தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 24:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
Notes
No Verse Added
History
லூக்கா 24:1 (10 33 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 24:1
1
வாரத்தின்
முதலாம்நாள்
அதிகாலையிலே
தாங்கள்
ஆயத்தம்பண்ணின
கந்தவர்க்கங்களை
அவர்கள்
எடுத்துக்கொண்டு
வேறு
சில
ஸ்திரீகளோடுங்கூடக்
கல்லறையினிடத்தில்
வந்தார்கள்.
2
கல்லறையை
அடைத்திருந்த
கல்புரட்டித்
தள்ளப்பட்டிருக்கிறதைக்
கண்டு,
3
உள்ளே
பிரவேசித்து,
கர்த்தராகிய
இயேசுவின்
சரீரத்தைக்
காணாமல்,
4
அதைக்குறித்து
மிகுந்த
கலக்கமடைந்திருக்கையில்,
பிரகாசமுள்ள
வஸ்திரந்தரித்த
இரண்டுபேர்
அவர்கள்
அருகே
நின்றார்கள்.
5
அந்த
ஸ்திரீகள்
பயப்பட்டு
தலைகவிழ்ந்து
தரையை
நோக்கி
நிற்கையில்,
அந்த
இரண்டுபேரும்
அவர்களை
நோக்கி:
உயிரோடிருக்கிறவரை
நீங்கள்
மரித்தோரிடத்தில்
தேடுகிறதென்ன?
6
அவர்
இங்கே
இல்லை,
அவர்
உயிர்த்தெழுந்தார்.
7
மனுஷகுமாரன்
பாவிகளான
மனுஷர்
கைகளில்
ஒப்புக்கொடுக்கப்படவும்,
சிலுவையில்
அறையப்படவும்,
மூன்றாம்
நாளில்
எழுந்திருக்கவும்
வேண்டுமென்பதாக
அவர்
கலிலேயாவிலிருந்த
காலத்தில்
உங்களுக்குச்
சொன்னதை
நினைவுகூருங்கள்
என்றார்கள்.
8
அப்பொழுது
அவர்கள்
அவருடைய
வார்த்தைகளை
நினைவுகூர்ந்து,
9
கல்லறையை
விட்டுத்
திரும்பிப்போய்,
இந்தச்
சங்கதிகளெல்லாவற்றையும்
பதினொருவருக்கும்
மற்றெல்லாருக்கும்
அறிவித்தார்கள்.
10
இவைகளை
அப்போஸ்தலருக்குச்
சொன்னவர்கள்
மகதலேனா
மரியாளும்,
யோவன்னாளும்,
யாக்கோபின்
தாயாகிய
மரியாளும்,
இவர்களுடனேகூட
இருந்த
மற்ற
ஸ்திரீகளுமே.
11
இவர்களுடைய
வார்த்தைகள்
அவர்களுக்கு
வீண்பேச்சாகத்
தோன்றினதினால்,
அவர்கள்
இவர்களை
நம்பவில்லை.
12
பேதுருவோ
எழுந்திருந்து,
கல்லறையினிடத்திற்கு
ஓடி,
அதற்குள்ளே
குனிந்துபார்க்கையில்,
சீலைகளைத்
தனிப்பட
வைத்திருக்கக்கண்டு,
சம்பவித்ததைக்
குறித்துத்
தன்னில்
ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
13
அன்றையத்தினமே
அவர்களில்
இரண்டுபேர்
எருசலேமுக்கு
ஏழு
அல்லது
எட்டுமைல்
தூரமான
எம்மாவு
என்னும்
கிராமத்துக்குப்
போனார்கள்.
14
போகையில்
இந்த
வர்த்தமானங்கள்
யாவையுங்குறித்து
அவர்கள்
ஒருவரோடொருவர்
பேசிக்கொண்டார்கள்.
15
இப்படி
அவர்கள்
பேசி,
சம்பாஷித்துக்கொண்டிருக்கையில்,
இயேசு
தாமே
சேர்ந்து
அவர்களுடனேகூட
நடந்து
போனார்.
16
ஆனாலும்
அவரை
அறியாதபடிக்கு
அவர்களுடைய
கண்கள்
மறைக்கப்பட்டிருந்தது.
17
அப்பொழுது
அவர்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
துக்கமுகமுள்ளவர்களாய்
வழிநடந்து,
ஒருவருக்கொருவர்
சொல்லிக்கொள்ளுகிற
காரியங்கள்
என்னவென்று
கேட்டார்.
18
அவர்களில்
ஒருவனாகிய
கிலெயோப்பா
என்பவன்
பிரதியுத்தரமாக:
இந்நாட்களில்
எருசலேமிலே
நடந்தவைகளை
அறியாதபடிக்கு
நீர்
அந்நியராயிருக்கிறீரோ
என்றான்.
19
அவர்:
எவைகள்
என்றார்.
அதற்கு
அவர்கள்:
நசரேயனாகிய
இயேசுவைக்
குறித்தவைகளே;
அவர்
தேவனுக்கு
முன்பாகவும்
ஜனங்களெல்லாருக்கு
முன்பாகவும்
செய்கையிலும்
வாக்கிலும்
வல்லமையுள்ள
தீர்க்கதரிசியாயிருந்தார்.
20
நம்முடைய
பிரதான
ஆசாரியரும்
அதிகாரிகளும்
அவரை
மரணஆக்கினைக்குட்படுத்தி,
சிலுவையில்
அறைந்தார்கள.
21
அவரே
இஸ்ரவேலைமீட்டு
இரட்சிப்பவர்
என்று
நாங்கள்
நம்பியிருந்தோம்.
இவைகள்
சம்பவித்து
இன்று
மூன்று
நாளாகிறது.
22
ஆனாலும்
எங்கள்
கூட்டத்தைச்
சேர்ந்த
சில
ஸ்திரீகள்
அதிகாலமே
கல்லறையினிடத்திற்குப்போய்,
23
அவருடைய
சரீரத்தைக்
காணாமல்,
திரும்பிவந்து,
அவர்
உயிரோடிருக்கிறார்
என்று
சொன்ன
தேவதூதரைத்
தரிசித்தோம்
என்று
சொல்லி,
எங்களைப்
பிரமிக்கப்பண்ணினார்கள்.
24
அப்பொழுது
எங்களிலே
சிலர்
கல்லறையினிடத்திற்குப்
போய்,
ஸ்திரீகள்
சொன்னபடியே
கண்டார்கள்;
அவரையோ
காணவில்லை
என்றார்கள்.
25
அப்பொழுது
அவர்
அவர்களை
நோக்கி:
தீர்க்கதரிசிகள்
சொன்ன
யாவையும்
விசுவாசிக்கிறதற்குப்
புத்தியில்லாத
மந்த
இருதயமுள்ளவர்களே,
26
கிறிஸ்து
இவ்விதமாகப்
பாடுபடவும்,
தமது
மகிமையில்
பிரவேசிக்கவும்
வேண்டியதில்லையா
என்று
சொல்லி,
27
மோசே
முதலிய
சகல
தீர்க்கதரிசிகளும்
எழுதின
வேதவாக்கியங்களெல்லாவற்றிலும்
தம்மைக்குறித்துச்
சொல்லியவைகளை
அவர்களுக்கு
விவரித்துக்
காண்பித்தார்.
28
அத்தருணத்தில்
தாங்கள்
போகிற
கிராமத்துக்குச்
சமீபமானார்கள்.
அப்பொழுது
அவர்
அப்புறம்
போகிறவர்போலக்
காண்பித்தார்.
29
அவர்கள்
அவரை
நோக்கி:
நீர்
எங்களுடனே
தங்கியிரும்,
சாயங்காலமாயிற்று,
பொழுதும்
போயிற்று,
என்று
அவரை
வருந்திக்
கேட்டுக்கொண்டார்கள்.
அப்பொழுது
அவர்
அவர்களுடனே
தங்கும்படி
உள்ளே
போனார்.
30
அவர்களோடே
அவர்
பந்தியிருக்கையில்,
அவர்
அப்பத்தை
எடுத்து,
ஆசீர்வதித்து,
அதைப்பிட்டு,
அவர்களுக்குக்
கொடுத்தார்.
31
அப்பொழுது
அவர்களுடைய
கண்கள்
திறக்கப்பட்டு,
அவரை
அறிந்தார்கள்.
உடனே
அவர்
அவர்களுக்கு
மறைந்துபோனார்.
32
அப்பொழுது
அவர்கள்
ஒருவரையொருவர்
நோக்கி:
வழியிலே
அவர்
நம்முடனே
பேசி,
வேதவாக்கியங்களை
நமக்கு
விளங்கக்காட்டினபொழுது,
நம்முடைய
இருதயம்
நமக்குள்ளே
கொழுந்துவிட்டு
எரியவில்லையா
என்று
சொல்லிக்கொண்டு,
33
அந்நேரமே
எழுந்திருந்து,
எருசலேமுக்குத்
திரும்பிப்போய்,
பதினொருவரும்
அவர்களோடிருந்தவர்களும்
கூடியிருக்கக்கண்டு:
34
கர்த்தர்
மெய்யாகவே
உயிர்த்தெழுந்து
சீமோனுக்குத்
தரிசனமானார்
என்று
அவர்கள்
சொல்லக்கேட்டு,
35
வழியில்
நடந்தவைகளையும்,
அவர்
அப்பத்தைப்
பிட்கையில்
தாங்கள்
அவரை
அறிந்துகொண்டதையும்
விவரித்துச்
சொன்னார்கள்.
36
இவைகளைக்குறித்து
அவர்கள்
பேசிக்கொண்டிருக்கையில்,
இயேசு
தாமே
அவர்கள்
நடுவிலே
நின்று:
உங்களுக்குச்
சமாதானம்
என்றார்.
37
அவர்கள்
கலங்கி,
பயந்து,
ஒரு
ஆவியைக்
காண்கிறதாக
நினைத்தார்கள்.
38
அவர்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
ஏன்
கலங்குகிறீர்கள்;
உங்கள்
இருதயங்களில்
சந்தேகங்கள்
எழும்புகிறதென்ன?
39
நான்தான்
என்று
அறியும்படி,
என்
கைகளையும்
என்
கால்களையும்
பாருங்கள்,
என்னைத்
தொட்டுப்பாருங்கள்;
நீங்கள்
காண்கிறபடி,
எனக்கு
மாம்சமும்,
எலும்புகளும்
உண்டாயிருக்கிறதுபோல
ஒரு
ஆவிக்கு
இராதே
என்று
சொல்லி,
40
தம்முடைய
கைகளையும்
கால்களையும்
அவர்களுக்குக்
காண்பித்தார்.
41
ஆனாலும்
சந்தோஷத்தினால்
அவர்கள்
இன்னும்
விசுவாசியாமல்
ஆச்சரியப்படுகையில்:
புசிக்கிறதற்கு
ஏதாகிலும்
இங்கே
உண்டா
என்று
அவர்களிடத்தில்
கேட்டார்.
42
அப்பொழுது
பொரித்த
மீன்
கண்டத்தையும்
தேன்கூட்டுத்
துணிக்கையையும்
அவருக்குக்
கொடுத்தார்கள்.
43
அவைகளை
அவர்
வாங்கி
அவர்களுக்கு
முன்பாகப்
புசித்து,
44
அவர்களை
நோக்கி:
மோசேயின்
நியாயப்பிரமாணத்திலும்
தீர்க்கதரிசிகளின்
ஆகமங்களிலும்
சங்கீதங்களிலும்
என்னைக்குறித்து
எழுதியிருக்கிறவைகளெல்லாம்
நிறைவேறவேண்டியதென்று,
நான்
உங்களோடிருந்தபோது
உங்களுக்குச்
சொல்லிக்கொண்டுவந்த
விசேஷங்கள்
இவைகளே
என்றார்.
45
அப்பொழுது
வேதவாக்கியங்களை
அறிந்துகொள்ளும்படி
அவர்களுடைய
மனதை
அவர்
திறந்து
அவர்களை
நோக்கி:
46
எழுதியிருக்கிறபடி,
கிறிஸ்து
பாடுபடவும்,
மூன்றாம்நாளில்
மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும்
வேண்டியதாயிருந்தது;
47
அன்றியும்
மனந்திரும்புதலும்
பாவமன்னிப்பும்
எருசலேம்
தொடங்கிச்
சகல
தேசத்தாருக்கும்
அவருடைய
நாமத்தினாலே
பிரசங்கிக்கப்படவும்
வேண்டியது.
48
நீங்கள்
இவைகளுக்குச்
சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49
என்
பிதா
வாக்குத்தத்தம்பண்ணினதை,
இதோ,
நான்
உங்களுக்கு
அனுப்புகிறேன்.
நீங்களோ
உன்னதத்திலிருந்து
வரும்
பெலனால்
தரிப்பிக்கப்படும்வரைக்கும்
எருசலேம்
நகரத்தில்
இருங்கள்
என்றார்.
50
பின்பு
அவர்
பெத்தானியாவரைக்கும்
அவர்களை
அழைத்துக்கொண்டுபோய்,
தம்முடைய
கைகளை
உயர்த்தி.
அவர்களை
ஆசீர்வதித்தார்.
51
அவர்களை
ஆசிர்வதிக்கையில்,
அவர்களை
விட்டுப்
பிரிந்து,
பரலோகத்துக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52
அவர்கள்
அவரைப்
பணிந்துகொண்டு,
மிகுந்த
சந்தோஷத்தோடே
எருசலேமுக்குத்
திரும்பிவந்து,
53
நாடோறும்
தேவாலயத்திலே
தேவனைப்
புகழ்ந்து
துதித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆமென்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References