தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அப்போஸ்தலர்கள் 13:11
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
Notes
No Verse Added
History
அப்போஸ்தலர்கள் 13:11 (09 28 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அப்போஸ்தலர்கள் 13:11
1
அந்தியோகியா
பட்டணத்திலுள்ள
சபையிலே
பர்னபாவும்,
நீகர்
என்னப்பட்ட
சிமியோனும்,
சிரேனே
ஊரானாகிய
லூகியும்,
காற்பங்கு
தேசாதிபதியாகிய
ஏரோதுடனேகூட
வளர்க்கப்பட்ட
மனாயீனும்,
சவுலும்,
தீர்க்கதரிசிகளாயும்
போதகர்களாயும்
இருந்தார்கள்.
2
அவர்கள்
கர்த்தருக்கு
ஆராதனைசெய்து,
உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது:
பர்னபாவையும்
சவுலையும்
நான்
அழைத்த
ஊழியத்துக்காக
அவர்களைப்
பிரித்துவிடுங்கள்
என்று
பரிசுத்த
ஆவியானவர்
திருவுளம்பற்றினார்.
3
அப்பொழுது
உபவாசித்து
ஜெபம்பண்ணி,
அவர்கள்மேல்
கைகளை
வைத்து,
அவர்களை
அனுப்பினார்கள்.
4
அப்படியே
அவர்கள்
பரிசுத்த
ஆவியினால்
அனுப்பப்பட்டுச்
செலூக்கியா
பட்டணத்துக்கு
வந்து,
கப்பல்
ஏறி,
அங்கிருந்து
சீப்புரு
தீவுக்குப்
போனார்கள்.
5
சாலமி
பட்டணத்தில்
வந்தபோது
அவர்கள்
யூதருடைய
ஜெப
ஆலயங்களில்
தேவவசனத்தைப்
பிரசங்கித்தார்கள்.
யோவானும்
அவர்களுக்கு
உதவிக்காரனாயிருந்தான்.
6
அவர்கள்
பாப்போ
பட்டணம்
வரைக்கும்
தீவைக்
கடந்துவந்தபோது,
பர்யேசு
என்னும்
பேர்கொண்ட
மாயவித்தைக்காரனும்
கள்ளத்தீர்க்கதரிசியுமான
ஒரு
யூதனைக்
கண்டார்கள்.
7
அவன்
விவேகமுள்ள
மனுஷனாகிய
செர்கியுபவுல்
என்னும்
அதிபதியுடனேகூட
இருந்தான்.
அந்த
அதிபதி
பர்னபாவையும்
சவுலையும்
அழைப்பித்து,
அவர்களிடத்தில்
தேவவசனத்தைக்
கேட்க
ஆசையாயிருந்தான்.
8
மாயவித்தைக்காரன்
என்று
அர்த்தங்கொள்ளும்
பேரையுடைய
அந்த
எலிமா
என்பவன்
அதிபதியை
விசுவாசத்தினின்று
திருப்பும்படி
வகைதேடி,
அவர்களோடு
எதிர்த்துநின்றான்.
9
அப்பொழுது
பவுல்
என்று
சொல்லப்பட்ட
சவுல்
பரிசுத்த
ஆவியினால்
நிறைந்தவனாய்
அவனை
உற்றுப்பார்த்து:
10
எல்லாக்
கபடமும்
எல்லாப்
பொல்லாங்கும்
நிறைந்தவனே,
பிசாசின்
மகனே,
நீதிக்கெல்லாம்
பகைஞனே,
கர்த்தருடைய
செம்மையான
வழிகளைப்
புரட்டுவதில்
ஓயமாட்டாயோ?
11
இதோ,
இப்பொழுதே,
கர்த்தருடைய
கை
உன்மேல்
வந்திருக்கிறது,
சிலகாலம்
சூரியனைக்
காணாமல்
நீ
குருடனாயிருப்பாய்
என்றான்.
உடனே
மந்தாரமும்
இருளும்
அவன்மேல்
விழுந்தது;
அவன்
தடுமாறி,
கைலாகு
கொடுக்கிறவர்களைத்
தேடினான்.
12
அப்பொழுது
அதிபதி
சம்பவித்ததைக்
கண்டு,
கர்த்தருடைய
உபதேசத்தைக்குறித்து
அதிசயப்பட்டு,
விசுவாசித்தான்.
13
பின்பு
பவுலும்
அவனைச்
சேர்ந்தவர்களும்
பாப்போ
பட்டணத்தைவிட்டுக்
கப்பல்
ஏறிப்
பம்பிலியாவிலிருக்கும்
பெர்கே
பட்டணத்துக்கு
வந்தார்கள்.
யோவான்
அவர்களை
விட்டுப்
பிரிந்து,
எருசலேமுக்குத்
திரும்பிப்போனான்.
14
அவர்கள்
பெர்கே
பட்டணத்தை
விட்டுப்
புறப்பட்டு,
பிசீதியா
நாட்டிலுள்ள
அந்தியோகியாவுக்கு
வந்து,
ஓய்வு
நாளிலே
ஜெப
ஆலயத்தில்
பிரவேசித்து,
உட்கார்ந்தார்கள்.
15
நியாயப்பிரமாணமும்
தீர்க்கதரிசனஆகமமும்
வாசித்துமுடிந்தபின்பு:
சகோதரரே,
நீங்கள்
ஜனங்களுக்குப்
புத்தி
சொல்ல
விரும்பினால்
சொல்லுங்கள்
என்று
சொல்லும்படி
ஜெப
ஆலயத்தலைவர்கள்
அவர்களிடத்தில்
ஆள்
அனுப்பினார்கள்.
16
அப்பொழுது
பவுல்
எழுந்திருந்து,
கையமர்த்தி:
இஸ்ரவேலரே,
தேவனுக்குப்
பயந்து
நடக்கிற
சகல
ஜனங்களே,
கேளுங்கள்.
17
இஸ்ரவேலராகிய
இந்த
ஜனத்தினுடைய
தேவன்
நம்முடைய
பிதாக்களைத்
தெரிந்துகொண்டு
எகிப்து
தேசத்தில்
அவர்கள்
பரதேசிகளாய்ச்
சஞ்சரித்தபோது
ஜனங்களை
உயர்த்தி,
தமது
புயபலத்தினாலே
அதிலிருந்து
அவர்களைப்
புறப்படப்பண்ணி,
18
நாற்பது
வருஷகாலமாய்
வனாந்தரத்தில்
அவர்களை
ஆதரித்து,
19
கானான்
தேசத்தில்
ஏழு
ஜாதிகளை
அழித்து,
அவர்களுடைய
தேசத்தை
இவர்களுக்குச்
சுதந்தரமாகப்
பங்கிட்டுக்
கொடுத்து,
20
பின்பு
ஏறக்குறைய
நானூற்றைம்பது
வருஷகாலமாய்
சாமுவேல்
தீர்க்கதரிசிவரைக்கும்
அவர்களுக்கு
நியாயாதிபதிகளை
ஏற்படுத்திவந்தார்.
21
அதுமுதல்
தங்களுக்கு
ஒரு
ராஜா
வேண்டுமென்று
கேட்டுக்கொண்டார்கள்;
அப்படியே
தேவன்
பென்யமீன்
கோத்திரத்தானாகிய
கீசுடைய
குமாரனான
சவுலை
நாற்பதுவருஷகாலமாய்
அவர்களுக்குக்
கொடுத்தார்.
22
பின்பு
அவர்
அவனைத்
தள்ளி,
தாவீதை
அவர்களுக்கு
ராஜவாக
ஏற்படுத்தி,
ஈசாயின்
குமாரனாகிய
தாவீதை
என்
இருதயத்துக்கு
ஏற்றவனாகக்
கண்டேன்;
எனக்குச்
சித்தமானவைகளையெல்லாம்
அவன்
செய்வான்
என்று
அவனைக்குறித்துச்
சாட்சியும்
கொடுத்தார்.
23
அவனுடைய
சந்ததியிலே
தேவன்
தமது
வாக்குத்தத்தத்தின்படியே
இஸ்ரவேலுக்கு
இரட்சகராக
இயேசுவை
எழும்பப்பண்ணினார்.
24
இவர்
வெளிப்படுவதற்குமுன்னே
மனந்திரும்புதலுக்கேற்ற
ஞானஸ்நானத்தைக்குறித்து
யோவான்
இஸ்ரவேலர்
யாவருக்கும்
பிரசங்கித்தான்.
25
யோவான்
தன்
பணிவிடை
ஓட்டத்தை
நிறைவேற்றுகிறபோது:
நீங்கள்
என்னை
யார்
என்று
நினைக்கிறீர்கள்,
நான்
அவர்
அல்ல,
இதோ,
எனக்குப்பின்
ஒருவர்
வருகிறார்,
அவருடைய
பாதரட்சையை
அவிழ்க்கிறதற்கும்
நான்
பாத்திரன்
அல்ல
என்றான்.
26
சகோதரரே,
ஆபிரகாமின்
சந்ததியில்
பிறந்தவர்களே,
தேவனுக்குப்
பயந்து
நடக்கிறவர்களே,
இந்த
இரட்சிப்பின்
வசனம்
உங்களுக்கு
அனுப்பப்பட்டிருக்கிறது.
27
எருசலேமில்
குடியிருக்கிறவர்களும்
அவர்கள்
அதிகாரிகளும்
அவரை
அறியாமலும்,
ஓய்வுநாள்தோறும்
வாசிக்கப்படுகிற
தீர்க்கதரிசிகளின்
வாக்கியங்களை
அறியாமலும்,
அவரை
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்த்ததினால்
அந்த
வாக்கியங்களை
நிறைவேற்றினார்கள்.
28
மரணத்திற்கு
ஏதுவானதொன்றும்
அவரிடத்தில்
காணாதிருந்தும்,
அவரைக்
கொலைசெய்யும்படிக்குப்
பிலாத்துவை
வேண்டிக்கொண்டார்கள்.
29
அவரைக்குறித்து
எழுதியிருக்கிறவைகள்
யாவையும்
அவர்கள்
நிறைவேற்றினபின்பு,
அவரை
மரத்திலிருந்து
இறக்கி,
கல்லறையிலே
வைத்தார்கள்.
30
தேவனோ
அவரை
மரித்தோரிலிருந்து
எழுப்பினார்.
31
தம்முடனேகூடக்
கலிலேயாவிலிருந்து
எருசலேமுக்குப்
போனவர்களுக்கு
அவர்
அநேகநாள்
தரிசனமானார்;
அவர்களே
ஜனங்களுக்கு
முன்பாக
அவருக்குச்
சாட்சிகளாயிருக்கிறார்கள்.
32
நீர்
என்னுடைய
குமாரன்,
இன்று
நான்
உம்மை
ஜெநிப்பித்தேன்
என்று
இரண்டாம்
சங்கீதத்தில்
எழுதியிருக்கிறபடியே,
33
இயேசுவை
எழுப்பினதினாலே
தேவன்
நம்முடைய
பிதாக்களுக்கு
அருளிச்செய்த
வாக்குத்தத்தத்தை
அவர்களுடைய
பிள்ளைகளாகிய
நமக்கு
நிறைவேற்றினார்
என்று
நாங்களும்
உங்களுக்குச்
சுவிசேஷமாய்
அறிவிக்கிறோம்.
34
இனி
அவர்
அழிவுக்குட்படாதபடிக்கு
அவரை
மரித்தோரிலிருந்து
எழுப்பினார்
என்பதைக்குறித்து:
தாவீதுக்கு
அருளின
நிச்சயமான
கிருபைகளை
உங்களுக்குக்
கட்டளையிடுவேன்
என்று
திருவுளம்
பற்றினார்.
35
அன்றியும்,
உம்முடைய
பரிசுத்தர்
அழிவைக்
காணவொட்டீர்
என்று
வேறொரு
சங்கீதத்தில்
சொல்லியிருக்கிறது.
36
தாவீது
தன்
காலத்திலே
தேவனுடைய
சித்தத்தின்படி
அவருக்கு
ஊழியஞ்செய்தபின்பு
நித்திரையடைந்து,
தன்
பிதாக்களிடத்திலே
சேர்க்கப்பட்டு,
அழிவைக்
கண்டான்.
37
தேவனால்
எழுப்பப்பட்டவரோ
அழிவைக்
காணவில்லை.
38
ஆதலால்
சகோதரரே,
இவர்
மூலமாய்
உங்களுக்குப்
பாவமன்னிப்பு
உண்டாகும்
என்று
அறிவிக்கப்படுகிறதென்றும்,
39
மோசேயின்
நியாயப்பிரமாணத்தினாலே
நீங்கள்
எவைகளினின்று
விடுதலையாகி
நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ,
விசுவாசிக்கிறவன்
எவனும்
அவைகளினின்று
இவராலே
விடுதலையாகி
நீதிமானாக்கப்படுகிறான்
என்றும்
உங்களுக்குத்
தெரிந்திருக்கக்கடவது.
40
அன்றியும்,
தீர்க்கதரிசிகளின்
புஸ்தகத்திலே:
41
அசட்டைக்காரரே,
பாருங்கள்,
பிரமித்து
அழிந்துபோங்கள்!
உங்கள்
நாட்களில்
ஒரு
கிரியையை
நான்
நடப்பிப்பேன்,
ஒருவன்
அதை
உங்களுக்கு
விவரித்துச்
சொன்னாலும்
நீங்கள்
விசுவாசிக்கமாட்டீர்கள்
என்று
சொல்லியிருக்கிறபடி,
உங்களுக்கு
நேரிடாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்
என்றான்.
42
அவர்கள்
யூதருடைய
ஜெப
ஆலயத்திலிருந்து
புறப்படுகையில்,
அடுத்த
ஓய்வுநாளிலே
இந்த
வசனங்களைத்
தங்களுக்குச்
சொல்லவேண்டும்
என்று
புறஜாதியார்
வேண்டிக்கொண்டார்கள்.
43
ஜெப
ஆலயத்தில்
கூடின
சபை
கலைந்துபோனபின்பு,
யூதரிலும்
யூதமார்க்கத்தமைந்த
பக்தியுள்ளவர்களிலும்
அநேகர்
பவுலையும்
பர்னபாவையும்
பின்பற்றினார்கள்.
அவர்களுடனே
இவர்கள்
பேசி,
தேவனுடைய
கிருபையிலே
நிலைகொண்டிருக்கும்படி
அவர்களுக்குப்
புத்திசொன்னார்கள்.
44
அடுத்த
ஓய்வுநாளிலே
கொஞ்சங்குறையப்
பட்டணத்தாரனைவரும்
தேவவசனத்தைக்
கேட்கும்படி
கூடிவந்தார்கள்.
45
யூதர்கள்
ஜனக்கூட்டங்களைக்
கண்டபோது
பொறாமையினால்
நிறைந்து,
பவுலினால்
சொல்லப்பட்டவைகளுக்கு
எதிரிடையாய்ப்
பேசி,
விரோதித்துத்
தூஷித்தார்கள்.
46
அப்பொழுது
பவுலும்
பர்னபாவும்
தைரியங்கொண்டு
அவர்களை
நோக்கி:
முதலாவது
உங்களுக்கே
தேவவசனத்தைச்
சொல்லவேண்டியதாயிருந்தது;
நீங்களோ
அதைத்
தள்ளி,
உங்களை
நித்திய
ஜீவனுக்கு
அபாத்திரராகத்
தீர்த்துக்கொள்ளுகிறபடியினால்,
இதோ,
நாங்கள்
புறஜாதியாரிடத்தில்
போகிறோம்.
47
நீர்
பூமியின்
கடைசிபரியந்தமும்
இரட்சிப்பாயிருக்கும்படி
உம்மை
ஜாதிகளுக்கு
ஒளியாகவைத்தேன்
என்கிற
வேதவாக்கியத்தின்படி
கர்த்தர்
எங்களுக்குக்
கட்டளையிட்டிருக்கிறபடியினால்
இப்படிச்
செய்கிறோம்
என்றார்கள்.
48
புறஜாதியார்
அதைக்
கேட்டுச்
சந்தோஷப்பட்டு,
கர்த்தருடைய
வசனத்தை
மகிமைப்படுத்தினார்கள்.
நித்திய
ஜீவனுக்கு
நியமிக்கப்பட்டவர்கள்
எவர்களோ
அவர்கள்
விசுவாசித்தார்கள்.
49
கர்த்தருடைய
வசனம்
அத்தேசமெங்கும்
பிரசித்தமாயிற்று.
50
யூதர்கள்
பக்தியும்
கனமுமுள்ள
ஸ்திரீகளையும்
பட்டணத்து
முதலாளிகளையும்
எடுத்துவிட்டு,
பவுலையும்
பர்னபாவையும்
துன்பப்படுத்தும்படி
செய்து,
தங்கள்
எல்லைகளுக்குப்
புறம்பாக
அவர்களைத்
துரத்திவிட்டார்கள்.
51
இவர்கள்
தங்கள்
கால்களில்
படிந்த
தூசியை
அவர்களுக்கு
எதிராக
உதறிப்போட்டு,
இக்கோனியா
பட்டணத்துக்குப்
போனார்கள்.
52
சீஷர்கள்
சந்தோஷத்தினாலும்
பரிசுத்த
ஆவியினாலும்
நிரப்பப்பட்டார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References