தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 8:35
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
Notes
No Verse Added
History
லூக்கா 8:35 (06 13 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 8:35
1
பின்பு,
அவர்
பட்டணங்கள்தோறும்
கிராமங்கள்தோறும்
பிரயாணம்பண்ணி,
தேவனுடைய
ராஜ்யத்திற்குரிய
நற்செய்தியைக்
கூறிப்
பிரசங்கித்துவந்தார்.
பன்னிருவரும்
அவருடனேகூட
இருந்தார்கள்.
2
அவர்
பொல்லாத
ஆவிகளையும்
வியாதிகளையும்
நீக்கிக்
குணமாக்கின
சில
ஸ்திரீகளும்,
ஏழு
பிசாசுகள்
நீங்கின
மகதலேனாள்
என்னப்பட்ட
மரியாளும்,
3
ஏரோதின்
காரியக்காரனான
கூசாவின்
மனைவியாகிய
யோவன்னாளும்,
சூசன்னாளும்,
தங்கள்
ஆஸ்திகளால்
அவருக்கு
ஊழியஞ்செய்துகொண்டுவந்த
மற்ற
அநேகம்
ஸ்திரீகளும்
அவருடனே
இருந்தார்கள்.
4
சகல
பட்டணங்களிலுமிருந்து
திரளான
ஜனங்கள்
அவரிடத்தில்
வந்து
கூடினபோது,
அவர்
உவமையாகச்
சொன்னது:
5
விதைக்கிறவன்
ஒருவன்
விதையை
விதைக்கப்
புறப்பட்டான்;
அவன்
விதைக்கையில்
சில
விதை
வழியருகே
விழுந்து
மிதியுண்டது,
ஆகாயத்துப்
பறவைகள்
வந்து
அதைப்
பட்சித்துப்போட்டது.
6
சில
விதை
கற்பாறையின்மேல்
விழுந்தது;
அது
முளைத்தபின்
அதற்கு
ஈரமில்லாததினால்
உலர்ந்துபோயிற்று.
7
சில
விதை
முள்ளுள்ள
இடங்களில்
விழுந்தது;
முள்
கூடவளர்ந்து,
அதை
நெருக்கிப்போட்டது.
8
சில
விதை
நல்ல
நிலத்தில்
விழுந்தது,
அது
முளைத்து,
ஒன்று
நூறாகப்
பலன்
கொடுத்தது
என்றார்.
இவைகளைச்
சொல்லி,
கேட்கிறதற்குக்
காதுள்ளவன்
கேட்கக்கடவன்
என்று
சத்தமிட்டுக்
கூறினார்.
9
அப்பொழுது
அவருடைய
சீஷர்கள்,
இந்த
உவமையின்
கருத்து
என்னவென்று
அவரிடத்தில்
கேட்டார்கள்.
10
அதற்கு
அவர்:
தேவனுடைய
ராஜ்யத்தின்
இரகசியங்களை
அறியும்படி
உங்களுக்கு
அருளப்பட்டது;
மற்றவர்களுக்கோ,
அவர்கள்
கண்டும்
காணாதவர்களாகவும்,
கேட்டும்
உணராதவர்களாகவும்
இருக்கத்தக்கதாக,
அவைகள்
உவமைகளாகச்
சொல்லப்படுகிறது.
11
அந்த
உவமையின்
கருத்தாவது:
விதை
தேவனுடைய
வசனம்.
12
வழியருகே
விதைக்கப்பட்டவர்கள்
வசனத்தைக்
கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்;
அவர்கள்
விசுவாசித்து
இரட்சிக்கப்படாதபடிக்குப்
பிசாசானவன்
வந்து,
அவ்வசனத்தை
அவர்கள்
இருதயத்திலிருந்து
எடுத்துப்போடுகிறான்.
13
கற்பாறையின்மேல்
விதைக்கப்பட்டவர்கள்
கேட்கும்போது,
சந்தோஷத்துடனே
வசனத்தை
ஏற்றுக்கொள்ளுகிறார்கள்;
ஆயினும்
தங்களுக்குள்ளே
வேர்கொள்ளாதபடியினாலே,
கொஞ்சக்காலமாத்திரம்
விசுவாசித்து,
சோதனைகாலத்தில்
பின்வாங்கிப்போகிறார்கள்.
14
முள்ளுள்ள
இடங்களில்
விதைக்கப்பட்டவர்கள்
வசனத்தைக்
கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்;
கேட்டவுடனே
போய்,
பிரபஞ்சத்திற்குரிய
கவலைகளினாலும்
ஐசுவரியத்தினாலும்
சிற்றின்பங்களினாலும்
நெருக்கப்பட்டு,
பலன்கொடாதிருக்கிறார்கள்.
15
நல்ல
நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள்
வசனத்தைக்கேட்டு,
அதை
உண்மையும்
நன்மையுமான
இருதயத்திலே
காத்துப்
பொறுமையுடனே
பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
16
ஒருவனும்
விளக்கைக்
கொளுத்தி,
அதை
ஒரு
பாத்திரத்தினாலே
மூடவுமாட்டான்,
கட்டிலின்கீழே
வைக்கவுமாட்டான்;
உள்ளே
பிரவேசிக்கிறவர்கள்
அதின்
வெளிச்சத்தைக்
காணும்படிக்கு
அதை
விளக்குத்தண்டின்மேல்
வைப்பான்.
17
வெளியரங்கமாகாத
இரகசியமுமில்லை,
அறியப்பட்டு
வெளிக்குவராத
மறைபொருளுமில்லை.
18
ஆதலால்
நீங்கள்
கேட்கிற
விதத்தைக்குறித்துக்
கவனியுங்கள்;
உள்ளவனெவனோ
அவனுக்குக்
கொடுக்கப்படும்;
இல்லாதவனெவனோ
அவன்
தனக்குண்டென்று
நினைக்கிறதும்
அவனிடத்திலிருந்து
எடுத்துக்கொள்ளப்படும்
என்றார்.
19
அப்பொழுது
அவருடைய
தாயாரும்
சகோதரரும்
அவரிடத்தில்
வந்தார்கள்;
ஜனக்கூட்டத்தினாலே
அவரண்டையில்
அவர்கள்
சேரக்கூடாதிருந்தது.
20
அப்பொழுது:
உம்முடைய
தாயாரும்
உம்முடைய
சகோதரரும்
உம்மைப்
பார்க்கவேண்டுமென்று
வெளியே
நிற்கிறார்கள்
என்று
அவருக்கு
அறிவித்தார்கள்.
21
அதற்கு
அவர்:
தேவனுடைய
வசனத்தைக்
கேட்டு,
அதின்படி
செய்கிறவர்களே
எனக்குத்
தாயும்
எனக்குச்
சகோதரருமாயிருக்கிறார்கள்
என்றார்.
22
பின்பு
ஒருநாள்
அவர்
தமது
சீஷரோடுங்கூடப்
படவில்
ஏறி:
கடலின்
அக்கரைக்குப்
போவோம்
வாருங்கள்
என்றார்;
அப்படியே
புறப்பட்டுப்போனார்கள்.
23
படவு
ஓடுகையில்
அவர்
நித்திரையாயிருந்தார்.
அப்பொழுது
கடலிலே
சுழல்
காற்றுண்டானதால்,
அவர்கள்
மோசமடையத்தக்கதாய்ப்
படவு
ஜலத்தினால்
நிறைந்தது.
24
அவர்கள்
அவரிடத்தில்
வந்து,
ஐயரே,
ஐயரே,
மடிந்து
போகிறோம்
என்று
அவரை
எழுப்பினார்கள்;
அவர்
எழுந்து,
காற்றையும்
ஜலத்தின்
கொந்தளிப்பையும்
அதட்டினார்;
உடனே
அவைகள்
நின்றுபோய்,,
அமைதலுண்டாயிற்று.
25
அவர்
அவர்களை
நோக்கி:
உங்கள்
விசுவாசம்
எங்கே
என்றார்.
அவர்கள்
பயந்து
ஆச்சரியப்பட்டு:
இவர்
யாரோ,
காற்றுக்கும்
ஜலத்துக்கும்
கட்டளையிடுகிறார்,
அவைகளும்
இவருக்குக்
கீழ்ப்படிகிறதே
என்று
ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டார்கள்.
26
பின்பு
கலிலேயாவுக்கு
எதிரான
கதரேனருடைய
நாட்டில்
சேர்ந்தார்கள்.
27
அவர்
கரையிலிறங்கினபோது,
நெடுநாளாய்ப்
பிசாசுகள்
பிடித்தவனும்,
வஸ்திரந்தரியாதவனும்,
வீட்டில்
தங்காமல்
பிரேதக்
கல்லறைகளிலே
தங்கினவனுமாயிருந்த
அந்தப்
பட்டணத்து
மனுஷன்
ஒருவன்
அவருக்கு
எதிராகவந்தான்.
28
அவன்
இயேசுவைக்
கண்டபோது
கூக்குரலிட்டு,
அவருக்கு
முன்பாக
விழுந்து:
இயேசுவே,
உன்னதமான
தேவனுடைய
குமாரனே,
எனக்கும்
உமக்கும்
என்ன?
என்னை
வேதனைப்படுத்தாதபடிக்கு
உம்மை
வேண்டிக்கொள்ளுகிறேன்
என்று
மகா
சத்தத்தோடே
சொன்னான்.
29
அந்த
அசுத்த
ஆவி
அவனை
விட்டுப்போகும்படி
இயேசு
கட்டளையிட்டபடியினாலே
அப்படிச்
சொன்னான்.
அந்த
அசுத்த
ஆவி
வெகுகாலமாய்
அவனைப்
பிடித்திருந்தது;
அவன்
சங்கிலிகளினாலும்
விலங்குகளினாலும்
கட்டுண்டு
காவல்பண்ணப்பட்டிருந்தும்
கட்டுகளை
முறித்துப்போட்டுப்
பிசாசினால்
வனாந்தரங்களுக்குத்
துரத்தப்பட்டிருந்தான்.
30
இயேசு
அவனை
நோக்கி:
உன்
பேர்
என்னவென்று
கேட்டார்;
அதற்கு
அவன்:
லேகியோன்
என்றான்;
அநேகம்
பிசாசுகள்
அவனுக்குள்
புகுந்திருந்தபடியால்
அந்தப்
பேரைச்
சொன்னான்.
31
தங்களைப்
பாதாளத்திலே
போகக்கட்டளையிடாதபடிக்கு
அவைகள்
அவரை
வேண்டிக்கொண்டன.
32
அவ்விடத்தில்
அநேகம்
பன்றிகள்
கூட்டமாய்
மலையிலே
மேய்ந்துகொண்டிருந்தது.
அந்தப்
பன்றிகளுக்குள்
போகும்படி
தங்களுக்கு
உத்தரவு
கொடுக்கவேண்டும்
என்று
அவரை
வேண்டிக்கொண்டன;
அவைகளுக்கு
உத்தரவு
கொடுத்தார்.
33
அப்படியே
பிசாசுகள்
அந்த
மனுஷனைவிட்டு
நீங்கி
பன்றிகளுக்குள்
புகுந்தன;
அப்பொழுது
அந்தப்
பன்றிக்கூட்டம்
உயர்ந்த
மேட்டிலிருந்து
கடலிலே
பாய்ந்து,
அமிழ்ந்து,
மாண்டன.
34
அவைகளை
மேய்த்தவர்கள்
சம்பவித்ததைக்
கண்டு,
ஓடிப்போய்,
பட்டணத்திலும்
சுற்றுப்புறங்களிலும்
அறிவித்தார்கள்.
35
அப்பொழுது
சம்பவித்ததைப்
பார்க்கும்படி
ஜனங்கள்
புறப்பட்டு,
இயேசுவினிடத்தில்
வந்து,
பிசாசுகள்
விட்டுப்போன
மனுஷன்
வஸ்திரந்தரித்து
இயேசுவின்
பாதத்தருகே
உட்கார்ந்து
புத்திதெளிந்திருக்கிறதைக்
கண்டு,
பயந்தார்கள்.
36
பிசாசுகள்
பிடித்திருந்தவன்
சொஸ்தமாக்கப்பட்டதைக்
கண்டவர்களும்
அதை
அவர்களுக்கு
அறிவித்தார்கள்.
37
அப்பொழுது
கதரேனருடைய
சுற்றுப்புறத்திலுள்ள
திரளான
ஜனங்கள்
எல்லாரும்
மிகவும்
பயமடைந்தபடியினாலே,
தங்களை
விட்டுப்போகும்படி
அவரை
வேண்டிக்கொண்டார்கள்.
அந்தப்படி
அவர்
படவில்
ஏறி,
திரும்பிப்போனார்.
38
பிசாசுகள்
நீங்கின
மனுஷன்
அவரோடேகூட
இருக்கும்படி
உத்தரவு
கேட்டான்.
39
இயேசு
அவனை
நோக்கி:
நீ
உன்
வீட்டுக்குத்
திரும்பிப்போய்,
தேவன்
உனக்குச்
செய்தவைகளையெல்லாம்
அறிவி
என்று
சொல்லி,
அவனை
அனுப்பிவிட்டார்.
அந்தப்படி
அவன்
போய்,
இயேசு
தனக்குச்
செய்தவைகளையெல்லாம்
பட்டணத்தில்
எங்கும்
பிரசித்தப்படுத்தினான்.
40
இயேசு
திரும்பி
வந்தபோது
ஜனங்களெல்லாரும்
அவருக்காகக்
காத்திருந்தபடியால்
அவரைச்
சந்தோஷமாய்
ஏற்றுக்கொண்டார்கள்.
41
அப்பொழுது
ஜெப
ஆலயத்தலைவனாகிய
யவீரு
என்னும்
பேருள்ள
ஒருவன்
வந்து,
இயேசுவின்
பாதத்தில்
விழுந்து,
பன்னிரண்டு
வயதுள்ள
தன்னுடைய
ஒரே
குமாரத்தி
மரண
அவஸ்தையாயிருந்தபடியால்,
42
தன்
வீட்டிற்கு
வரும்படி
அவரை
வேண்டிக்கொண்டான்.
அவர்
போகையில்
திரளான
ஜனங்கள்
அவரை
நெருக்கினார்கள்.
43
அப்பொழுது
பன்னிரண்டு
வருஷமாய்ப்
பெரும்பாடுள்ளவளாயிருந்து,
தன்
ஆஸ்திகளையெல்லாம்
வைத்தியர்களுக்குச்
செலவழித்தும்,
ஒருவனாலும்
சொஸ்தமாக்கப்படாதிருந்த
ஒரு
ஸ்திரீ,
44
அவருக்குப்
பின்னாக
வந்து,
அவருடைய
வஸ்திரத்தின்
ஓரத்தைத்
தொட்டாள்;
உடனே
அவளுடைய
பெரும்பாடு
நின்றுபோயிற்று.
45
அப்பொழுது
இயேசு:
என்னைத்
தொட்டது
யார்
என்று
கேட்டார்.
எங்களுக்குத்
தெரியாதென்று
எல்லாரும்
சொன்னபோது,
பேதுருவும்
அவனுடனேகூட
இருந்தவர்களும்:
ஐயரே,
திரளான
ஜனங்கள்
உம்மைச்
சூழ்ந்து
நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே,
என்னைத்
தொட்டது
யார்
என்று
எப்படிக்
கேட்கிறீர்
என்றார்கள்.
46
அதற்கு
இயேசு:
என்னிலிருந்து
வல்லமை
புறப்பட்டதை
அறிந்திருக்கிறேன்;
ஆதலால்
ஒருவர்
என்னைத்
தொட்டதுண்டு
என்றார்.
47
அப்பொழுது
அந்த
ஸ்திரீ
தான்
மறைந்திருக்கவில்லையென்று
கண்டு,
நடுங்கிவந்து,
அவர்
முன்பாக
விழுந்து,
தான்
அவரைத்
தொட்ட
காரணத்தையும்
உடனே
தான்
சொஸ்தமானதையும்
எல்லா
ஜனங்களுக்கும்
முன்பாக
அவருக்கு
அறிவித்தாள்.
48
அவர்
அவளைப்
பார்த்து:
மகளே,
திடன்கொள்,
உன்
விசுவாசம்
உன்னை
இரட்சித்தது,
சமாதானத்தோடே
போ
என்றார்.
49
அவர்
இப்படிப்
பேசிக்கொண்டிருக்கையில்,
ஜெப
ஆலயத்தலைவனுடைய
வீட்டிலிருந்து
ஒருவன்
வந்து,
அவனை
நோக்கி:
உம்முடைய
குமாரத்தி
மரித்துப்போனாள்,
போதகரை
வருத்தப்படுத்தவேண்டாம்
என்றான்.
50
இயேசு
அதைக்
கேட்டு:
பயப்படாதே;
விசுவாசமுள்ளவனாயிரு,
அப்பொழுது
அவள்
இரட்சிக்கப்படுவாள்
என்றார்.
51
அவர்
வீட்டில்
வந்தபோது,
பேதுருவையும்
யாக்கோபையும்
யோவானையும்
பெண்ணின்
தகப்பனையும்
தாயையும்
தவிர
வேறொருவரையும்
உள்ளே
வரவொட்டாமல்,
52
எல்லாரும்
அழுது
அவளைக்குறித்துத்
துக்கங்கொண்டாடுகிறதைக்
கண்டு:
அழாதேயுங்கள்,
அவள்
மரித்துப்போகவில்லை,
நித்திரையாயிருக்கிறாள்
என்றார்.
53
அவள்
மரித்துப்போனாளென்று
அவர்கள்
அறிந்ததினால்,
அவரைப்
பார்த்து
நகைத்தார்கள்.
54
எல்லாரையும்
அவர்
வெளியே
போகப்பண்ணி,
அவளுடைய
கையைப்
பிடித்து:
பிள்ளையே
எழுந்திரு
என்றார்.
55
அப்பொழுது
அவள்
உயிர்
திரும்பவந்தது;
உடனே
அவள்
எழுந்திருந்தாள்;
அவளுக்கு
ஆகாரங்கொடுக்கக்
கட்டளையிட்டார்.
56
அவள்
தாய்தகப்பன்மார்
ஆச்சரியப்பட்டார்கள்.
அப்பொழுது
நடந்ததை
ஒருவருக்கும்
சொல்லாமலிருக்கும்படி
அவர்களுக்குக்
கட்டளையிட்டார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References