தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நீதிமொழிகள் 29:3
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
Notes
No Verse Added
History
நீதிமொழிகள் 29:3 (12 01 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நீதிமொழிகள் 29:3
1
அடிக்கடி
கடிந்து
கொள்ளப்பட்டும்
தன்
பிடரியைக்
கடினப்படுத்துகிறவன்
சகாயமின்றிச்
சடிதியில்
நாசமடைவான்.
2
நீதிமான்கள்
பெருகினால்
ஜனங்கள்
மகிழுவார்கள்;
துன்மார்க்கர்
ஆளும்போதோ
ஜனங்கள்
தவிப்பார்கள்.
3
ஞானத்தில்
பிரியப்படுகிறவன்
தன்
தகப்பனை
மகிழப்பண்ணுகிறான்;
வேசிகளோடே
தொந்திப்பானவனோ
ஆஸ்தியை
அழிக்கிறான்.
4
நியாயத்தினால்
ராஜா
தேசத்தை
நிலைநிறுத்துகிறான்;
பரிதானப்பிரியனோ
அதைக்
கவிழ்க்கிறான்.
5
பிறனை
முகஸ்துதி
செய்கிறவன்,
அவன்
கால்களுக்கு
வலையை
விரிக்கிறான்.
6
துஷ்டனுடைய
துரோகத்திலே
கண்ணியிருக்கிறது;
நீதிமானோ
பாடி
மகிழுகிறான்.
7
நீதிமான்
ஏழைகளின்
நியாயத்தைக்
கவனித்தறிகிறான்;
துன்மார்க்கனோ
அதை
அறிய
விரும்பான்.
8
பரியாசக்காரர்
பட்டணத்தில்
தீக்கொளுத்திவிடுகிறார்கள்;
ஞானிகளோ
குரோதத்தை
விலக்குகிறார்கள்.
9
ஞானி
மூடனுடன்
வழக்காடுகையில்,
சினந்தாலும்
சிரித்தாலும்
அமைதியில்லை.
10
இரத்தப்பிரியர்
உத்தமனைப்
பகைக்கிறார்கள்;
செம்மையானவர்களோ
அவனுடைய
பிராணனைக்
காப்பாற்றுகிறார்கள்.
11
மூடன்
தன்
உள்ளத்தையெல்லாம்
வெளிப்படுத்துகிறான்;
ஞானியோ
அதைப்
பின்னுக்கு
அடக்கிவைக்கிறான்.
12
அதிபதியானவன்
பொய்களுக்குச்
செவிகொடுத்தால்,
அவன்
ஊழியக்காரர்
யாவரும்
துன்மார்க்கராவார்கள்.
13
தரித்திரனும்
கொடுமைக்காரனும்
ஒருவரையொருவர்
சந்திக்கிறார்கள்;
அவ்விருவருடைய
கண்களுக்கும்
கர்த்தர்
வெளிச்சங்கொடுக்கிறார்.
14
ஏழைகளுடைய
நியாயத்தை
உண்மையாய்
விசாரிக்கிற
ராஜாவின்
சிங்காசனம்
என்றும்
நிலைபெற்றிருக்கும்.
15
பிரம்பும்
கடிந்துகொள்ளுதலும்
ஞானத்தைக்
கொடுக்கும்;
தன்
இஷ்டத்திற்கு
விடப்பட்ட
பிள்ளையோ
தன்
தாய்க்கு
வெட்கத்தை
உண்டுபண்ணுகிறான்.
16
துன்மார்க்கர்
பெருகினால்
பாவமும்
பெருகும்;
நீதிமான்களோ
அவர்கள்
விழுவதைக்
காண்பார்கள்.
17
உன்
மகனைச்
சிட்சைசெய்,
அவன்
உனக்கு
ஆறுதல்
செய்வான்,
உன்
ஆத்துமாவுக்கு
ஆனந்தத்தையும்
உண்டாக்குவான்.
18
தீர்க்கதரிசனமில்லாத
இடத்தில்
ஜனங்கள்
சீர்கெட்டுப்போவார்கள்;
வேதத்தைக்
காக்கிறவனோ
பாக்கியவான்.
19
அடிமையானவன்
வார்த்தைகளினாலே
அடங்கான்;
அவைகளை
அவன்
அறிந்தாலும்
உத்தரவு
கொடான்.
20
தன்
வார்த்தைகளில்
பதறுகிற
மனுஷனைக்
கண்டாயானால்,
அவனை
நம்புவதைப்பார்க்கிலும்
மூடனை
நம்பலாம்.
21
ஒருவன்
தன்
அடிமையைச்
சிறு
பிராயமுதல்
இளக்காரமாக
வளர்த்தால்,
முடிவிலே
அவன்
தன்னைப்
புத்திரனாகப்
பாராட்டுவான்.
22
கோபக்காரன்
வழக்கைக்
கொளுவுகிறான்;
மூர்க்கன்
பெரும்பாதகன்.
23
மனுஷனுடைய
அகந்தை
அவனைத்
தாழ்த்தும்;
மனத்தாழ்மையுள்ளவனோ
கனமடைவான்.
24
திருடனோடே
பங்கிட்டுக்கொள்ளுகிறவன்
தன்
ஆத்துமாவைப்
பகைக்கிறான்;
சாபத்தை
அவன்
கேட்டாலும்
காரியத்தை
வெளிப்படுத்தமாட்டான்.
25
மனுஷனுக்குப்
பயப்படும்
பயம்
கண்ணியை
வருவிக்கும்;
கர்த்தரை
நம்புகிறவனோ
உயர்ந்த
அடைக்கலத்திலே
வைக்கப்படுவான்.
26
ஆளுகை
செய்கிறவனுடைய
முகதரிசனத்தைத்
தேடுகிறவர்கள்
அநேகர்;
ஆனாலும்
அவனவனுடைய
நியாயம்
கர்த்தராலே
தீரும்.
27
நீதிமானுக்கு
அநியாயக்காரன்
அருவருப்பானவன்;
சன்மார்க்கனும்
துன்மார்க்கனுக்கு
அருவருப்பானவன்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References