தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 17:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
Notes
No Verse Added
History
லூக்கா 17:1 (03 30 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 17:1
1
பின்பு
அவர்
தம்முடைய
சீஷர்களை
நோக்கி:
இடறல்கள்
வராமல்போவது
கூடாதகாரியம்,
ஆகிலும்
அவைகள்
எவனால்
வருகிறதோ,
அவனுக்கு
ஐயோ!
2
அவன்
இந்தச்
சிறுவரில்
ஒருவனுக்கு
இடறலுண்டாக்குகிறதைப்
பார்க்கிலும்,
அவனுடைய
கழுத்தில்
ஏந்திரக்கல்
கட்டப்பட்டு,
அவன்
சமுத்திரத்தில்
தள்ளுண்டுபோவது
அவனுக்கு
நலமாயிருக்கும்.
3
உங்களைக்குறித்து
எச்சரிக்கையாயிருங்கள்.
உன்
சகோதரன்
உனக்கு
விரோதமாய்க்
குற்றஞ்செய்தால்,
அவனைக்
கடிந்துகொள்;
அவன்
மனஸ்தாபப்பட்டால்,
அவனுக்கு
மன்னிப்பாயாக.
4
அவன்
ஒருநாளில்
ஏழுதரம்
உனக்கு
விரோதமாய்க்
குற்றஞ்செய்து,
ஏழுதரமும்
உன்னிடத்தில்
வந்து:
நான்
மனஸ்தாபப்படுகிறேன்
என்று
சொன்னால்,
அவனுக்கு
மன்னிப்பாயாக
என்றார்.
5
அப்பொழுது
அப்போஸ்தலர்
கர்த்தரை
நோக்கி:
எங்கள்
விசுவாசத்தை
வர்த்திக்கப்பண்ணவேண்டும்
என்றார்கள்.
6
அதற்குக்
கர்த்தர்:
கடுகுவிதையளவு
விசுவாசம்
உங்களுக்கு
உண்டாயிருந்தால்,
நீங்கள்
இந்தக்
காட்டத்திமரத்தை
நோக்கி:
நீ
வேரோடே
பிடுங்குண்டு
கடலிலே
நடப்படுவாயாக
என்று
சொல்ல,
அது
உங்களுக்குக்
கீழ்ப்படியும்.
7
உங்களில்
ஒருவனுடைய
ஊழியக்காரன்
உழுது
அல்லது
மந்தைமேய்த்து
வயலிலிருந்து
வரும்போது,
எஜமான்
அவனை
நோக்கி:
நீ
முன்பு
போய்ச்
சாப்பிட்டுவா
என்று
அவனுக்குச்
சொல்வானோ?
8
நீ
எனக்குச்
சாப்பாடு
ஆயத்தம்பண்ணி,
அரைகட்டிக்கொண்டு,
நான்
போஜனபானம்பண்ணுமளவும்
எனக்கு
ஊழியஞ்செய்,
அதற்குப்பின்
நீ
புசித்துக்குடிக்கலாம்
என்று
அவனுக்குச்
சொல்லுவானல்லவா?
9
தான்
கட்டளையிட்டவைகளை
அந்த
வேலைக்காரன்
செய்ததற்காக
அவனுக்கு
உபசாரஞ்செய்வானோ?
அப்படிச்
செய்யமாட்டானே.
10
அப்படியே
நீங்களும்
உங்களுக்குக்
கட்டளையிடப்பட்ட
யாவற்றையும்
செய்த
பின்பு:
நாங்கள்
அப்பிரயோஜனமான
ஊழியக்காரர்,
செய்யவேண்டிய
கடமையைமாத்திரம்
செய்தோம்
என்று
சொல்லுங்கள்
என்றார்.
11
பின்பு
அவர்
எருசலேமுக்குப்
பிரயாணம்பண்ணுகையில்,
அவர்
சமாரியா
கலிலேயா
என்னும்
நாடுகளின்
வழியாக
நடந்துபோனார்.
12
அவர்
ஒரு
கிராமத்தில்
பிரவேசித்தபோது,
குஷ்டரோகமுள்ள
மனுஷர்
பத்துப்பேர்
அவருக்கு
எதிராக
வந்து,
தூரத்திலே
நின்று:
13
இயேசு
ஐயரே,
எங்களுக்கு
இரங்கும்
என்று
சத்தமிட்டார்கள்.
14
அவர்களை
அவர்
பார்த்து:
நீங்கள்
போய்,
ஆசாரியர்களுக்கு
உங்களைக்
காண்பியுங்கள்
என்றார்.
அந்தப்படி
அவர்கள்
போகையில்
சுத்தமானார்கள்.
15
அவர்களில்
ஒருவன்
தான்
ஆரோக்கியமானதைக்
கண்டு,
திரும்பிவந்து,
உரத்த
சத்தத்தோடே
தேவனை
மகிமைப்படுத்தி,
16
அவருடைய
பாதத்தருகே
முகங்குப்புற
விழுந்து,
அவருக்கு
ஸ்தோத்திரஞ்செலுத்தினான்;
அவன்
சமாரியனாயிருந்தான்.
17
அப்பொழுது
இயேசு:
சுத்தமானவர்கள்
பத்துப்பேர்
அல்லவா,
மற்ற
ஒன்பதுபேர்
எங்கே?
18
தேவனை
மகிமைப்படுத்துகிறதற்கு,
இந்த
அந்நியனே
ஒழிய
மற்றொருவனும்
திரும்பிவரக்காணோமே
என்று
சொல்லி,
19
அவனை
நோக்கி:
நீ
எழுந்துபோ,
உன்
விசுவாசம்
உன்னை
இரட்சித்தது
என்றார்.
20
தேவனுடைய
ராஜ்யம்
எப்பொழுது
வருமென்று,
பரிசேயர்
அவரிடத்தில்
கேட்டபொழுது,
அவர்களுக்கு
அவர்
பிரதியுத்தரமாக:
தேவனுடைய
ராஜ்யம்
பிரத்தியட்சமாய்
வராது.
21
இதோ,
இங்கே
என்றும்,
அதோ,
அங்கே
என்றும்
சொல்லப்படுகிறதற்கும்
ஏதுவிராது;
இதோ,
தேவனுடைய
ராஜ்யம்
உங்களுக்குள்
இருக்கிறதே
என்றார்.
22
பின்பு
அவர்
சீஷர்களை
நோக்கி:
மனுஷகுமாரனுடைய
நாட்களிலொன்றைக்
காணவேண்டுமென்று
நீங்கள்
ஆசைப்படுங்காலம்
வரும்;
ஆனாலும்
அதைக்
காணமாட்டீர்கள்.
23
இதோ,
இங்கே
என்றும்,
அதோ,
அங்கே
என்றும்,
சிலர்
உங்களிடத்தில்
சொல்லுவார்கள்;
நீங்களோ
போகாமலும்
பின்தொடராமலும்
இருங்கள்.
24
மின்னல்
வானத்தின்
ஒரு
திசையில்
தோன்றி
மறுதிசைவரைக்கும்
பிரகாசிக்கிறதுபோல
மனுஷகுமாரனும்
தம்முடைய
நாளிலே
தோன்றுவார்.
25
அதற்கு
முன்பு
அவர்
அநேகம்
பாடுபட்டு,
இந்தச்
சந்ததியினால்
ஆகாதவனென்று
தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
26
நோவாவின்
நாட்களில்
நடந்ததுபோல
மனுஷகுமாரனுடைய
நாட்களிலும்
நடக்கும்.
27
நோவா
பேழைக்குள்
பிரவேசித்த
நாள்வரைக்கும்
ஜனங்கள்
புசித்துக்
குடித்தார்கள்,
பெண்கொண்டு
கொடுத்தார்கள்;
ஜலப்பிரளயம்
வந்து
எல்லாரையும்
அழித்துப்போட்டது.
28
லோத்தினுடைய
நாட்களில்
நடந்ததுபோலவும்
நடக்கும்;
ஜனங்கள்
புசித்தார்கள்,
குடித்தார்கள்,
கொண்டார்கள்,
விற்றார்கள்,
நட்டார்கள்,
கட்டினார்கள்.
29
லோத்து
சோதோமை
விட்டுப்
புறப்பட்ட
நாளிலே
வானத்திலிருந்து
அக்கினியும்
கந்தகமும்
வருஷித்து,
எல்லாரையும்
அழித்துப்போட்டது.
30
மனுஷகுமாரன்
வெளிப்படும்
நாளிலும்
அப்படியே
நடக்கும்.
31
அந்த
நாளிலே
வீட்டின்மேலிருப்பவன்
வீட்டிலுள்ள
தன்
பண்டங்களை
எடுத்துக்கொண்டுபோக
இறங்காமல்
இருக்கக்கடவன்;
அப்படியே
வயலிலிருக்கிறவன்
பின்னிட்டுத்
திரும்பாமலும்
இருக்கக்கடவன்.
32
லோத்தின்
மனைவியை
நினைத்துக்
கொள்ளுங்கள்.
33
தன்
ஜீவனை
இரட்சிக்க
வகைதேடுகிறவன்
அதை
இழந்து
போவான்;
இழந்துபோகிறவன்
அதை
உயிர்ப்பித்துக்
கொள்ளுவான்.
34
அந்த
இராத்திரியில்
ஒரே
படுக்கையில்
படுத்திருக்கிற
இரண்டுபேரில்
ஒருவன்
ஏற்றுக்கொள்ளப்படுவான்,
மற்றவன்
கைவிடப்படுவான்.
35
திரிகை
திரிக்கிற
இரண்டு
ஸ்திரீகளில்
ஒருத்தி
ஏற்றுக்கொள்ளப்படுவாள்,
மற்றவள்
கைவிடப்படுவாள்.
36
வயலிலிருக்கிற
இரண்டுபேரில்
ஒருவன்
ஏற்றுக்கொள்ளப்படுவான்,
மற்றவன்
கைவிடப்படுவான்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
37
அவர்கள்
அவருக்குப்
பிரதியுத்தரமாக:
எங்கே,
ஆண்டவரே,
என்றார்கள்.
அதற்கு
அவர்:
பிணம்
எங்கேயோ
அங்கே
கழுகுகள்
வந்து
கூடும்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References