்காரர்
ஓட்டத்திலும்
தீவிரமாயிருக்கிறது;
அவைகள்
நன்மையைக்
காணாமல்
பறந்துபோம்.
26
அவைகள்
வேகமாய்
ஓடுகிற
கப்பல்களைப்போலவும்,
இரையின்மேல்
பாய்கிற
கழுகைப்போலவும்
கடந்துபோகிறது.
27
என்
அங்கலாய்ப்பை
நான்
மறந்து,
என்
முகத்தின்
துக்கத்தை
மாற்றி,
திடன்கொள்வேன்
என்று
சொன்னால்,
28
என்
வருத்தங்களைப்பற்றிப்
பயமாயிருக்கிறேன்;
என்னைக்
குற்றமில்லாதவனாக
எண்ணமாட்டீர்
என்று
அறிவேன்.
29
நான்
பொல்லாதவனாயிருந்தால்,
விருதாவாய்ப்
போராடவேண்டியது
என்ன?
30
நான்
உறைந்த
மழைத்
தண்ணீரில்
முழுகி,
என்
கைகளைச்
சவுக்காரத்தினால்
சுத்தம்பண்ணினாலும்,
31
நீர்
என்னைச்
சேற்றுப்பள்ளத்திலே
அமிழ்த்துவீர்.
அப்பொழுது
என்
வஸ்திரமே
என்னை
அருவருக்கும்.
32
நான்
அவருக்குப்
பிரதியுத்தரம்
சொல்லுகிறதற்கும்,
நாங்கள்
கூடி
நியாயத்திற்கு
வருகிறதற்கும்,
அவர்
என்னைப்போல
மனுஷன்
அல்லவே.
33
எங்கள்
இருவர்மேலும்
தன்
கையை
வைக்கத்தக்க
மத்தியஸ்தன்
எங்களுக்குள்
இல்லையே.
34
அவர்
தமது
மிலாற்றை
என்னைவிட்டு
அகற்றுவாராக;
அவருடைய
பயங்கரம்
என்னைக்
கலங்கப்பண்ணாதிருப்பதாக.
35
அப்பொழுது
நான்
அவருக்குப்
பயப்படாமல்
பேசுவேன்;
இப்பொழுதோ
அப்படிச்
செய்ய
இடமில்லை.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References