தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 4:18
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
Notes
No Verse Added
History
மாற்கு 4:18 (04 20 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 4:18
1
அவர்
மறுபடியும்
கடலோரத்திலே
போதகம்பண்ணத்
தொடங்கினார்.
திரளான
ஜனங்கள்
அவரிடத்தில்
கூடிவந்தபடியால்,
அவர்
கடலிலே
நின்ற
ஒரு
படவில்
ஏறி
உட்கார்ந்தார்;
ஜனங்களெல்லாரும்
கடற்கரையில்
நின்றார்கள்.
2
அவர்
அநேக
விசேஷங்களை
உவமைகளாக
அவர்களுக்குப்
போதித்தார்;
போதிக்கிறபொழுது
அவர்களுக்குச்
சொன்னது:
3
கேளுங்கள்,
விதைக்கிறவன்
ஒருவன்
விதைக்கப்
புறப்பட்டான்.
4
அவன்
விதைக்கையில்,
சில
விதை
வழியருகே
விழுந்தது;
ஆகாயத்துப்
பறவைகள்
வந்து
அதைப்
பட்சித்துப்போட்டது.
5
சில
விதை
அதிக
மண்ணில்லாத
கற்பாறை
நிலத்தில்
விழுந்தது;
அதற்கு
ஆழமான
மண்ணில்லாததினாலே
சீக்கிரத்தில்
முளைத்தது;
6
வெயில்
ஏறினபோதோ,
தீய்ந்துபோய்,
வேரில்லாமையால்
உலர்ந்துபோயிற்று.
7
சிலவிதை
முள்ளுள்ள
இடங்களில்
விழுந்தது;
முள்
வளர்ந்து,
அது
பலன்
கொடாதபடி,
அதை
நெருக்கிப்போட்டது.
8
சிலவிதை
நல்ல
நிலத்தில்
விழுந்து,
ஓங்கிவளருகிற
பயிராகி,
ஒன்று
முப்பதும்,
ஒன்று
அறுபதும்,
ஒன்று
நூறுமாகப்
பலன்
தந்தது.
9
கேட்கிறதற்குக்
காதுள்ளவன்
கேட்கக்கடவன்
என்று
அவர்களுக்குச்
சொன்னார்.
10
அவர்
தனித்திருக்கிறபோது,
பன்னிருவரோடுங்கூட
அவரைச்
சூழந்திருந்தவர்கள்
இந்த
உவமையைக்
குறித்து
அவரிடத்தில்
கேட்டார்கள்.
11
அதற்கு
அவர்:
தேவனுடைய
ராஜ்யத்தின்
இரகசியத்தை
அறியும்படி
உங்களுக்கு
அருளப்பட்டது;
புறம்பே
இருக்கிறவர்களுக்கோ
இவைகளெல்லாம்
உவமைகளாகச்
சொல்லப்படுகிறது.
12
அவர்கள்
குணப்படாதபடிக்கும்,
பாவங்கள்
அவர்களுக்கு
மன்னிக்கப்படாதபடிக்கும்,
அவர்கள்
கண்டும்
காணாதவர்களாகவும்,
கேட்டும்
உணராதவர்களாகவும்
இருக்கும்படி,
இப்படிச்
சொல்லப்படுகிறது
என்றார்.
13
பின்பு
அவர்
அவர்களை
நோக்கி:
இந்த
உவமையை
நீங்கள்
அறியவில்லையா?
அறியாவிட்டால்
மற்ற
உவமைகளையெல்லாம்
எப்படி
அறிவீர்கள்?
14
விதைக்கிறவன்
வசனத்தை
விதைக்கிறான்.
15
வசனத்தைக்
கேட்டவுடனே
சாத்தான்
வந்து,
அவர்கள்
இருதயங்களில்
விதைக்கப்பட்ட
வசனத்தை
எடுத்துப்போடுகிறான்;
இவர்களே
வசனம்
விதைக்கப்படுகிற
வழியருகானவர்கள்.
16
அப்படியே,
வசனத்தைக்
கேட்டவுடனே
அதைச்
சந்தோஷத்தோடு
ஏற்றுக்கொண்டும்,
17
தங்களுக்குள்ளே
வேர்கொள்ளாதபடியால்,
கொஞ்சக்காலமாத்திரம்
நிலைத்திருக்கிறார்கள்,
வசனத்தினிமித்தம்
உபத்திரவமும்
துன்பமும்
உண்டானவுடனே
இடறலடைகிறார்கள்;
இவர்களே
கற்பாறை
நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள்.
18
வசனத்தைக்
கேட்டும்,
உலகக்கவலைகளும்,
ஐசுவரியத்தின்
மயக்கமும்,
மற்றவைகளைப்பற்றி
உண்டாகிற
இச்சைகளும்
உட்பிரவேசித்து,
வசனத்தை
நெருக்கிப்போட,
அதினால்
பலனற்றுப்போகிறார்கள்.
19
இவர்களே
முள்ளுள்ள
இடங்களில்
விதைக்கப்பட்டவர்கள்.
20
வசனத்தைக்
கேட்டு,
ஏற்றுக்கொண்டு,
ஒன்று
முப்பதும்,
ஒன்று
அறுபதும்,
ஒன்று
நூறுமாகப்
பலன்கொடுக்கிறார்கள்;
இவர்களே
நல்ல
நிலத்தில்
விதைக்கப்பட்டவர்கள்
என்றார்.
21
பின்னும்
அவர்
அவர்களை
நோக்கி:
விளக்கைத்
தண்டின்மேல்
வைக்கிறதற்கேயன்றி,
மரக்காலின்
கீழாகிலும்,
கட்டிலின்
கீழாகிலும்,
வைக்கிறதற்குக்
கொண்டுவருவார்களா?
22
வெளியரங்கமாகாத
அந்தரங்கமுமில்லை,
வெளிக்குவராத
மறைபொருளுமில்லை.
23
கேட்கிறதற்கு
ஒருவன்
காதுள்ளவனாயிருந்தால்
கேட்கக்கடவன்
என்றார்.
24
பின்னும்
அவர்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
கேட்கிறதைக்
கவனியுங்கள்.
எந்த
அளவினால்
அளக்கிறீர்களோ,
அந்த
அளவினால்
உங்களுக்கும்
அளக்கப்படும்;
கேட்கிற
உங்களுக்கு
அதிகம்
கொடுக்கப்படும்.
25
உள்ளவனெவனோ
அவனுக்குக்
கொடுக்கப்படும்;
இல்லாதவனெவனோ
அவனிடத்தில்
உள்ளதும்
எடுத்துக்கொள்ளப்படும்
என்றார்.
26
பின்னும்
அவர்
அவர்களை
நோக்கி:
தேவனுடைய
ராஜ்யமானது,
ஒரு
மனுஷன்
நிலத்தில்
விதையை
விதைத்து;
27
இரவில்
தூங்கி,
பகலில்
விழித்திருக்க,
அவனுக்குத்
தெரியாதவிதமாய்,
விதை
முளைத்துப்
பயிராகிறதற்கு
ஒப்பாயிருக்கிறது.
28
எப்படியென்றால்,
நிலமானது
முன்பு
முளையையும்,
பின்பு
கதிரையும்,
கதிரிலே
நிறைந்த
தானியத்தையும்
பலனாகத்
தானாய்க்
கொடுக்கும்.
29
பயிர்
விளைந்து
அறுப்புக்காலம்
வந்தவுடனே,
அறுக்கிறதற்கு
ஆட்களை
அனுப்புகிறான்
என்றார்.
30
பின்னும்
அவர்
அவர்களை
நோக்கி:
தேவனுடைய
ராஜ்யத்தை
எதற்கு
ஒப்பிடுவோம்?
அல்லது
எந்த
உவமையினாலே
அதைத்
திருஷ்டாந்தப்படுத்துவோம்?
31
அது
ஒரு
கடுகுவிதைக்கு
ஒப்பாயிருக்கிறது;
அது
பூமியில்
விதைக்கப்படும்போது
பூமியிலுள்ள
சகல
விதைகளிலும்
சிறியதாயிருக்கிறது;
32
விதைக்கப்பட்ட
பின்போ,
அது
வளர்ந்து,
சகல
பூண்டுகளிலும்
பெரிதாகி,
ஆகாயத்துப்
பறவைகள்
அதினுடைய
நிழலின்கீழ்
வந்தடையத்தக்க
பெரிய
கிளைகளை
விடும்
என்றார்.
33
அவர்கள்
கேட்டறியும்
திராணிக்குத்தக்கதாக,
அவர்
இப்படிப்பட்ட
அநேக
உவமைகளினாலே
அவர்களுக்கு
வசனத்தைச்
சொன்னார்.
34
உவமைகளினாலேயன்றி
அவர்களுக்கு
ஒன்றும்
சொல்லவில்லை;
அவர்
தம்முடைய
சீஷரோடே
தனித்திருக்கும்போது,
அவர்களுக்கு
எல்லாவற்றையும்
விவரித்துச்சொன்னார்.
35
அன்று
சாயங்காலத்தில்,
அவர்
அவர்களை
நோக்கி:
அக்கரைக்குப்
போவோம்
வாருங்கள்
என்றார்.
36
அவர்கள்
ஜனங்களை
அனுப்பிவிட்டு,
அவர்
படவிலிருந்தபடியே
அவரைக்கொண்டுபோனார்கள்.
வேறே
படவுகளும்
அவரோடேகூட
இருந்தது.
37
அப்பொழுது
பலத்த
சுழல்காற்று
உண்டாகி,
படவு
நிரம்பத்தக்கதாக,
அலைகள்
அதின்மேல்
மோதிற்று.
38
கப்பலின்
பின்னணியத்தில்
அவர்
தலையணையைவைத்து
நித்திரையாயிருந்தார்.
அவர்கள்
அவரை
எழுப்பி:
போதகரே,
நாங்கள்
மடிந்துபோகிறது
உமக்குக்கவலையில்லையா
என்றார்கள்.
39
அவர்
எழுந்து,
காற்றை
அதட்டி,
கடலைப்பார்த்து:
இரையாதே,
அமைதலாயிரு
என்றார்.
அப்பொழுது
காற்று
நின்றுபோய்,
மிகுந்த
அமைதல்உண்டாயிற்று.
40
அவர்
அவர்களை
நோக்கி:
ஏன்
இப்படிப்
பயப்பட்டீர்கள்?
ஏன்
உங்களுக்கு
விசுவாசம்
இல்லாமற்போயிற்று
என்றார்.
41
அவர்கள்
மிகவும்
பயந்து:
இவர்
யாரோ?
காற்றும்
கடலும்
இவருக்குக்
கீழ்ப்படிகிறதே
என்று,
ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References