தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லூக்கா 10:22
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
Notes
No Verse Added
History
லூக்கா 10:22 (10 23 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லூக்கா 10:22
1
இவைகளுக்குப்
பின்பு
கர்த்தர்
வேறே
எழுபதுபேரை
நியமித்து,
தாம்
போகும்
சகல
பட்டணங்களுக்கும்
இடங்களுக்கும்
அவர்களைத்
தமக்கு
முன்னே
இரண்டிரண்டு
பேராக
அனுப்பினார்.
2
அப்பொழுது
அவர்
அவர்களை
நோக்கி:
அறுப்பு
மிகுதி,
வேலையாட்களோ
கொஞ்சம்;
ஆகையால்
அறுப்புக்கு
எஜமான்
தமது
அறுப்புக்கு
வேலையாட்களை
அனுப்பும்படி
அவரை
வேண்டிக்கொள்ளுங்கள்.
3
புறப்பட்டுப்போங்கள்;
ஆட்டுக்குட்டிகளை
ஓநாய்களுக்குள்ளே
அனுப்புகிறதுபோல,
இதோ,
நான்
உங்களை
அனுப்புகிறேன்.
4
பணப்பையையும்
சாமான்
பையையும்
பாதரட்சைகளையும்
கொண்டுபோகவேண்டாம்;
வழியிலே
ஒருவரையும்
வினவவும்
வேண்டாம்.
5
ஒரு
வீட்டில்
பிரவேசிக்கிறபோது:
இந்த
வீட்டுக்குச்
சமாதானம்
உண்டாவதாகவென்று
முதலாவது
சொல்லுங்கள்.
6
சமாதான
பாத்திரன்
அங்கே
இருந்தால்,
நீங்கள்
கூறின
சமாதானம்
அவனிடத்தில்
தங்கும்,
இல்லாதிருந்தால்
அது
உங்களிடத்திற்குத்
திரும்பிவரும்.
7
அந்த
வீட்டிலேதானே
நீங்கள்
தங்கியிருந்து,
அவர்கள்
கொடுக்கிறவைகளைப்
புசித்துக்
குடியுங்கள்;
வேலையாள்
தன்
கூலிக்குப்
பாத்திரனாயிருக்கிறான்.
வீட்டுக்கு
வீடு
போகாதிருங்கள்.
8
ஒரு
பட்டணத்தில்
நீங்கள்
பிரவேசிக்கிறபொழுது,
ஜனங்கள்
உங்களை
ஏற்றுக்கொண்டால்
அவர்கள்
உங்கள்முன்வைக்கிறவைகளை
நீங்கள்
புசித்து,
9
அவ்விடத்திலுள்ள
பிணியாளிகளைச்
சொஸ்தமாக்கி:
தேவனுடைய
ராஜ்யம்
உங்களுக்குச்
சமீபமாய்
வந்திருக்கிறது
என்று
அவர்களுக்குச்
சொல்லுங்கள்.
10
யாதொரு
பட்டணத்தில்
நீங்கள்
பிரவேசிக்கிறபொழுது,
ஜனங்கள்
உங்களை
ஏற்றுக்கொள்ளாவிட்டால்
அதின்
வீதிகளிலே
நீங்கள்
போய்:
11
எங்களில்
ஒட்டின
உங்கள்
பட்டணத்தின்
தூசியையும்
உங்களுக்கு
விரோதமாய்த்
துடைத்துப்போடுகிறோம்;
ஆயினும்
தேவனுடைய
ராஜ்யம்
உங்களுக்குச்
சமீபமாய்
வந்திருக்கிறதென்பதை
அறிந்துகொள்வீர்களாக
என்று
சொல்லுங்கள்.
12
அந்தப்
பட்டணத்திற்கு
நேரிடுவதைப்பார்க்கிலும்
அந்த
நாளிலே
சோதோம்
நாட்டிற்கு
நேரிடுவது
இலகுவாயிருக்கும்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
13
கோராசீன்
பட்டணமே,
உனக்கு
ஐயோ,
பெத்சாயிதா
பட்டணமே,
உனக்கு
ஐயோ,
உங்களில்
செய்யப்பட்ட
பலத்தசெய்கைகள்
தீருவிலும்
சீதோனிலும்
செய்யப்பட்டிருந்ததானால்,
அப்பொழுதே
இரட்டுடுத்தி,
சாம்பலில்
உட்கார்ந்து,
மனந்திரும்பியிருப்பார்கள்.
14
நியாயத்தீர்ப்புநாளில்
உங்களுக்கு
நேரிடுவதைப்பார்க்கிலும்,
தீருவுக்கும்
சீதோனுக்கும்
நேரிடுவது
இலகுவாயிருக்கும்.
15
வானபரியந்தம்
உயர்த்தப்பட்ட
கப்பர்நகூமே,
நீ
பாதாளபரியந்தம்
தாழ்த்தப்படுவாய்
என்று
சொல்லி,
16
சீஷரை
நோக்கி:
உங்களுக்குச்
செவிகொடுக்கிறவன்
எனக்குச்
செவிகொடுக்கிறான்,
உங்களை
அசட்டைபண்ணுகிறவன்
என்னை
அசட்டைபண்ணுகிறான்,
என்னை
அசட்டைபண்ணுகிறவன்
என்னை
அனுப்பினவரை
அசட்டைப்பண்ணுகிறான்
என்றார்.
17
பின்பு
அந்த
எழுபதுபேரும்
சந்தோஷத்தோடே
திரும்பிவந்து:
ஆண்டவரே,
உம்முடைய
நாமத்தினாலே
பிசாசுகளும்
எங்களுக்குக்
கீழ்ப்படிகிறது
என்றார்கள்.
18
அவர்களை
அவர்
நோக்கி:
சாத்தான்
மின்னலைப்போல
வானத்திலிருந்து
விழுகிறதைக்
கண்டேன்.
19
இதோ,
சர்ப்பங்களையும்,
தேள்களையும்
மிதிக்கவும்,
சத்துருவினுடைய
சகலவல்லமையையும்
மேற்கொள்ளவும்
உங்களுக்கு
அதிகாரங்கொடுக்கிறேன்;
ஒன்றும்
உங்களைச்
சேதப்படுத்தமாட்டாது.
20
ஆகிலும்
ஆவிகள்
உங்களுக்குக்
கீழ்ப்படிகிறதற்காக
நீங்கள்
சந்தோஷப்படாமல்,
உங்கள்
நாமங்கள்
பரலோகத்தில்
எழுதியிருக்கிறதற்காகச்
சந்தோஷப்படுங்கள்
என்றார்.
21
அந்த
வேளையில்
இயேசு
ஆவியிலே
களிகூர்ந்து:
பிதாவே!
வானத்துக்கும்
பூமிக்கும்
ஆண்டவரே!
இவைகளை
நீர்
ஞானிகளுக்கும்
கல்விமான்களுக்கும்
மறைத்து,
பாலகருக்கு
வெளிப்படுத்தினபடியால்
உம்மை
ஸ்தோத்திரிக்கிறேன்;
ஆம்,
பிதாவே!
இப்படிச்
செய்வது
உம்முடைய
திருவுளத்துக்குப்
பிரியமாயிருந்தது.
22
சகலமும்
என்
பிதாவினால்
எனக்கு
ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;
பிதா
தவிர
வேறொருவனும்
குமாரன்
இன்னாரென்று
அறியான்,
குமாரனும்,
குமாரன்
அவரை
எவனுக்கு
வெளிப்படுத்தச்
சித்தமாயிருக்கிறாரோ
அவனுந்தவிர,
வேறொருவனும்
பிதா
இன்னாரென்று,
அறியான்
என்றார்.
23
பின்பு
தமது
சீஷரிடத்தில்
திரும்பி,
தனித்து
அவர்களை
நோக்கி:
நீங்கள்
காண்கிறவைகளைக்
காணுங்கண்கள்
பாக்கியமுள்ளவைகள்.
24
அநேக
தீர்க்கதரிசிகளும்
ராஜாக்களும்
நீங்கள்
காண்கிறவைகளைக்
காணவும்,
நீங்கள்
கேட்கிறவைகளைக்
கேட்கவும்
விரும்பியும்,
காணாமலும்
கேளாமலும்
போனார்கள்
என்று
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
25
அப்பொழுது
நியாயசாஸ்திரி
ஒருவன்
எழுந்திருந்து,
அவரைச்
சோதிக்கும்படி:
போதகரே,
நித்திய
ஜீவனைச்
சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு
நான்
என்ன
செய்யவேண்டும்
என்று
கேட்டான்.
26
அதற்கு
அவர்:
நியாயப்பிரமாணத்தில்
என்ன
எழுதியிருக்கிறது?
நீ
வாசித்திருக்கிறது
என்ன
என்றார்.
27
அவன்
பிரதியுத்தரமாக:
உன்
தேவனாகிய
கர்த்தரிடத்தில்
உன்
முழு
இருதயத்தோடும்
உன்
முழு
ஆத்துமாவோடும்
உன்
முழுப்
பலத்தோடும்
உன்
முழுச்சிந்தையோடும்
அன்புகூர்ந்து,
உன்னிடத்தில்
அன்புகூருவதுபோலப்
பிறனிடத்திலும்
அன்புகூருவாயாக
என்று
எழுதியிருக்கிறது
என்றான்.
28
அவர்
அவனை
நோக்கி:
நிதானமாய்
உத்தரவு
சொன்னாய்;
அப்படியே
செய்,
அப்பொழுது
பிழைப்பாய்
என்றார்.
29
அவன்
தன்னை
நீதிமான்
என்று
காண்பிக்க
மனதாய்
இயேசுவை
நோக்கி:
எனக்குப்
பிறன்
யார்
என்று
கேட்டான்.
30
இயேசு
பிரதியுத்தரமாக:
ஒரு
மனுஷன்
எருசலேமிலிருந்து
எரிகோவுக்குப்
போகையில்
கள்ளர்
கையில்
அகப்பட்டான்;
அவர்கள்
அவன்
வஸ்திரங்களை
உரிந்துகொண்டு,
அவனைக்
காயப்படுத்தி
குற்றுயிராக
விட்டுப்போனார்கள்.
31
அப்பொழுது
தற்செயலாய்
ஒரு
ஆசாரியன்
அந்த
வழியே
வந்து,
அவனைக்
கண்டு,
பக்கமாய்
விலகிப்போனான்.
32
அந்தப்படியே
ஒரு
லேவியனும்
அந்த
இடத்துக்கு
வந்து,
அவனைக்
கண்டு,
பக்கமாய்
விலகிப்போனான்.
33
பின்பு
சமாரியன்
ஒருவன்
பிரயாணமாய்
வருகையில்,
அவனைக்
கண்டு,
மனதுருகி,
34
கிட்ட
வந்து,
அவனுடைய
காயங்களில்
எண்ணெயும்
திராட்சரசமும்
வார்த்து,
காயங்களைக்
கட்டி,
அவனைத்
தன்
சுயவாகனத்தின்மேல்
ஏற்றி,
சத்திரத்துக்குக்
கொண்டுபோய்,
அவனைப்
பராமரித்தான்.
35
மறுநாளிலே
தான்
புறப்படும்போது
இரண்டு
பணத்தை
எடுத்து,
சத்திரத்தான்
கையில்
கொடுத்து:
நீ
இவனை
விசாரித்துக்கொள்,
அதிகமாய்
ஏதாகிலும்
இவனுக்காகச்
செலவழித்தால்,
நான்
திரும்பிவரும்போது
அதை
உனக்குத்
தருவேன்
என்றான்.
36
இப்படியிருக்க,
கள்ளர்கையில்
அகப்பட்டவனுக்கு
இந்த
மூன்றுபேரில்
எவன்
பிறனாயிருந்தான்?
உனக்கு
எப்படித்
தோன்றுகிறது
என்றார்.
37
அதற்கு
அவன்:
அவனுக்கு
இரக்கஞ்செய்தவனே
என்றான்.
அப்பொழுது
இயேசு
அவனை
நோக்கி:
நீயும்
போய்
அந்தப்படியே
செய்
என்றார்;
38
பின்பு,
அவர்கள்
பிரயாணமாய்ப்
போகையில்,
அவர்
ஒரு
கிராமத்தில்
பிரவேசித்தார்.
அங்கே
மார்த்தாள்
என்னும்
பேர்கொண்ட
ஒரு
ஸ்திரீ
அவரைத்
தன்
வீட்டிலே
ஏற்றுக்கொண்டாள்.
39
அவளுக்கு
மரியாள்
என்னப்பட்ட
ஒரு
சகோதரி
இருந்தாள்;
அவள்
இயேசுவின்
பாதத்தருகே
உட்கார்ந்து,
அவருடைய
வசனத்தைக்
கேட்டுக்கொண்டிருந்தாள்.
40
மார்த்தாளோ
பற்பல
வேலைகளைச்
செய்வதில்
மிகவும்
வருத்தமடைந்து,
அவரிடத்தில்
வந்து:
ஆண்டவரே,
நான்
தனியே
வேலைசெய்யும்படி
என்
சகோதரி
என்னை
விட்டுவந்திருக்கிறதைக்குறித்து
உமக்குக்
கவலையில்லையா?
எனக்கு
உதவிசெய்யும்படி
அவளுக்குச்
சொல்லும்
என்றாள்.
41
இயேசு
அவளுக்குப்
பிரதியுத்தரமாக:
மார்த்தாளே,
மார்த்தாளே,
நீ
அநேக
காரியங்களைக்குறித்துக்
கவலைப்பட்டுக்
கலங்குகிறாய்.
42
தேவையானது
ஒன்றே,
மரியாள்
தன்னை
விட்டெடுபடாத
நல்ல
பங்கைத்
தெரிந்துகொண்டாள்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References