தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 22:27
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
Notes
No Verse Added
History
லூக்கா 22:27 (09 32 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 22:27
1
பஸ்கா
என்னப்பட்ட
புளிப்பில்லாத
அப்பப்பண்டிகை
சமீபமாயிற்று.
2
அப்பொழுது
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
அவரைக்
கொலைசெய்யும்படி
யோசித்து,
ஜனங்களுக்குப்
பயப்பட்டபடியினால்,
எவ்விதமாய்
அப்படிச்செய்யலாமென்று
வகைதேடினார்கள்.
3
அப்பொழுது
பன்னிருவரில்
ஒருவனாகிய
ஸ்காரியோத்தென்னும்
மறுபேர்கொண்ட
யூதாசுக்குள்
சாத்தான்
புகுந்தான்.
4
அவன்
பிரதான
ஆசாரியர்களிடத்திலும்
சேனைத்தலைவர்களிடத்திலும்
போய்,
அவரைக்
காட்டிக்கொடுக்கும்
வகையைக்குறித்து
அவர்களோடே
ஆலோசனைபண்ணினான்.
5
அவர்கள்
சந்தோஷப்பட்டு,
அவனுக்குப்
பணங்கொடுக்க
உடன்பட்டார்கள்.
6
அதற்கு
அவன்
சம்மதித்து,
ஜனக்கூட்டமில்லாத
வேளையில்
அவரை
அவர்களுக்குக்
காட்டிக்கொடுக்கும்படி
சமயந்தேடினான்.
7
பஸ்காவைப்
பலியிடவேண்டிய
புளிப்பில்லாத
அப்பப்பண்டிகை
நாள்
வந்தது.
8
அப்பொழுது
அவர்
பேதுருவையும்
யோவானையும்
அழைத்து:
நாம்
பஸ்காவைப்
புசிக்கும்படிக்கு
நீங்கள்
போய்,
அதை
நமக்கு
ஆயத்தம்பண்ணுங்கள்
என்றார்.
9
அதற்கு
அவர்கள்:
நாங்கள்
அதை
எங்கே
ஆயத்தம்பண்ணும்படி
சித்தமாயிருக்கிறீர்
என்று
கேட்டார்கள்.
10
அதற்கு
அவர்:
நீங்கள்
நகரத்தில்
பிரவேசிக்கும்போது,
தண்ணீர்க்குடம்
சுமந்துவருகிற
ஒரு
மனுஷன்
உங்களுக்கு
எதிர்ப்படுவான்;
நீங்கள்
அவனுக்குப்
பின்சென்று,
அவன்
போகும்
வீட்டிற்குள்
நீங்களும்
போய்,
11
அந்த
வீட்டெஜமானை
நோக்கி:
நான்
என்
சீஷரோடுகூடப்
பஸ்காவைப்
புசிக்கிறதற்குத்
தகுதியான
இடம்
எங்கே
என்று
போதகர்
உம்மிடத்தில்
கேட்கச்சொன்னார்
என்று
சொல்லுங்கள்.
12
அவன்
கம்பளமுதலானவைகள்
விரித்திருக்கிற
மேல்வீட்டிலுள்ள
ஒரு
பெரிய
அறையை
உங்களுக்குக்
காண்பிப்பான்;
அங்கே
ஆயத்தம்பண்ணுங்கள்
என்று
சொல்லி
அனுப்பினார்.
13
அவர்கள்
போய்,
தங்களிடத்தில்
அவர்
சொன்னபடியே
கண்டு,
பஸ்காவை
ஆயத்தம்பண்ணினார்கள்.
14
வேளைவந்தபோது,
அவரும்
அவருடனேகூடப்
பன்னிரண்டு
அப்போஸ்தலரும்
பந்தியிருந்தார்கள்.
15
அப்பொழுது
அவர்
அவர்களை
நோக்கி:
நான்
பாடுபடுகிறதற்கு
முன்னே
உங்களுடனேகூட
இந்தப்
பஸ்காவைப்
புசிக்க
மிகவும்
ஆசையாயிருந்தேன்.
16
தேவனுடைய
ராஜ்யத்திலே
இது
நிறைவேறுமளவும்
நான்
இனி
இதைப்
புசிப்பதில்லையென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்று
சொல்லி,
17
அவர்
பாத்திரத்தை
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி:
நீங்கள்
இதை
வாங்கி,
உங்களுக்குள்ளே
பங்கிட்டுக்
கொள்ளுங்கள்;
18
தேவனுடைய
ராஜ்யம்
வருமளவும்
நான்
திராட்சப்பழரசத்தைப்
பானம்பண்ணுவதில்லையென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
19
பின்பு
அவர்
அப்பத்தை
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
அதைப்
பிட்டு,
அவர்களுக்குக்
கொடுத்து:
இது
உங்களுக்காகக்
கொடுக்கப்படுகிற
என்னுடைய
சரீரமாயிருக்கிறது;
என்னை
நினைவுகூரும்படி
இதைச்
செய்யுங்கள்
என்றார்.
20
போஜனம்பண்ணினபின்பு
அவர்
அந்தப்படியே
பாத்திரத்தையும்
கொடுத்து:
இந்தப்
பாத்திரம்
உங்களுக்காகச்
சிந்தப்படுகிற
என்னுடைய
இரத்தத்தினாலாகிய
புதிய
உடன்படிக்கையாயிருக்கிறது
என்றார்.
21
பின்பு:
இதோ,
என்னைக்
காட்டிக்கொடுக்கிறவனுடைய
கை
என்னுடனேகூடப்
பந்தியிலிருக்கிறது.
22
தீர்மானிக்கப்பட்டபடியே
மனுஷகுமாரன்
போகிறார்,
ஆனாலும்
அவரைக்
காட்டிக்கொடுக்கிற
மனுஷனுக்கு
ஐயோ
என்றார்.
23
அப்பொழுது
அவர்கள்
நம்மில்
யார்
அப்படிச்
செய்வான்
என்று
தங்களுக்குள்ளே
விசாரிக்கத்
தொடங்கினார்கள்.
24
அன்றியும்
தங்களில்
எவன்
பெரியவனாயிருப்பான்
என்று
அவர்களுக்குள்ளே
வாக்குவாதம்
உண்டாயிற்று.
25
அவர்
அவர்களை
நோக்கி:
புறஜாதியாரின்
ராஜாக்கள்
அவர்களை
ஆளுகிறார்கள்;
அவர்கள்மேல்
அதிகாரம்
செலுத்துகிறவர்களும்
உபகாரிகள்
என்னப்படுகிறார்கள்.
26
உங்களுக்குள்ளே
அப்படியிருக்கக்கூடாது;
உங்களில்
பெரியவன்
சிறியவனைப்போலவும்,
தலைவன்
பணிவிடைக்காரனைப்போலவும்
இருக்கக்கடவன்.
27
பந்தியிருக்கிறவனோ,
பணிவிடைசெய்கிறவனோ,
எவன்
பெரியவன்?
பந்தியிருக்கிறவன்
அல்லவா?
அப்படியிருந்தும்,
நான்
உங்கள்
நடுவிலே
பணிவிடைக்காரனைப்போல்
இருக்கிறேன்.
28
மேலும்
எனக்கு
நேரிட்ட
சோதனைகளில்
என்னோடேகூட
நிலைத்திருந்தவர்கள்
நீங்களே.
29
ஆகையால்,
என்
பிதா
எனக்கு
ஒரு
ராஜ்யத்தை
ஏற்படுத்தினதுபோல,
நானும்
உங்களுக்கு
ஏற்படுத்துகிறேன்.
30
நீங்கள்
என்
ராஜ்யத்திலே
என்
பந்தியில்
போஜனபானம்பண்ணி,
இஸ்ரவேலின்
பன்னிரண்டு
கோத்திரங்களையும்
நியாயந்தீர்க்கிறவர்களாய்ச்
சிங்காசனங்களின்மேல்
உட்காருவீர்கள்
என்றார்.
31
பின்னும்
கர்த்தர்:
சீமோனே,
சீமோனே,
இதோ,
கோதுமையைச்
சுளகினால்
புடைக்கிறதுபோலச்
சாத்தான்
உங்களைப்
புடைக்கிறதற்கு
உத்தரவு
கேட்டுக்கொண்டான்.
32
நானோ
உன்
விசுவாசம்
ஒழிந்துபோகாதபடிக்கு
உனக்காக
வேண்டிக்கொண்டேன்;
நீ
குணப்பட்டபின்பு
உன்
சகோதரரை
ஸ்திரப்படுத்து
என்றார்.
33
அதற்கு
அவன்:
ஆண்டவரே,
காவலிலும்
சாவிலும்
உம்மைப்
பின்பற்றிவர,
ஆயத்தமாயிருக்கிறேன்
என்றான்.
34
அவர்
அவனை
நோக்கி:
பேதுருவே,
இன்றைக்குச்
சேவல்
கூவுகிறதற்கு
முன்னே
நீ
என்னை
அறிந்திருக்கிறதை
மூன்றுதரம்
மறுதலிப்பாய்
என்று
உனக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
35
பின்னும்
அவர்
அவர்களை
நோக்கி:
நான்
உங்களைப்
பணப்பையும்
சாமான்பையும்
பாதரட்சைகளும்
இல்லாமல்
அனுப்பினபோது,
ஏதாகிலும்
உங்களுக்குக்
குறைவாயிருந்ததா
என்றார்.
அவர்கள்,
ஒன்றும்
குறைவாயிருந்ததில்லை
என்றார்கள்.
36
அதற்கு
அவர்:
இப்பொழுதோ
பணப்பையும்
சாமான்பையும்
உடையவன்
அவைகளை
எடுத்துக்கொள்ளக்கடவன்;
பட்டயம்
இல்லாதவன்
தன்
வஸ்திரத்தை
விற்று
ஒன்றைக்
கொள்ளக்கடவன்.
37
அக்கிரமக்காரரில்
ஒருவனாக
எண்ணப்பட்டார்
என்று
எழுதியிருக்கிற
வாக்கியம்
என்னிடத்தில்
நிறைவேறவேண்டியதென்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
என்னைப்பற்றிய
காரியங்கள்
முடிவு
பெறுங்காலம்
வந்திருக்கிறது
என்றார்.
38
அதற்கு
அவர்கள்:
ஆண்டவரே,
இதோ,
இங்கே
இரண்டு
பட்டயம்
இருக்கிறது
என்றார்கள்.
அவர்:
போதும்
என்றார்.
39
பின்பு
அவர்
புறப்பட்டு,
வழக்கத்தின்படியே
ஒலிவமலைக்குப்
போனார்,
அவருடைய
சீஷரும்
அவரோடேகூடப்போனார்கள்.
40
அவ்விடத்தில்
சேர்ந்தபொழுது
அவர்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
சோதனைக்குட்படாதபடிக்கு
ஜெபம்பண்ணுங்கள்
என்று
சொல்லி,
41
அவர்களை
விட்டுக்
கல்லெறி
தூரம்
அப்புறம்போய்,
முழங்கால்படியிட்டு:
42
பிதாவே,
உமக்குச்
சித்தமானால்
இந்தப்
பாத்திரம்
என்னைவிட்டு
நீங்கும்படி
செய்யும்;
ஆயினும்
என்னுடைய
சித்தத்தின்படியல்ல,
உம்முடைய
சித்தத்தின்படியே
ஆகக்கடவது
என்று
ஜெபம்பண்ணினார்.
43
அப்பொழுது
வானத்திலிருந்து
ஒரு
தூதன்
தோன்றி,
அவரைப்
பலப்படுத்தினான்.
44
அவர்
மிகவும்
வியாகுலப்பட்டு,
அதிக
ஊக்கத்தோடே
ஜெபம்பண்ணினார்.
அவருடைய
வேர்வை
இரத்தத்தின்
பெருந்துளிகளாய்த்
தரையிலே
விழுந்தது.
45
அவர்
ஜெபம்பண்ணி
முடித்து,
எழுந்திருந்து,
தம்முடைய
சீஷரிடத்தில்
வந்து,
அவர்கள்
துக்கத்தினாலே
நித்திரைபண்ணுகிறதைக்
கண்டு:
46
நீங்கள்
நித்திரைபண்ணுகிறதென்ன?
சோதனைக்குட்படாதபடிக்கு,
எழுந்திருந்து
ஜெபம்பண்ணுங்கள்
என்றார்.
47
அவர்
அப்படிப்
பேசுகையில்
ஜனங்கள்
கூட்டமாய்
வந்தார்கள்.
அவர்களுக்கு
முன்னே
பன்னிருவரில்
ஒருவனாகிய
யூதாஸ்
என்பவனும்
வந்து,
இயேசுவை
முத்தஞ்செய்யும்படி
அவரிடத்தில்
சேர்ந்தான்.
48
இயேசு
அவனை
நோக்கி:
யூதாசே,
முத்தத்தினாலேயா
மனுஷகுமாரனைக்
காட்டிக்கொடுக்கிறாய்
என்றார்.
49
அவரைச்
சூழநின்றவர்கள்
நடக்கப்போகிறதைக்
கண்டு:
ஆண்டவரே,
பட்டயத்தினாலே
வெட்டுவோமா
என்றார்கள்.
50
அந்தப்படியே
அவர்களில்
ஒருவன்
பிரதான
ஆசாரியனுடைய
வேலைக்காரனை
வலதுகாதற
வெட்டினான்.
51
அப்பொழுது
இயேசு:
இம்மட்டில்
நிறுத்துங்கள்
என்று
சொல்லி,
அவனுடைய
காதைத்தொட்டு,
அவனைச்
சொஸ்தப்படுத்தினார்.
52
பின்பு
இயேசு
தமக்கு
விரோதமாய்
வந்த
பிரதான
ஆசாரியர்களையும்
தேவாலயத்துச்
சேனைத்தலைவர்களையும்
மூப்பர்களையும்
நோக்கி:
ஒரு
கள்ளனைப்பிடிக்கப்
புறப்பட்டு
வருகிறதுபோல,
நீங்கள்
பட்டயங்களையும்
தடிகளையும்
எடுத்துப்
புறப்பட்டு
வந்தீர்களே.
53
நான்
தினந்தோறும்
தேவாலயத்தில்
உங்களுடனேகூட
இருக்கையில்
நீங்கள்
என்னைப்
பிடிக்கக்
கைநீட்டவில்லை;
இதுவோ
உங்களுடைய
வேளையும்
அந்தகாரத்தின்
அதிகாரமுமாயிருக்கிறது
என்றார்.
54
அவர்கள்
அவரைப்
பிடித்தபின்பு,
பிரதான
ஆசாரியனுடைய
வீட்டில்
கொண்டுபோய்விட்டார்கள்.
பேதுருவும்
தூரத்திலே
பின்சென்றான்.
55
அவர்கள்
முற்றத்தின்
நடுவிலே
நெருப்பை
மூட்டி,
அதைச்
சுற்றி
உட்கார்ந்தபோது,
பேதுருவும்
அவர்கள்
நடுவிலே
உட்கார்ந்தான்.
56
அப்பொழுது
ஒரு
வேலைக்காரி
அவன்
நெருப்பண்டையிலே
உட்கார்ந்திருக்கக்கண்டு,
அவனை
உற்றுப்பார்த்து:
இவனும்
அவனோடிருந்தான்
என்றாள்.
57
அதற்கு
அவன்:
ஸ்திரீயே,
அவனை
அறியேன்
என்று
மறுதலித்தான்.
58
சற்றுநேரத்துக்குப்பின்பு
வேறொருவன்
அவனைக்
கண்டு:
நீயும்
அவர்களில்
ஒருவன்
என்றான்.
அதற்குப்
பேதுரு:
மனுஷனே,
நான்
அல்ல
என்றான்.
59
ஏறக்குறைய
ஒருமணி
நேரத்துக்குப்பின்பு
வேறொருவன்
அவனைப்
பார்த்து:
மெய்யாகவே
இவனும்
அவனோடிருந்தான்,
இவன்
கலிலேயன்தான்
என்று
சாதித்தான்.
60
அதற்குப்
பேதுரு:
மனுஷனே,
நீ
சொல்லுகிறதை
அறியேன்
என்றான்.
அவன்
இப்படிச்
சொன்னவுடனே
சேவல்
கூவிற்று.
61
அப்பொழுது
கர்த்தர்
திரும்பி,
பேதுருவை
நோக்கிப்
பார்த்தார்.
சேவல்
கூவுகிறதற்கு
முன்னே
நீ
என்னை
மூன்றுதரம்
மறுதலிப்பாய்
என்று
கர்த்தர்
தன்னிடத்தில்
சொன்ன
வசனத்தை
உடனே
பேதுரு
நினைவுகூர்ந்து,
62
வெளியே
போய்,
மனங்கசந்து
அழுதான்.
63
இயேசுவைப்
பிடித்துக்கொண்ட
மனுஷர்
அவரைப்
பரியாசம்பண்ணி,
அடித்து,
64
அவருடைய
கண்களைக்
கட்டி,
அவருடைய
முகத்தில்
அறைந்து:
உன்னை
அடித்தவன்
யார்,
அதை
ஞானதிருஷ்டியினால்
சொல்
என்று
அவரைக்
கேட்டதுமன்றி,
65
மற்றும்
அநேக
தூஷணவார்த்தைகளையும்
அவருக்கு
விரோதமாகச்
சொன்னார்கள்.
66
விடியற்காலமானபோது
ஜனத்தின்
மூப்பரும்
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
கூடிவந்து,
தங்கள்
ஆலோசனைச்
சங்கத்தில்
அவரைக்
கொண்டுவந்து
நிறுத்தி:
67
நீ
கிறிஸ்துவா?
அதை
எங்களுக்குச்
சொல்
என்றார்கள்.
அதற்கு
அவர்:
நான்
உங்களுக்குச்
சொன்னாலும்
நம்பமாட்டீர்கள்.
68
நான்
உங்களிடத்தில்
வினாவினாலும்
எனக்கு
மாறுத்தரம்
சொல்லமாட்டீர்கள்,
என்னை
விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
69
இதுமுதல்
மனுஷகுமாரன்
சர்வவல்லமையுள்ள
தேவனுடைய
வலதுபாரிசத்தில்
வீற்றிருப்பார்
என்றார்.
70
அதற்கு
அவர்களெல்லாரும்:
அப்படியானால்,
நீ
தேவனுடைய
குமாரனா
என்று
கேட்டார்கள்.
அதற்கு
அவர்:
நீங்கள்
சொல்லுகிறபடியே
நான்
அவர்தான்
என்றார்.
71
அப்பொழுது
அவர்கள்:
இனி
வேறு
சாட்சி
நமக்கு
வேண்டுவதென்ன?
நாமே
இவனுடைய
வாயினாலே
கேட்டோமே
என்றார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References