தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோபு 33
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
Notes
No Verse Added
History
1 தீமோத்தேயு 5:5 (08 52 am)
யோபு 33:0 (08 52 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோபு 33
1
யோபே,
என்
நியாயங்களைக்
கேளும்;
என்
வார்த்தைகளுக்கெல்லாம்
செவிகொடும்.
2
இதோ,
என்
வாயை
இப்போது
திறந்தேன்;
என்
வாயிலிருக்கிற
என்
நாவானது
பேசும்.
3
என்
வார்த்தைகள்
என்
இருதயத்தின்
உண்மைக்கு
ஒத்திருக்கும்;
நான்
அறிந்ததை
என்
உதடுகள்
சுத்தமாய்
வசனிக்கும்.
4
தேவனுடைய
ஆவியானவர்
என்னை
உண்டாக்கினார்;
சர்வவல்லவருடைய
சுவாசம்
எனக்கு
உயிர்கொடுத்தது.
5
உம்மாலே
கூடுமானால்
எனக்கு
மறுமொழி
கொடும்;
நீர்
ஆயத்தப்பட்டு
எனக்கு
எதிராக
நில்லும்.
6
இதோ,
உம்மைப்போல
நானும்
தேவனால்
உண்டானவன்;
நானும்
மண்ணினால்
உருவாக்கப்பட்டவன்.
7
இதோ,
நீர்
எனக்குப்
பயப்பட்டுக்
கலங்கத்
தேவையில்லை;
என்
கை
உம்மேல்
பாரமாயிருக்கமாட்டாது.
8
நான்
காதாரக்
கேட்க
நீர்
சொன்னதும்,
எனக்குக்
கேள்வியான
உம்முடைய
வார்த்தைகளின்
சத்தமும்
என்னவென்றால்:
9
நான்
மீறுதல்
இல்லாத
சுத்தன்,
நான்
குற்றமற்றவன்,
என்னில்
அக்கிரமமில்லை.
10
இதோ,
என்னில்
அவர்
குற்றம்பிடிக்கப்பார்க்கிறார்,
என்னைத்
தமக்குச்
சத்துருவாக
எண்ணிக்கொள்ளுகிறார்.
11
அவர்
என்
கால்களைத்
தொழுவிலே
மாட்டி,
என்
நடைகளையெல்லாம்
காவல்படுத்துகிறார்
என்று
சொன்னீர்.
12
இதிலே
நீர்
நீதியுள்ளவர்
அல்லவென்று
உமக்குப்
பிரதியுத்தரமாகச்
சொல்லுகிறேன்;
மனுஷனைப்பார்க்கிலும்
தேவன்
பெரியவராயிருக்கிறார்.
13
அவர்
தம்முடைய
செயல்கள்
எல்லாவற்றையுங்குறித்துக்
காரணம்
சொல்லவில்லையென்று
நீர்
அவரோடே
ஏன்
வழக்காடுகிறீர்?
14
தேவன்
ஒருவிசை
சொல்லியிருக்கிற
காரியத்தை
இரண்டாம்விசை
பார்த்துத்
திருத்துகிறவரல்லவே.
15
கனநித்திரை
மனுஷர்மேல்
இறங்கி,
அவர்கள்
படுக்கையின்மேல்
அயர்ந்திருக்கையில்,
16
அவர்
இராக்காலத்துத்
தரிசனமான
சொப்பனத்திலே
மனுஷருடைய
செவிக்குத்
தாம்
செய்யும்
காரியத்தை
வெளிப்படுத்தி,
அதை
அவர்களுக்கு
வரும்
தண்டனையினாலே
முத்திரைபோட்டு,
17
மனுஷன்
தன்னுடைய
செய்கையைவிட்டு
நீங்கவும்,
மனுஷருடைய
பெருமை
அடங்கவும்
செய்கிறார்.
18
இவ்விதமாய்
அவன்
ஆத்துமாவைப்
படுகுழிக்கும்,
அவன்
ஜீவனைப்
பட்டய
வெட்டுக்கும்
தப்புவிக்கிறார்.
19
அவன்
தன்
படுக்கையிலே
வாதையினாலும்,
தன்
சகல
எலும்புகளிலும்
அகோரமான
நோவினாலும்
தண்டிக்கப்படுகிறான்.
20
அவன்
ஜீவன்
அப்பத்தையும்,
அவன்
ஆத்துமா
ருசிகரமான
போஜனத்தையும்
அரோசிக்கும்.
21
அவன்
மாம்சம்
காணப்படாதபடிக்கு
அழிந்து,
மூடப்பட்டிருந்த
அவன்
எலும்புகள்
வெளிப்படுகிறது.
22
அவன்
ஆத்துமா
பாதாளத்துக்கும்,
அவன்
பிராணன்
சாவுக்கும்
சமீபிக்கிறது.
23
ஆயிரத்தில்
ஒருவராகிய
சாமாசிபண்ணுகிற
தூதனானவர்
மனுஷனுக்குத்
தம்முடைய
நிதானத்தை
அறிவிக்கும்படிக்கு,
அவனுக்கு
அநுசாரியாயிருந்தாரேயாகில்,
24
அவர்
அவனுக்கு
இரங்கி,
அவன்
படுகுழியில்
இறங்காதபடிக்கு:
நீர்
அவனை
இரட்சியும்;
மீட்கும்
பொருளை
நான்
கண்டுபிடித்தேன்
என்பார்.
25
அப்பொழுது
அவன்
மாம்சம்
வாலிபத்தில்
இருந்ததைப்பார்க்கிலும்
ஆரோக்கியமடையும்;
தன்
வாலவயது
நாட்களுக்குத்
திரும்புவான்.
26
அவன்
தேவனை
நோக்கி
விண்ணப்பம்பண்ணும்போது,
அவன்
அவருடைய
சமுகத்தைக்
கெம்பீரத்தோடே
பார்க்கும்படி
அவர்
அவன்மேல்
பிரியமாகி,
அந்த
மனுஷனுக்கு
அவனுடைய
நீதியின்
பலனைக்
கொடுப்பார்.
27
அவன்
மனுஷரை
நோக்கிப்
பார்த்து:
நான்
பாவஞ்செய்து
செம்மையானதைப்
புரட்டினேன்,
அது
எனக்குப்
பிரயோஜனமாயிருக்கவில்லை.
28
என்
ஆத்துமா
படுகுழியில்
இறங்காதபடி,
அவர்
அதை
இரட்சிப்பார்;
ஆகையால்
என்
பிராணன்
வெளிச்சத்தைக்
காணும்
என்று
சொல்லுவான்.
29
இதோ,
தேவன்
மனுஷனுடைய
ஆத்துமாவைப்
படுகுழிக்கு
விலக்குகிறதற்கும்,
அவனை
ஜீவனுள்ளோரின்
வெளிச்சத்தினாலே
பிரகாசிப்பிக்கிறதற்கும்,
30
அவர்
இவைகளையெல்லாம்
அவனிடத்தில்
பலமுறை
நடப்பிக்கிறார்.
31
யோபே,
நீர்
கவனித்து
என்
சொல்லைக்
கேளும்;
நான்
பேசப்போகிறேன்,
நீர்
மவுனமாயிரும்.
32
சொல்லத்தக்க
நியாயங்கள்
இருந்ததேயானால்,
எனக்கு
மறுஉத்தரவு
கொடும்;
நீர்
பேசும்,
உம்மை
நீதிமானாகத்
தீர்க்க
எனக்கு
ஆசையுண்டு.
33
ஒன்றும்
இல்லாதிருந்ததேயாகில்
நீர்
என்
சொல்லைக்
கேளும்,
மவுனமாயிரும்,
நான்
உமக்கு
ஞானத்தை
உபதேசிப்பேன்
என்றான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References