தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
உபாகமம் 32:34
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
Notes
No Verse Added
History
உபாகமம் 32:34 (07 02 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
உபாகமம் 32:34
1
வானங்களே,
செவிகொடுங்கள்,
நான்
பேசுவேன்;
பூமியே,
என்
வாய்மொழிகளைக்
கேட்பாயாக.
2
மழையானது
இளம்பயிரின்மேல்
பொழிவதுபோல,
என்
உபதேசம்
பொழியும்;
பனித்துளிகள்
புல்லின்மேல்
இறங்குவதுபோல,
என்
வசனம்
இறங்கும்.
3
கர்த்தருடைய
நாமத்தை
பிரசித்தம்பண்ணுவேன்;
நம்முடைய
தேவனுக்கு
மகத்துவத்தைச்
செலுத்துங்கள்.
4
அவர்
கன்மலை;
அவர்
கிரியை
உத்தமமானது;
அவர்
வழிகளெல்லாம்
நியாயம்,
அவர்
நியாயக்கேடில்லாத
சத்தியமுள்ள
தேவன்;
அவர்
நீதியும்
செம்மையுமானவர்.
5
அவர்களோ
தங்களைக்
கெடுத்துக்கொண்டார்கள்,
அவர்கள்
அவருடைய
பிள்ளைகள்
அல்ல;
இதுவே
அவர்கள்
காரியம்;
அவர்கள்
மாறுபாடும்
தாறுமாறுமுள்ள
சந்ததியார்.
6
விவேகமில்லாத
மதிகெட்ட
ஜனங்களே,
இப்படியா
கர்த்தருக்குப்
பதிலளிக்கிறீர்கள்,
உன்னை
ஆட்கொண்ட
பிதா
அவரல்லவா?
உன்னை
உண்டாக்கி
உன்னை
நிலைப்படுத்தினவர்
அவரல்லவா?
7
பூர்வநாட்களை
நினை;
தலைமுறை
தலைமுறையாய்ச்
சென்ற
வருஷங்களைக்
கவனித்துப்பார்;
உன்
தகப்பனைக்
கேள்,
அவன்
உனக்கு
அறிவிப்பான்;
உன்
மூப்பர்களைக்
கேள்,
அவர்கள்
உனக்குச்
சொல்லுவார்கள்.
8
உன்னதமானவர்
ஜாதிகளுக்குச்
சுதந்தரங்களைப்
பங்கிட்டு,
ஆதாமின்
புத்திரரை
வெவ்வேறாய்ப்
பிரித்த
காலத்தில்,
இஸ்ரவேல்
புத்திரருடைய
தொகைக்குத்தக்கதாய்,
சர்வஜனங்களின்
எல்லைகளைத்
திட்டம்பண்ணினார்.
9
கர்த்தருடைய
ஜனமே
அவருடைய
பங்கு;
யாக்கோபு
அவருடைய
சுதந்தரவீதம்.
10
பாழான
நிலத்திலும்
ஊளையிடுதலுள்ள
வெறுமையான
அவாந்தர
வெளியிலும்
அவர்
அவனைக்
கண்டுபிடித்தார்,
அவனை
நடத்தினார்,
அவனை
உணர்த்தினார்,
அவனைத்
தமது
கண்மணியைப்
போலக்
காத்தருளினார்.
11
கழுகு
தன்
கூட்டைக்
கலைத்து,
தன்
குஞ்சுகளின்மேல்
அசைவாடி,
தன்
செட்டைகளை
விரித்து,
அவைகளை
எடுத்து,
அவைகளைத்
தன்
செட்டைகளின்மேல்
சுமந்துகொண்டுபோகிறதுபோல,
12
கர்த்தர்
ஒருவரே
அவனை
வழிநடத்தினார்,
அந்நிய
தேவன்
அவரோடே
இருந்ததில்லை.
13
பூமியிலுள்ள
உயர்ந்த
ஸ்தானங்களின்மேல்
அவனை
ஏறிவரப்பண்ணினார்;
வயலில்
விளையும்
பலனை
அவனுக்குப்
புசிக்கக்
கொடுத்தார்;
கன்மலையிலுள்ள
தேனையும்
கற்பாறையிலிருந்து
வடியும்
எண்ணெயையும்
அவன்
உண்ணும்படி
செய்தார்.
14
பசுவின்
வெண்ணெயையும்,
ஆட்டின்
பாலையும்,
பாசானில்
மேயும்
ஆட்டுக்குட்டிகள்
ஆட்டுக்கடாக்கள்
வெள்ளாட்டுக்கடாக்கள்
இவைகளுடைய
கொழுப்பையும்,
கொழுமையான
கோதுமையையும்,
இரத்தம்போன்ற
சுயமான
திராட்சரசத்தையும்
சாப்பிட்டாய்.
15
யெஷூரன்
கொழுத்துப்போய்
உதைத்தான்;
கொழுத்து,
ஸ்தூலித்து,
நிணம்
துன்னினபோது,
தன்னை
உண்டாக்கின
தேவனை
விட்டு,
தன்
ரட்சிப்பின்
கன்மலையை
அசட்டைபண்ணினான்.
16
அந்நிய
தேவர்களால்
அவருக்கு
எரிச்சலை
மூட்டினார்கள்;
அருவருப்பானவைகளினால்
அவரைக்
கோபப்படுத்தினார்கள்.
17
அவர்கள்
தேவனுக்குப்
பலியிடவில்லை;
தாங்கள்
அறியாதவைகளும்,
தங்கள்
பிதாக்கள்
பயப்படாதவைகளும்,
நூதனமாய்த்
தோன்றிய
புது
தெய்வங்களுமாகிய
பேய்களுக்கே
பலியிட்டார்கள்.
18
உன்னை
ஜெநிப்பித்த
கன்மலையை
நீ
நினையாமற்போனாய்;
உன்னைப்
பெற்ற
தேவனை
மறந்தாய்.
19
கர்த்தர்
அதைக்கண்டு,
தமது
குமாரரும்
தமது
குமாரத்திகளும்
தம்மைக்
கோபப்படுத்தினதினிமித்தம்
மனமடிவாகி,
அவர்களைப்
புறக்கணித்து:
20
என்
முகத்தை
அவர்களுக்கு
மறைப்பேன்;
அவர்களுடைய
முடிவு
எப்படியிருக்கும்
என்று
பார்ப்பேன்;
அவர்கள்
மகா
மாறுபாடுள்ள
சந்ததி;
உண்மையில்லாத
பிள்ளைகள்.
21
தெய்வம்
அல்லாதவைகளினால்
எனக்கு
எரிச்சலை
மூட்டி,
தங்கள்
மாயைகளினால்
என்னைக்
கோபப்படுத்தினார்கள்;
ஆகையால்
மதிக்கப்படாத
ஜனங்களினால்
அவர்களுக்கு
எரிச்சலை
உண்டாக்கி,
மதிகெட்ட
ஜாதியினால்
அவர்களைப்
கோபப்படுத்துவேன்.
22
என்
கோபத்தினால்
அக்கினி
பற்றிக்கொண்டது,
அது
தாழ்ந்த
நரகமட்டும்
எரியும்;
அது
பூமியையும்,
அதின்
பலனையும்
அழித்து,
பர்வதங்களின்
அஸ்திபாரங்களை
வேகப்பண்ணும்.
23
தீங்குகளை
அவர்கள்மேல்
குவிப்பேன்;
என்னுடைய
அம்புகளையெல்லாம்
அவர்கள்மேல்
பிரயோகிப்பேன்.
24
அவர்கள்
பசியினால்
வாடி,
எரிபந்தமான
உஷ்ணத்தினாலும்,
கொடிய
வாதையினாலும்
மாண்டுபோவார்கள்;
துஷ்டமிருகங்களின்
பற்களையும்,
தரையில்
ஊரும்
பாம்புகளின்
விஷத்தையும்
அவர்களுக்குள்
அனுப்புவேன்.
25
வெளியிலே
பட்டயமும்,
உள்ளே
பயங்கரமும்,
வாலிபனையும்,
கன்னியையும்,
குழந்தையையும்,
நரைத்த
கிழவனையும்
அழிக்கும்.
26
எங்கள்
கை
உயர்ந்ததென்றும்,
கர்த்தர்
இதையெல்லாம்
செய்யவில்லை
என்றும்
அவர்களுடைய
பகைஞர்
தப்பெண்ணங்கொண்டு
சொல்லுவார்கள்
என்று,
27
நான்
சத்துருவின்
குரோதத்திற்கு
அஞ்சாதிருந்தேனானால்,
நான்
அவர்களை
மூலைக்குமூலை
சிதற
அடித்து,
மனிதருக்குள்
அவர்களுடைய
பேர்
அற்றுப்போகப்பண்ணுவேன்
என்று
சொல்லியிருப்பேன்.
28
அவர்கள்
யோசனைகெட்ட
ஜாதி,
அவர்களுக்கு
உணர்வு
இல்லை.
29
அவர்கள்
ஞானமடைந்து,
இதை
உணர்ந்து,
தங்கள்
முடிவைச்
சிந்தித்துக்
கொண்டால்
நலமாயிருக்கும்
என்றார்.
30
அவர்களுடைய
கன்மலை
அவர்களை
விற்காமலும்,
கர்த்தர்
அவர்களை
ஒப்புக்கொடாமலும்
இருந்தாரானால்,
ஒருவன்
ஆயிரம்பேரைத்
துரத்தி,
இரண்டுபேர்
பதினாயிரம்பேரை
ஓட்டுவதெப்படி?
31
தங்கள்
கன்மலை
நம்முடைய
கன்மலையைப்போல்
அல்ல
என்று
நம்முடைய
சத்துருக்களே
தீர்மானிக்கிறார்கள்.
32
அவர்களுடைய
திராட்சச்செடி,
சோதோமிலும்
கொமோரா
நிலங்களிலும்
பயிரான
திராட்சச்செடியிலும்
தாழ்ந்த
ஜாதியாயிருக்கிறது,
அவைகளின்
பழங்கள்
பித்தும்
அவைகளின்
குலைகள்
கசப்புமாய்
இருக்கிறது.
33
அவர்களுடைய
திராட்சரசம்
வலுசர்ப்பங்களின்
விஷமும்
விரியன்
பாம்புகளின்
கொடிய
விஷமுமானது.
34
இது
என்னிடத்தில்
வைத்துவைக்கப்பட்டு,
என்
பொக்கிஷங்களில்
இது
முத்திரை
போடப்பட்டிருக்கிறதில்லையோ?
35
பழிவாங்குவதும்
பதிலளிப்பதும்
எனக்கு
உரியது;
ஏற்றகாலத்தில்
அவர்களுடைய
கால்
தள்ளாடும்;
அவர்களுடைய
ஆபத்துநாள்
சமீபமாயிருக்கிறது;
அவர்களுக்கு
நேரிடும்
காரியங்கள்
தீவிரித்து
வரும்.
36
கர்த்தர்
தம்முடைய
ஜனங்களை
நியாயந்தீர்த்து,
அவர்கள்
பெலன்
போயிற்றென்றும்,
அடைக்கப்பட்டவர்களாவது
விடுதலை
பெற்றவர்களாவது
ஒருவரும்
இல்லையென்றும்
காணும்போது,
தம்முடைய
ஊழியக்காரர்மேல்
பரிதாபப்படுவார்.
37
அப்பொழுது
அவர்:
அவர்கள்
பலியிட்ட
பலிகளின்
கொழுப்பைத்
தின்று,
பானபலிகளின்
திராட்சரசத்தைக்
குடித்த
அவர்களுடைய
தெய்வங்களும்
அவர்கள்
நம்பின
கன்மலையும்
எங்கே?
38
அவைகள்
எழுந்து
உங்களுக்குச்
சகாயம்பண்ணி
உங்களுக்கு
மறைவிடமாயிருக்கட்டும்.
39
நான்
நானே
அவர்,
என்னோடே
வேறே
தேவன்
இல்லை
என்பதை
இப்பொழுது
பாருங்கள்;
நான்
கொல்லுகிறேன்,
நான்
உயிர்ப்பிக்கிறேன்;
நான்
காயப்படுத்துகிறேன்,
நான்
சொஸ்தப்படுத்துகிறேன்;
என்
கைக்குத்
தப்புவிப்பார்
இல்லை.
40
நான்
என்
கரத்தை
வானத்திற்கு
நேராக
உயர்த்தி,
நான்
என்றென்றைக்கும்
ஜீவித்திருக்கிறவர்
என்கிறேன்.
41
மின்னும்
என்
பட்டயத்தை
நான்
கருக்காக்கி,
என்
கையானது
நியாயத்தைப்
பிடித்துக்கொள்ளுமானால்,
என்
சத்துருக்களிடத்தில்
பழிவாங்கி,
என்னைப்
பகைக்கிறவர்களுக்குப்
பதிலளிப்பேன்.
42
கொலையுண்டும்
சிறைப்பட்டும்
போனவர்களுடைய
இரத்தத்தாலே
என்
அம்புகளை
வெறிகொள்ளப்பண்ணுவேன்;
என்
பட்டயம்
தலைவர்
முதற்கொண்டு
சகல
சத்துருக்களின்
மாம்சத்தையும்
பட்சிக்கும்.
43
ஜாதிகளே,
அவருடைய
ஜனங்களோடேகூடக்
களிகூருங்கள்;
அவர்
தமது
ஊழியக்காரரின்
இரத்தத்திற்குப்
பழிவாங்கி,
தம்முடைய
சத்துருக்களுக்குப்
பதிலளித்து,
தமது
தேசத்தின்மேலும்
தமது
ஜனங்களின்மேலும்
கிருபையுள்ளவராவார்.
44
மோசேயும்
நூனின்
குமாரனாகிய
யோசுவாவும்
வந்து,
இந்தப்
பாட்டின்
வார்த்தைகளையெல்லாம்
ஜனங்கள்
கேட்கத்தக்கதாகச்
சொன்னார்கள்.
45
மோசே
இந்த
வார்த்தைகளையெல்லாம்
இஸ்ரவேலர்
யாவருக்கும்
சொல்லி
முடித்தபின்பு,
46
அவர்களை
நோக்கி:
இந்த
நியாயப்பிரமாண
வார்த்தைகளின்படியெல்லாம்
உங்கள்
பிள்ளைகள்
செய்யும்படி
கவனமாயிருக்க,
நீங்கள்
அவர்களுக்குக்
கற்பிக்கும்படி,
நான்
இன்று
உங்களுக்குச்
சாட்சியாய்
ஒப்புவிக்கிற
வார்த்தைகளையெல்லாம்
உங்கள்
மனதிலேவையுங்கள்.
47
இது
உங்களுக்கு
வியர்த்தமான
காரியம்
அல்லவே;
இது
உங்கள்
ஜீவனாயிருக்கிறது,
நீங்கள்
சுதந்தரித்துக்கொள்ளும்படி
யோர்தானைக்
கடந்துபோய்ச்
சேரும்
தேசத்தில்
இதினால்
உங்கள்
நாட்களை
நீடிக்கப்பண்ணுவீர்கள்
என்றான்.
48
அந்த
நாளிலேதானே
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
49
நீ
எரிகோவுக்கு
எதிரான
மோவாப்
தேசத்திலுள்ள
இந்த
அபாரீம்
என்னும்
மலைகளிலிருக்கிற
நேபோ
பர்வதத்தில்
ஏறி,
நான்
இஸ்ரவேல்
சந்ததியாருக்குக்
காணியாட்சியாகக்
கொடுக்கும்
கானான்
தேசத்தைப்
பார்;
50
நீங்கள்
சீன்
வனாந்தரத்திலுள்ள
காதேசிலே
மேரிபாவின்
தண்ணீர்
சமீபத்தில்
இஸ்ரவேல்
புத்திரருக்குள்ளே
என்னைப்
பரிசுத்தம்பண்ணாமல்,
அவர்கள்
நடுவே
என்
கட்டளைகளை
மீறினதினாலே,
51
உன்
சகோதரனாகிய
ஆரோன்
ஓர்
என்னும்
மலையிலே
மரித்து,
தன்
ஜனத்தாரிடத்தில்
சேர்க்கப்பட்டதுபோல
நீயும்
ஏறப்போகிற
மலையிலே
மரித்து,
உன்
ஜனத்தாரிடத்தில்
சேர்க்கப்படுவாய்.
52
நான்
இஸ்ரவேல்
புத்திரருக்குக்
கொடுக்கப்போகிற
எதிரேயிருக்கிற
தேசத்தை
நீ
பார்ப்பாய்;
ஆனாலும்
அதற்குள்
நீ
பிரவேசிப்பதில்லை
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References