தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
ஆதியாகமம் 41:49
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
Notes
No Verse Added
History
ஆதியாகமம் 41:49 (03 12 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
ஆதியாகமம் 41:49
1
இரண்டு
வருஷம்
சென்றபின்பு,
பார்வோன்
ஒரு
சொப்பனம்
கண்டான்;
அது
என்னவென்றால்,
அவன்
நதியண்டையிலே
நின்றுகொண்டிருந்தான்.
2
அப்பொழுது
அழகும்
புஷ்டியுமான
ஏழு
பசுக்கள்
நதியிலிருந்து
ஏறிவந்து
புல்
மேய்ந்தது.
3
அவைகளின்பின்
அவலட்சணமும்
கேவலமுமான
வேறே
ஏழு
பசுக்கள்
நதியிலிருந்து
ஏறிவந்து,
நதி
ஓரத்தில்
மற்றப்
பசுக்களண்டையிலே
நின்றது.
4
அவலட்சணமும்
கேவலமுமான
பசுக்கள்
அழகும்
புஷ்டியுமான
ஏழு
பசுக்களையும்
பட்சித்துப்போட்டது;
இப்படிப்
பார்வோன்
கண்டு
விழித்துக்கொண்டான்.
5
மறுபடியும்
அவன்
நித்திரைசெய்து,
இரண்டாம்
விசை
ஒரு
சொப்பனம்
கண்டான்;
நல்ல
செழுமையான
ஏழு
கதிர்கள்
ஒரே
தாளிலிருந்து
ஓங்கி
வளர்ந்தது.
6
பின்பு,
சாவியானதும்
கீழ்காற்றினால்
தீய்ந்ததுமான
ஏழு
கதிர்கள்
முளைத்தது.
7
சாவியான
கதிர்கள்
செழுமையும்
நிறைமேனியுமான
அந்த
ஏழு
கதிர்களையும்
விழுங்கிப்போட்டது;
அப்பொழுது
பார்வோன்
விழித்துக்கொண்டு,
அது
சொப்பனம்
என்று
அறிந்தான்.
8
காலமே
பார்வோனுடைய
மனம்
கலக்கங்கொண்டிருந்தது;
அப்பொழுது
அவன்
எகிப்திலுள்ள
சகல
மந்திரவாதிகளையும்
சகல
சாஸ்திரிகளையும்
அழைப்பித்து,
அவர்களுக்குத்
தன்
சொப்பனத்தைச்
சொன்னான்;
ஒருவராலும்
அதின்
அர்த்தத்தைப்
பார்வோனுக்குச்
சொல்லக்
கூடாமற்போயிற்று.
9
அப்பொழுது
பானபாத்திரக்காரரின்
தலைவன்
பார்வோனை
நோக்கி:
நான்
செய்த
குற்றம்
இன்றுதான்
என்
நினைவில்
வந்தது.
10
பார்வோன்
தம்முடைய
ஊழியக்காரர்மேல்
கடுங்கோபங்கொண்டு,
என்னையும்
சுயம்பாகிகளின்
தலைவனையும்
தலையாரிகளின்
அதிபதி
வீடாகிய
சிறைச்சாலையிலே
வைத்திருந்த
காலத்தில்,
11
நானும்
அவனும்
ஒரே
இராத்திரியிலே
வெவ்வேறு
பொருள்கொண்ட
சொப்பனம்
கண்டோம்.
12
அப்பொழுது
தலையாரிகளின்
அதிபதிக்கு
வேலைக்காரனாகிய
எபிரெய
பிள்ளையாண்டான்
ஒருவன்
அங்கே
எங்களோடே
இருந்தான்;
அவனிடத்தில்
அவைகளைச்
சொன்னோம்,
அவன்
நாங்கள்
கண்ட
சொப்பனங்களுக்குரிய
வெவ்வேறு
அர்த்தத்தின்படியே
எங்கள்
சொப்பனத்தின்
பயனைச்
சொன்னான்.
13
அவன்
எங்களுக்குச்
சொல்லிய
அர்த்தத்தின்படியே
நடந்தது;
என்னைத்
திரும்ப
என்
நிலையிலே
நிறுத்தி,
அவனைத்
தூக்கிப்போடுவித்தார்
என்றான்.
14
அப்பொழுது
பார்வோன்
யோசேப்பை
அழைப்பித்தான்;
அவனைத்
தீவிரமாய்க்
காவல்கிடங்கிலிருந்து
கொண்டுவந்தார்கள்.
அவன்
சவரம்
பண்ணிக்கொண்டு,
வேறு
வஸ்திரம்
தரித்து,
பார்வோனிடத்தில்
வந்தான்.
15
பார்வோன்
யோசேப்பை
நோக்கி:
ஒரு
சொப்பனம்
கண்டேன்;
அதின்
அர்த்தத்தைச்
சொல்ல
ஒருவரும்
இல்லை;
நீ
ஒரு
சொப்பனத்தைக்
கேட்டால்,
அதின்
அர்த்தத்தைச்
சொல்லுவாய்
என்று
உன்னைக்குறித்து
நான்
கேள்விப்பட்டேன்
என்றான்.
16
அப்பொழுது
யோசேப்பு
பார்வோனுக்குப்
பிரதியுத்தரமாக:
நான்
அல்ல,
தேவனே
பார்வோனுக்கு
மங்களமான
உத்தரவு
அருளிச்செய்வார்
என்றான்.
17
பார்வோன்
யோசேப்பை
நோக்கி:
என்
சொப்பனத்திலே,
நான்
நதி
ஓரத்தில்
நின்றுகொண்டிருந்தேன்.
18
அழகும்
புஷ்டியுமான
ஏழு
பசுக்கள்
நதியிலிருந்து
ஏறிவந்து
புல்மேய்ந்தது.
19
அவைகளின்பின்
இளைத்ததும்
மகா
அவலட்சணமும்
கேவலமுமான
வேறே
ஏழு
பசுக்கள்
ஏறிவந்தது;
இவைகளைப்போல
அவலட்சணமான
பசுக்களை
எகிப்து
தேசமெங்கும்
நான்
கண்டதில்லை.
20
கேவலமும்
அவலட்சணமுமான
பசுக்கள்
கொழுமையான
முந்தின
ஏழு
பசுக்களையும்
பட்சித்துப்போட்டது.
21
அவைகள்
இவைகளின்
வயிற்றுக்குள்
போயும்,
வயிற்றுக்குள்
போயிற்றென்று
தோன்றாமல்,
முன்
இருந்தது
போலவே
அவலட்சணமாயிருந்தது;
இப்படிக்
கண்டு
விழித்துக்கொண்டேன்.
22
பின்னும்
நான்
என்
சொப்பனத்திலே,
நிறைமேனியுள்ள
ஏழு
நல்ல
கதிர்கள்
ஒரே
தாளிலிருந்து
ஓங்கி
வளரக்கண்டேன்.
23
பின்பு
சாவியானவைகளும்
கீழ்காற்றினால்
தீய்ந்து
பதரானவைகளுமான
ஏழு
கதிர்கள்
முளைத்தது.
24
சாவியான
கதிர்கள்
அந்த
ஏழு
நல்ல
கதிர்களையும்
விழுங்கிப்போட்டது.
இதை
மந்திரவாதிகளிடத்தில்
சொன்னேன்;
இதின்
பொருளை
எனக்கு
விடுவிக்கிறவன்
ஒருவனும்
இல்லை
என்றான்.
25
அப்பொழுது
யோசேப்பு
பார்வோனை
நோக்கி:
பார்வோனின்
சொப்பனம்
ஒன்று
தான்;
தேவன்
தாம்
செய்யப்போகிறது
இன்னதென்று
பார்வோனுக்கு
அறிவித்திருக்கிறார்.
26
அந்த
ஏழு
நல்ல
பசுக்களும்
ஏழு
வருஷமாம்;
அந்த
ஏழு
நல்ல
கதிர்களும்
ஏழு
வருஷமாம்;
சொப்பனம்
ஒன்றே.
27
அவைகளின்பின்
ஏறிவந்த
கேவலமும்
அவலட்சணமுமான
ஏழு
பசுக்களும்
ஏழு
வருஷமாம்;
கீழ்காற்றினால்
தீய்ந்து
சாவியான
ஏழு
கதிர்களும்
ஏழு
வருஷமாம்;
இவைகள்
பஞ்சமுள்ள
ஏழு
வருஷமாம்.
28
பார்வோனுக்கு
நான்
சொல்லவேண்டிய
காரியம்
இதுவே;
தேவன்
தாம்
செய்யப்போகிறதைப்
பார்வோனுக்குக்
காண்பித்திருக்கிறார்.
29
எகிப்து
தேசமெங்கும்
பரிபூரணமான
விளைவு
உண்டாயிருக்கும்
ஏழு
வருஷம்
வரும்.
30
அதன்பின்
பஞ்சமுண்டாயிருக்கும்
ஏழு
வருஷம்
வரும்;
அப்பொழுது
எகிப்துதேசத்தில்
அந்தப்
பரிபூரணமெல்லாம்
மறக்கப்பட்டுப்போகும்;
அந்தப்
பஞ்சம்
தேசத்தைப்
பாழாக்கும்.
31
வரப்போகிற
மகா
கொடுமையான
பஞ்சத்தால்
தேசத்தில்
முன்னிருந்த
பரிபூரணமெல்லாம்
ஒழிந்துபோம்.
32
இந்தக்
காரியம்
தேவனால்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது
என்பதையும்,
தேவன்
இதைச்
சீக்கிரத்தில்
செய்வார்
என்பதையும்
குறிக்கும்பொருட்டு,
இந்தச்
சொப்பனம்
பார்வோனுக்கு
இரட்டித்தது.
33
ஆகையால்,
விவேகமும்
ஞானமுமுள்ள
ஒரு
மனுஷனைத்
தேடி,
அவனை
எகிப்துதேசத்துக்கு
அதிகாரியாகப்
பார்வோன்
ஏற்படுத்துவாராக.
34
இப்படிப்
பார்வோன்
செய்து,
தேசத்தின்மேல்
விசாரணைக்காரரை
வைத்து,
பரிபூரணமுள்ள
ஏழு
வருஷங்களில்
எகிப்துதேசத்திலே
விளையும்
விளைச்சலில்
ஐந்தில்
ஒரு
பங்கை
வாங்கும்படி
செய்வாராக.
35
அவர்கள்
வரப்போகிற
நல்ல
வருஷங்களில்
விளையும்
தானியங்களையெல்லாம்
சேர்த்து,
பட்டணங்களில்
ஆகாரம்
உண்டாயிருக்கும்படிக்கு,
பார்வோனுடைய
அதிகாரத்துக்குள்ளாகத்
தானியங்களைப்
பத்திரப்படுத்தி
வைத்துவைப்பார்களாக.
36
தேசம்
பஞ்சத்தினால்
அழிந்துபோகாதபடிக்கு,
அந்தத்
தானியம்
இனி
எகிப்துதேசத்தில்
உண்டாகும்
பஞ்சமுள்ள
ஏழு
வருஷங்களுக்காக
தேசத்திற்கு
ஒரு
வைப்பாயிருப்பதாக
என்றான்.
37
இந்த
வார்த்தை
பார்வோனுடைய
பார்வைக்கும்
அவன்
ஊழியக்காரர்
எல்லாருடைய
பார்வைக்கும்
நன்றாய்க்
கண்டது.
38
அப்பொழுது
பார்வோன்
தன்
ஊழியக்காரரை
நோக்கி:
தேவ
ஆவியைப்
பெற்ற
இந்த
மனுஷனைப்போல
வேறொருவன்
உண்டோ
என்றான்.
39
பின்பு,
பார்வோன்
யோசேப்பை
நோக்கி:
தேவன்
இவையெல்லாவற்றையும்
உனக்கு
வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,
உன்னைப்போல
விவேகமும்
ஞானமுமுள்ளவன்
வேறொருவனும்
இல்லை.
40
நீ
என்
அரமனைக்கு
அதிகாரியாயிருப்பாய்;
உன்
வாக்கின்படியே
என்
ஜனங்கள்
எல்லாரும்
அடங்கி
நடக்கக்கடவர்கள்;
சிங்காசனத்தில்
மாத்திரம்
உன்னிலும்
நான்
பெரியவனாய்
இருப்பேன்
என்றான்.
41
பின்னும்
பார்வோன்
யோசேப்பை
நோக்கி:
பார்,
எகிப்துதேசம்
முழுமைக்கும்
உன்னை
அதிகாரியாக்கினேன்
என்று
சொல்லி,
42
பார்வோன்
தன்
கையில்
போட்டிருந்த
தன்
முத்திரை
மோதிரத்தைக்
கழற்றி,
அதை
யோசேப்பின்
கையிலே
போட்டு,
மெல்லிய
வஸ்திரங்களை
அவனுக்கு
உடுத்தி,
பொன்
சரப்பணியை
அவன்
கழுத்திலே
தரித்து,
43
தன்னுடைய
இரண்டாம்
இரதத்தின்மேல்
அவனை
ஏற்றி,
தெண்டனிட்டுப்
பணியுங்கள்
என்று
அவனுக்கு
முன்பாகக்
கூறுவித்து,
எகிப்துதேசம்
முழுமைக்கும்
அவனை
அதிகாரியாக்கினான்;
44
பின்னும்
பார்வோன்
யோசேப்பை
நோக்கி:
நான்
பார்வோன்;
ஆனாலும்
எகிப்துதேசத்திலுள்ளவர்களில்
ஒருவனும்
உன்
உத்தரவில்லாமல்
தன்
கையையாவது
தன்
காலையாவது
அசைக்கக்கூடாது
என்றான்.
45
மேலும்,
பார்வோன்
யோசேப்புக்கு
சாப்நாத்பன்னேயா
என்கிற
பெயரையிட்டு;
ஓன்
பட்டணத்து
ஆசாரியனாகிய
போத்திபிராவின்
குமாரத்தியாகிய
ஆஸ்நாத்தை
அவனுக்கு
மனைவியாகக்
கொடுத்தான்.
யோசேப்பு
எகிப்துதேசத்தைச்
சுற்றிப்பார்க்கும்படி
புறப்பட்டான்.
46
யோசேப்பு
எகிப்தின்
ராஜாவாகிய
பார்வோனுக்கு
முன்பாக
நிற்கும்போது
முப்பது
வயதாயிருந்தான்;
யோசேப்பு
பார்வோனுடைய
சந்நிதியிலிருந்து
புறப்பட்டு,
எகிப்துதேசம்
எங்கும்
போய்ச்
சுற்றிப்பார்த்தான்.
47
பரிபூரணமுள்ள
ஏழு
வருஷங்களிலும்
பூமி
மிகுதியான
பலனைக்
கொடுத்தது.
48
அவ்வேழு
வருஷங்களில்
எகிப்துதேசத்தில்
விளைந்த
தானியங்களையெல்லாம்
அவன்
சேர்த்து,
அந்தத்
தானியங்களைப்
பட்டணங்களில்
கட்டிவைத்தான்;
அந்தந்தப்
பட்டணத்தில்
அதினதின்
சுற்றுப்புறத்துத்
தானியங்களைக்
கட்டிவைத்தான்.
49
இப்படி
யோசேப்பு
அளவிறந்ததாய்க்
கடற்கரை
மணலைப்போல
மிகுதியாக
தானியத்தைச்
சேர்த்துவைத்தான்;
அது
அளவுக்கு
அடங்காததாயிருந்தது.
50
பஞ்சமுள்ள
வருஷங்கள்
வருவதற்கு
முன்னே
யோசேப்புக்கு
இரண்டு
குமாரர்
பிறந்தார்கள்;
அவர்களை
ஓன்
பட்டணத்து
ஆசாரியனாகிய
போத்திபிராவின்
குமாரத்தியாகிய
ஆஸ்நாத்து
அவனுக்குப்
பெற்றாள்.
51
யோசேப்பு:
என்
வருத்தம்
யாவையும்
என்
தகப்பனுடைய
குடும்பம்
அனைத்தையும்
நான்
மறக்கும்படி
தேவன்
பண்ணினார்
என்று
சொல்லி,
மூத்தவனுக்கு
மனாசே
என்று
பேரிட்டான்.
52
நான்
சிறுமைப்பட்டிருந்த
தேசத்தில்
தேவன்
என்னைப்
பலுகப்பண்ணினார்
என்று
சொல்லி,
இளையவனுக்கு
எப்பிராயீம்
என்று
பேரிட்டான்.
53
எகிப்துதேசத்தில்
வந்த
பரிபூரணமுள்ள
ஏழு
வருஷங்களும்
முடிந்தபின்,
54
யோசேப்பு
சொல்லியபடி
ஏழுவருஷ
பஞ்சம்
தொடங்கினது;
சகலதேசங்களிலும்
பஞ்சம்
உண்டாயிற்று;
ஆனாலும்
எகிப்துதேசமெங்கும்
ஆகாரம்
இருந்தது.
55
எகிப்துதேசமெங்கும்
பஞ்சம்
உண்டானபோது,
ஜனங்கள்
உணவுக்காகப்
பார்வோனை
நோக்கி
ஓலமிட்டார்கள்;
அதற்குப்
பார்வோன்:
நீங்கள்
யோசேப்பினிடத்துக்குப்
போய்,
அவன்
உங்களுக்குச்
சொல்லுகிறபடி
செய்யுங்கள்
என்று
எகிப்தியர்
எல்லாருக்கும்
சொன்னான்.
56
தேசமெங்கும்
பஞ்சம்
உண்டானபடியால்,
யோசேப்பு
களஞ்சியங்களையெல்லாம்
திறந்து,
எகிப்தியருக்கு
விற்றான்;
பஞ்சம்
எகிப்துதேசத்தில்
வரவரக்கொடிதாயிற்று.
57
சகல
தேசங்களிலும்
பஞ்சம்
கொடிதாயிருந்தபடியால்,
சகல
தேசத்தார்களும்
யோசேப்பினிடத்தில்
தானியம்
கொள்ளும்படி
எகிப்துக்கு
வந்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References