தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 18:36
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
Notes
No Verse Added
History
லூக்கா 18:36 (08 51 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 18:36
1
சோர்ந்துபோகாமல்
எப்பொழுதும்
ஜெபம்பண்ணவேண்டும்
என்பதைக்குறித்து
அவர்களுக்கு
அவர்
ஒரு
உவமையைச்
சொன்னார்.
2
ஒரு
பட்டணத்திலே
ஒரு
நியாயாதிபதி
இருந்தான்;
அவன்
தேவனுக்குப்
பயப்படாதவனும்
மனுஷரை
மதியாதவனுமாயிருந்தான்.
3
அந்தப்
பட்டணத்திலே
ஒரு
விதவையும்
இருந்தாள்;
அவள்
அவனிடத்தில்
போய்:
எனக்கும்
என்
எதிராளிக்கும்
இருக்கிற
காரியத்தில்
எனக்கு
நியாயஞ்செய்யவேண்டும்
என்று
விண்ணப்பம்பண்ணினாள்.
4
வெகுநாள்வரைக்கும்
அவனுக்கு
மனதில்லாதிருந்தது.
பின்பு
அவன்:
நான்
தேவனுக்குப்
பயப்படாமலும்
மனுஷரை
மதியாமலும்
இருந்தும்,
5
இந்த
விதவை
என்னை
எப்பொழுதும்
தொந்தரவு
செய்கிறபடியினால்,
இவள்
அடிக்கடி
வந்து
என்னை
அலட்டாதபடி
இவளுக்கு
நியாயஞ்செய்யவேண்டும்
என்று
தனக்குள்ளே
சொல்லிக்கொண்டான்
என்றார்.
6
பின்னும்
கர்த்தர்
அவர்களை
நோக்கி:
அநீதியுள்ள
அந்த
நியாயாதிபதி
சொன்னதைச்
சிந்தித்துப்பாருங்கள்.
7
அந்தப்படியே
தேவன்
தம்மை
நோக்கி
இரவும்
பகலும்
கூப்பிடுகிறவர்களாகிய
தம்மால்
தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்
விஷயத்தில்
நீடிய
பொறுமையுள்ளவராயிருந்து
அவர்களுக்கு
நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8
சீக்கிரத்திலே
அவர்களுக்கு
நியாயஞ்செய்வார்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
ஆகிலும்
மனுஷகுமாரன்
வரும்போது
பூமியிலே
விசுவாசத்தைக்
காண்பாரோ
என்றார்.
9
அன்றியும்,
தங்களை
நீதிமான்களென்று
நம்பி,
மற்றவர்களை
அற்பமாயெண்ணின
சிலரைக்குறித்து,
அவர்
ஒரு
உவமையைச்
சொன்னார்.
10
இரண்டு
மனுஷர்
ஜெபம்பண்ணும்படி
தேவாலயத்துக்குப்
போனார்கள்;
ஒருவன்
பரிசேயன்,
மற்றவன்
ஆயக்காரன்.
11
பரிசேயன்
நின்று:
தேவனே!
நான்
பறிகாரர்,
அநியாயக்காரர்,
விபசாரக்காரர்
ஆகிய
மற்ற
மனுஷரைப்போலவும்,
இந்த
ஆயக்காரனைப்போலவும்
இராததனால்
உம்மை
ஸ்தோத்திரிக்கிறேன்.
12
வாரத்தில்
இரண்டுதரம்
உபவாசிக்கிறேன்;
என்
சம்பாத்தியத்திலெல்லாம்
தசமபாகம்
செலுத்தி
வருகிறேன்
என்று,
தனக்குள்ளே
ஜெபம்பண்ணினான்.
13
ஆயக்காரன்
தூரத்திலே
நின்று,
தன்
கண்களையும்
வானத்துக்கு
ஏறெடுக்கத்
துணியாமல்,
தன்
மார்பிலே
அடித்துக்கொண்டு:
தேவனே!
பாவியாகிய
என்மேல்
கிருபையாயிரும்
என்றான்.
14
அவனல்ல,
இவனே
நீதிமானாக்கப்பட்டவனாய்த்
தன்
வீட்டுக்குத்
திரும்பிப்போனான்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
ஏனெனில்
தன்னை
உயர்த்துகிறவனெவனும்
தாழ்த்தப்படுவான்,
தன்னைத்தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான்
என்றார்.
15
பின்பு
குழந்தைகளையும்
அவர்
தொடும்படிக்கு
அவர்களை
அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
சீஷர்கள்
அதைக்
கண்டு,
கொண்டுவந்தவர்களை
அதட்டினார்கள்.
16
இயேசுவோ
அவர்களைக்
கொண்டுவரும்படி
கட்டளையிட்டு:
சிறு
பிள்ளைகள்
என்னிடத்தில்
வருகிறதற்கு
இடங்கொடுங்கள்,
அவர்களைத்
தடைபண்ணாதிருங்கள்;
தேவனுடைய
ராஜ்யம்
அப்படிப்பட்டவர்களுடையது.
17
எவனாகிலும்
சிறு
பிள்ளையைப்போல்
தேவனுடைய
ராஜ்யத்தை
ஏற்றுக்கொள்ளாவிட்டால்,
அதில்
பிரவேசிக்கமாட்டான்
என்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
18
அப்பொழுது
தலைவன்
ஒருவன்
அவரை
நோக்கி:
நல்ல
போதகரே,
நித்தியஜீவனைச்
சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு
நான்
என்ன
செய்யவேண்டும்
என்று
கேட்டான்.
19
அதற்கு
இயேசு:
நீ
என்னை
நல்லவன்
என்று
சொல்லுவானேன்?
தேவன்
ஒருவர்
தவிர
நல்லவன்
ஒருவனும்
இல்லையே.
20
விபசாரஞ்செய்யாதிருப்பாயாக,
கொலை
செய்யாதிருப்பாயாக,
களவு
செய்யாதிருப்பாயாக,
பொய்ச்சாட்சி
சொல்லாதிருப்பாயாக,
உன்
தகப்பனையும்
உன்
தாயையும்
கனம்பண்ணுவாயாக
என்கிற
கற்பனைகளை
நீ
அறிந்திருக்கிறாயே
என்றார்.
21
அதற்கு
அவன்:
இவைகளையெல்லாம்
என்
சிறு
வயதுமுதல்
கைக்கொண்டிருக்கிறேன்
என்றான்.
22
இயேசு
அதைக்
கேட்டு:
இன்னும்
உன்னிடத்தில்
ஒரு
குறைவு
உண்டு;
உனக்கு
உண்டானவைகளையெல்லாம்
விற்றுத்
தரித்திரருக்குக்
கொடு,
அப்பொழுது
பரலோகத்திலே
உனக்குப்
பொக்கிஷம்
உண்டாயிருக்கும்;
பின்பு
என்னைப்
பின்பற்றிவா
என்றார்.
23
அவன்
அதிக
ஐசுவரியமுள்ளவனானபடியினால்,
இதைக்
கேட்டபொழுது,
மிகுந்த
துக்கமடைந்தான்.
24
அவன்
மிகுந்த
துக்கமடைந்ததை
இயேசு
கண்டு:
ஐசுவரியமுள்ளவர்கள்
தேவனுடைய
ராஜ்யத்தில்
பிரவேசிப்பது
எவ்வளவு
அரிதாயிருக்கிறது.
25
ஐசுவரியவான்
தேவனுடைய
ராஜ்யத்தில்
பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,
ஒட்டகமானது
ஊசியின்
காதிலே
நுழைவது
எளிதாயிருக்கும்
என்றார்.
26
அதைக்
கேட்டவர்கள்:
அப்படியானால்
யார்
இரட்சிக்கப்படக்கூடும்
என்றார்கள்.
27
அதற்கு
அவர்:
மனுஷரால்
கூடாதவைகள்
தேவனால்
கூடும்
என்றார்.
28
அப்பொழுது
பேதுரு
அவரை
நோக்கி:
இதோ,
நாங்கள்
எல்லாவற்றையும்
விட்டு,
உம்மைப்
பின்பற்றினோமே
என்றான்.
29
அதற்கு
அவர்:
தேவனுடைய
ராஜ்யத்தினிமித்தம்
வீட்டையாவது,
பெற்றோரையாவது,
சகோதரரையாவது,
மனைவியையாவது,
பிள்ளைகளையாவது
விட்டுவிட்ட
எவனும்,
30
இம்மையிலே
அதிகமானவைகளையும்,
மறுமையிலே
நித்திய
ஜீவனையும்
அடையாமற்போவதில்லையென்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
31
பின்பு
அவர்
பன்னிருவரையும்
தம்மிடத்தில்
அழைத்து:
இதோ,
எருசலேமுக்குப்
போகிறோம்,
மனுஷகுமாரனைக்
குறித்துத்
தீர்க்கதரிசிகளால்
எழுதப்பட்டவைகளெல்லாம்
நிறைவேறும்.
32
எப்படியெனில்,
அவர்
புறஜாதியாரிடத்தில்
ஒப்புக்கொடுக்கப்பட்டு,
பரியாசமும்
நிந்தையும்
அடைந்து,
துப்பப்படுவார்.
33
அவரை
வாரினால்
அடித்து,
கொலை
செய்வார்கள்;
மூன்றாம்
நாளிலே
அவர்
உயிரோடே
எழுந்திருப்பார்
என்றார்.
34
இவைகளில்
ஒன்றையும்
அவர்கள்
உணரவில்லை;
அவைகளின்
பொருள்
அவர்களுக்கு
மறைவாயிருந்தது,
அவர்
சொன்னவைகளை
அவர்கள்
அறிந்துகொள்ளவில்லை.
35
பின்பு
அவர்
எரிகோவுக்குச்
சமீபமாய்
வரும்போது,
ஒரு
குருடன்
வழியருகே
உட்கார்ந்து
பிச்சை
கேட்டுக்கொண்டிருந்தான்.
36
ஜனங்கள்
நடக்கிற
சத்தத்தை
அவன்
கேட்டு,
இதென்ன
என்று
விசாரித்தான்.
37
நசரேயனாகிய
இயேசு
போகிறார்
என்று
அவனுக்கு
அறிவித்தார்கள்.
அப்பொழுது
அவன்:
இயேசுவே,
தாவீதின்
குமாரனே,
எனக்கு
இரங்கும்
என்று
கூப்பிட்டான்.
38
முன்
நடப்பவர்கள்
அவன்
பேசாமலிருக்கும்படி
அவனை
அதட்டினார்கள்.
அவனோ:
தாவீதின்
குமாரனே,
எனக்கு
இரங்கும்
என்று
மிகவும்
அதிகமாய்க்
கூப்பிட்டான்.
39
இயேசு
நின்று,
அவனைத்
தம்மிடத்தில்
கொண்டுவரும்படி
சொன்னார்.
40
அவன்
கிட்டவந்தபோது,
அவர்
அவனை
நோக்கி:
41
நான்
உனக்கு
என்ன
செய்யவேண்டும்
என்றிருக்கிறாய்
என்று
கேட்டார்.
அதற்கு
அவன்:
ஆண்டவரே,
நான்
பார்வையடையவேண்டும்
என்றான்.
42
இயேசு
அவனை
நோக்கி:
நீ
பார்வையடைவாயாக,
உன்
விசுவாசம்
உன்னை
இரட்சித்தது
என்றார்.
43
உடனே
அவன்
பார்வையடைந்து,
தேவனை
மகிமைப்படுத்திக்கொண்டே,
அவருக்குப்
பின்சென்றான்.
ஜனங்களெல்லாரும்
அதைக்
கண்டு,
தேவனைப்
புகழ்ந்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References