தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோவான் 5:31
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
Notes
No Verse Added
History
யோவான் 5:31 (06 36 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 5:31
1
இவைகளுக்குப்பின்பு
யூதருடைய
பண்டிகை
ஒன்று
வந்தது;
அப்பொழுது
இயேசு
எருசலேமுக்குப்
போனார்.
2
எபிரெய
பாஷையிலே
பெதஸ்தா
என்னப்பட்ட
ஒரு
குளம்
எருசலேமில்
ஆட்டு
வாசலினருகே
இருக்கிறது,
அதற்கு
ஐந்து
மண்டபங்களுண்டு.
3
அவைகளிலே
குருடர்,
சப்பாணிகள்,
சூம்பின
உறுப்புடையவர்கள்
முதலான
வியாதிக்காரர்
அநேகர்
படுத்திருந்து,
தண்ணீர்
எப்பொழுது
கலங்கும்
என்று
காத்துக்கொண்டிருப்பார்கள்.
4
ஏனெனில்
சில
சமயங்களிலே
தேவதூதன்
ஒருவன்
அந்தக்
குளத்தில்
இறங்கி,
தண்ணீரைக்
கலக்குவான்;
தண்ணீர்
கலங்கினபின்பு
யார்
முந்தி
அதில்
இறங்குவானோ
அவன்
எப்பேர்ப்பட்ட
வியாதிஸ்தனாயிருந்தாலும்
சொஸ்தமாவான்.
5
முப்பத்தெட்டு
வருஷம்
வியாதிகொண்டிருந்த
ஒரு
மனுஷன்
அங்கே
இருந்தான்.
6
படுத்திருந்த
அவனை
இயேசு
கண்டு,
அவன்
வெகுகாலமாய்
வியாதிஸ்தனென்று
அறிந்து,
அவனை
நோக்கி:
சொஸ்தமாகவேண்டுமென்று
விரும்புகிறாயா
என்று
கேட்டார்.
7
அதற்கு
வியாதிஸ்தன்:
ஆண்டவரே,
தண்ணீர்
கலக்கப்படும்போது
என்னைக்
குளத்தில்
கொண்டுபோய்விடுகிறதற்கு
ஒருவருமில்லை,
நான்
போகிறதற்குள்ளே
வேறொருவன்
எனக்கு
முந்தி
இறங்கிவிடுகிறான்
என்றான்.
8
இயேசு
அவனை
நோக்கி:
எழுந்திரு,
உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நட
என்றார்.
9
உடனே
அந்த
மனுஷன்
சொஸ்தமாகி,
தன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு,
நடந்துபோனான்.
அந்த
நாள்
ஓய்வுநாளாயிருந்தது.
10
ஆதலால்
யூதர்கள்
குணமாக்கப்பட்டவனை
நோக்கி:
இது
ஓய்வுநாளாயிருக்கிறதே,
படுக்கையை
எடுத்துக்கொண்டுபோகிறது
உனக்கு
நியாயமல்ல
என்றார்கள்.
11
அவன்
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
என்னைச்
சொஸ்தமாக்கினவர்,
உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடவென்று
எனக்குச்
சொன்னார்
என்றான்.
12
அதற்கு
அவர்கள்:
உன்
படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடவென்று
உன்னுடனே
சொன்ன
மனுஷன்
யார்
என்று
அவனிடத்தில்
கேட்டார்கள்.
13
சொஸ்தமாக்கப்பட்டவன்
அவர்
இன்னாரென்று
அறியவில்லை;
அவ்விடத்தில்
ஜனங்கள்
கூட்டமாயிருந்தபடியினால்
இயேசு
விலகியிருந்தார்.
14
அதற்குப்பின்பு
இயேசு
அவனை
தேவாலயத்திலே
கண்டு:
இதோ,
நீ
சொஸ்தமானாய்,
அதிக
கேடானதொன்றும்
உனக்கு
வராதபடி
இனிப்
பாவஞ்செய்யாதே
என்றார்.
15
அந்த
மனுஷன்
போய்,
தன்னைச்
சொஸ்தமாக்கினவர்
இயேசு
என்று
யூதர்களுக்கு
அறிவித்தான்.
16
இயேசு
இவைகளை
ஓய்வுநாளில்
செய்தபடியால்,
யூதர்கள்
அவரைத்
துன்பப்படுத்தி,
அவரைக்
கொலைசெய்ய
வகைதேடினார்கள்.
17
இயேசு
அவர்களை
நோக்கி:
என்
பிதா
இதுவரைக்கும்
கிரியைசெய்து
வருகிறார்,
நானும்
கிரியை
செய்து
வருகிறேன்
என்றார்.
18
அவர்
ஓய்வுநாள்
கட்டளையை
மீறினதுமல்லாமல்,
தேவனைத்
தம்முடைய
சொந்தப்
பிதா
என்றுஞ்
சொல்லித்
தம்மை
தேவனுக்குச்
சமமாக்கினபடியினாலே,
யூதர்கள்
அவரைக்
கொலைசெய்யும்படி
அதிகமாய்
வகைதேடினார்கள்.
19
அப்பொழுது
இயேசு
அவர்களை
நோக்கி:
மெய்யாகவே
மெய்யாகவே
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்:
பிதாவானவர்
செய்யக்
குமாரன்
காண்கிறதெதுவோ,
அதையேயன்றி,
வேறொன்றையும்
தாமாய்ச்
செய்யமாட்டார்;
அவர்
எவைகளைச்
செய்கிறாரோ,
அவைகளைக்
குமாரனும்
அந்தப்படியே
செய்கிறார்.
20
பிதாவானவர்
குமாரனிடத்தில்
அன்பாயிருந்து,
தாம்
செய்கிறவைகளையெல்லாம்
அவருக்குக்
காண்பிக்கிறார்;
நீங்கள்
ஆச்சரியப்படத்தக்கதாக
இவைகளைப்
பார்க்கிலும்
பெரிதான
கிரியைகளையும்
அவருக்குக்
காண்பிப்பார்.
21
பிதாவானவர்
மரித்தோரை
எழுப்பி
உயிர்ப்பிக்கிறதுபோல,
குமாரனும்
தமக்குச்
சித்தமானவர்களை
உயிர்ப்பிக்கிறார்.
22
அன்றியும்
பிதாவைக்
கனம்பண்ணுகிறதுபோல
எல்லாரும்
குமாரனையும்
கனம்பண்ணும்படிக்கு,
பிதாவானவர்
தாமே
ஒருவருக்கும்
நியாயத்தீர்ப்புச்
செய்யாமல்,
நியாயத்தீர்ப்புச்
செய்யும்
அதிகாரம்
முழுவதையும்
குமாரனுக்கு
ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23
குமாரனைக்
கனம்பண்ணாதவன்
அவரை
அனுப்பின
பிதாவையும்
கனம்
பண்ணாதவனாயிருக்கிறான்.
24
என்
வசனத்தைக்
கேட்டு,
என்னை
அனுப்பினவரை
விசுவாசிக்கிறவனுக்கு
நித்தியஜீவன்
உண்டு;
அவன்
ஆக்கினைத்
தீர்ப்புக்குட்படாமல்,
மரணத்தைவிட்டு
நீங்கி,
ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
25
மரித்தோர்
தேவகுமாரனுடைய
சத்தத்தைக்
கேட்குங்காலம்
வரும்,
அது
இப்பொழுதே
வந்திருக்கிறது;
அதைக்
கேட்கிறவர்கள்
பிழைப்பார்கள்
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
26
ஏனெனில்
பிதாவானவர்
தம்மில்
தாமே
ஜீவனுடையவராயிருக்கிறதுபோல,
குமாரனும்
தம்மில்தாமே
ஜீவனுடையவராயிருக்கும்படி
அருள்செய்திருக்கிறார்.
27
அவர்
மனுஷகுமாரனாயிருக்கிறபடியால்,
நியாயத்தீர்ப்புச்
செய்யும்படிக்கு
அதிகாரத்தையும்
அவருக்குக்
கொடுத்திருக்கிறார்.
28
இதைக்குறித்து
நீங்கள்
ஆச்சரியப்படவேண்டாம்;
ஏனென்றால்
பிரேதக்குழிகளிலுள்ள
அனைவரும்
அவருடைய
சத்தத்தைக்
கேட்குங்காலம்
வரும்;
29
அப்பொழுது,
நன்மைசெய்தவர்கள்
ஜீவனை
அடையும்படி
எழுந்திருக்கிறவர்களாகவும்,
தீமைசெய்தவர்கள்
ஆக்கினையை
அடையும்படி
எழுந்திருக்கிறவர்களாகவும்
புறப்படுவார்கள்.
30
நான்
என்
சுயமாய்
ஒன்றுஞ்செய்கிறதில்லை;
நான்
கேட்கிறபடியே
நியாயந்தீர்க்கிறேன்;
எனக்குச்
சித்தமானதை
நான்
தேடாமல்,
என்னை
அனுப்பின
பிதாவுக்குச்
சித்தமானதையே
நான்
தேடுகிறபடியால்
என்
தீர்ப்பு
நீதியாயிருக்கிறது.
31
என்னைக்குறித்து
நானே
சாட்சிகொடுத்தால்
என்
சாட்சி
மெய்யாயிராது.
32
என்னைக்குறித்துச்
சாட்சிகொடுக்கிறவர்
வேறொருவர்
இருக்கிறார்,
அவர்
என்னைக்குறித்துக்
கொடுக்கிற
சாட்சி
மெய்யான
சாட்சியென்று
அறிந்திருக்கிறேன்.
33
நீங்கள்
யோவானிடத்தில்
ஆளனுப்பி
விசாரித்தீர்கள்,
அவன்
சத்தியத்திற்கு
சாட்சிகொடுத்தான்.
34
நான்
ஏற்றுக்கொள்ளுகிற
சாட்சி
மனுஷருடைய
சாட்சியல்ல,
நீங்கள்
இரட்சிக்கப்படுவதற்காகவே
இவைகளைச்
சொல்லுகிறேன்.
35
அவன்
எரிந்து
பிரகாசிக்கிற
விளக்காயிருந்தான்;
நீங்களும்
சிலகாலம்
அவன்
வெளிச்சத்திலே
களிகூர
மனதாயிருந்தீர்கள்.
36
யோவானுடைய
சாட்சியைப்பார்க்கிலும்
மேன்மையான
சாட்சி
எனக்கு
உண்டு;
அதென்னவெனில்,
நான்
நிறைவேற்றும்படிக்குப்
பிதாவானவர்
எனக்குக்
கற்பித்ததும்
நான்
செய்துவருகிறதுமான
கிரியைகளே
பிதா
என்னை
அனுப்பினார்
என்று
என்னைக்குறித்துச்
சாட்சி
கொடுக்கிறது.
37
என்னை
அனுப்பின
பிதா
தாமே
என்னைக்குறித்துச்
சாட்சிகொடுத்திருக்கிறார்;
நீங்கள்
ஒருக்காலும்
அவர்
சத்தத்தைக்
கேட்டதுமில்லை,
அவர்
ரூபத்தைக்
கண்டதுமில்லை.
38
அவர்
அனுப்பினவரை
நீங்கள்
விசுவாசியாதபடியால்
அவருடைய
வசனம்
உங்களில்
தரித்திருக்கிறதுமில்லை.
39
வேதவாக்கியங்களை
ஆராய்ந்து
பாருங்கள்;
அவைகளால்
உங்களுக்கு
நித்தியஜீவன்
உண்டென்று
எண்ணுகிறீர்களே,
என்னைக்குறித்துச்
சாட்சிகொடுக்கிறவைகளும்
அவைகளே.
40
அப்படியிருந்தும்
உங்களுக்கு
ஜீவன்
உண்டாகும்படி
என்னிடத்தில்
வர
உங்களுக்கு
மனதில்லை.
41
நான்
மனுஷரால்
மகிமையை
ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
42
உங்களில்
தேவ
அன்பு
இல்லையென்று
உங்களை
அறிந்திருக்கிறேன்.
43
நான்
என்
பிதாவின்
நாமத்தினாலே
வந்திருந்தும்
நீங்கள்
என்னை
ஏற்றுக்கொள்ளவில்லை,
வேறொருவன்
தன்
சுயநாமத்தினாலே
வந்தால்
அவனை
ஏற்றுக்கொள்ளுவீர்கள்.
44
தேவனாலேமாத்திரம்
வருகிற
மகிமையைத்
தேடாமல்,
ஒருவராலொருவர்
மகிமையை
ஏற்றுக்கொள்ளுகிற
நீங்கள்
எப்படி
விசுவாசிப்பீர்கள்?
45
பிதாவினிடத்தில்
நான்
உங்கள்மேல்
குற்றஞ்சாட்டுவேன்
என்று
நினையாதிருங்கள்;
நீங்கள்
நம்புகிற
மோசேயே
உங்கள்மேல்
குற்றஞ்சாட்டுவான்.
46
நீங்கள்
மோசேயை
விசுவாசித்தீர்களானால்,
என்னையும்
விசுவாசிப்பீர்கள்;
அவன்
என்னைக்குறித்து
எழுதியிருக்கிறானே.
47
அவன்
எழுதின
வாக்கியங்களை
நீங்கள்
விசுவாசியாமலிருந்தால்
நான்
சொல்லுகிற
வசனங்களை
எப்படி
விசுவாசிப்பீர்கள்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References