தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோவான் 7:32
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
Notes
No Verse Added
History
யோவான் 7:32 (05 51 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 7:32
1
இவைகளுக்குப்பின்பு,
யூதர்கள்
இயேசுவைக்
கொலைசெய்ய
வகைதேடினபடியால்,
அவர்
யூதேயாவிலே
சஞ்சரிக்கமனதில்லாமல்
கலிலேயாவிலே
சஞ்சரித்து
வந்தார்.
2
யூதருடைய
கூடாரப்பண்டிகை
சமீபமாயிருந்தது.
3
அப்பொழுது
அவருடைய
சகோதரர்
அவரை
நோக்கி:
நீர்
செய்கிற
கிரியைகளை
உம்முடைய
சீஷர்களும்
பார்க்கும்படி,
இவ்விடம்விட்டு
யூதேயாவுக்குப்போம்.
4
பிரபலமாயிருக்க
விரும்புகிற
எவனும்
அந்தரங்கத்திலே
ஒன்றையும்
செய்யமாட்டான்;
நீர்
இப்படிப்பட்டவைகளைச்
செய்தால்
உலகத்துக்கு
உம்மை
வெளிப்படுத்தும்
என்றார்கள்.
5
அவருடைய
சகோதரரும்
அவரை
விசுவாசியாதபடியால்
இப்படிச்
சொன்னார்கள்.
6
இயேசு
அவர்களை
நோக்கி:
என்
வேளை
இன்னும்
வரவில்லை,
உங்கள்
வேளையோ
எப்பொழுதும்
ஆயத்தமாயிருக்கிறது.
7
உலகம்
உங்களைப்
பகைக்கமாட்டாது;
அதின்
கிரியைகள்
பொல்லாதவைகளாயிருக்கிறதென்று
நான்
சாட்சிகொடுக்கிறபடியினாலே
அது
என்னைப்
பகைக்கிறது.
8
நீங்கள்
இந்தப்
பண்டிகைக்குப்
போங்கள்;
என்
வேளை
இன்னும்
வராதபடியால்
நான்
இந்தப்
பண்டிகைக்கு
இப்பொழுது
போகிறதில்லை
என்றார்.
9
இவைகளை
அவர்களுடனே
சொல்லி,
பின்னுங்
கலிலேயாவிலே
தங்கினார்.
10
அவருடைய
சகோதரர்
போனபின்பு,
அவர்
வெளியரங்கமாய்ப்
போகாமல்
அந்தரங்கமாய்ப்
பண்டிகைக்குப்
போனார்.
11
பண்டிகையிலே
யூதர்கள்
அவரைத்தேடி:
அவர்
எங்கேயிருக்கிறார்
என்றார்கள்.
12
ஜனங்களுக்குள்ளே
அவரைக்குறித்து
முறுமுறுப்புண்டாயிற்று.
சிலர்:
அவர்
நல்லவர்
என்றார்கள்.
வேறுசிலர்:
அப்படியல்ல,
அவன்
ஜனங்களை
வஞ்சிக்கிறவன்
என்று
சொல்லிக்கொண்டார்கள்.
13
ஆனாலும்
யூதருக்குப்
பயந்திருந்ததினாலே,
ஒருவனும்
அவரைக்குறித்துத்
தாராளமாய்ப்
பேசவில்லை.
14
பாதிப்பண்டிகையானபோது,
இயேசு
தேவாலயத்துக்குப்போய்,
உபதேசம்பண்ணினார்.
15
அப்பொழுது
யூதர்கள்:
இவர்
கல்லாதவராயிருந்தும்
வேத
எழுத்துக்களை
எப்படி
அறிந்திருக்கிறார்
என்று
ஆச்சரியப்பட்டார்கள்.
16
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
என்
உபதேசம்
என்னுடையதாயிராமல்,
என்னை
அனுப்பினவருடையதாயிருக்கிறது.
17
அவருடைய
சித்தத்தின்படி
செய்யமனதுள்ளவனெவனோ
அவன்
இந்த
உபதேசம்
தேவனால்
உண்டாயிருக்கிறதோ,
நான்
சுயமாய்ப்
பேசுகிறேனோ
என்று
அறிந்துகொள்ளுவான்.
18
சுயமாய்ப்
பேசுகிறவன்
தன்
சுயமகிமையைத்
தேடுகிறான்,
தன்னை
அனுப்பினவரின்
மகிமையைத்
தேடுகிறவனோ
உண்மையுள்ளவனாயிருக்கிறான்,
அவனிடத்தில்
அநீதியில்லை.
19
மோசே
நியாயப்பிரமாணத்தை
உங்களுக்குக்
கொடுக்கவில்லையா?
அப்படியிருந்தும்
உங்களில்
ஒருவனும்
அந்த
நியாயப்பிரமாணத்தின்படி
நடக்கிறதில்லை;
நீங்கள்
ஏன்
என்னைக்
கொலைசெய்யத்
தேடுகிறீர்கள்
என்றார்.
20
ஜனங்கள்
அவருக்குப்
பிரதியுத்தரமாக:
நீ
பிசாசுபிடித்தவன்;
உன்னைக்
கொலைசெய்யத்
தேடுகிறவன்
யார்
என்றார்கள்.
21
இயேசு
அவர்களை
நோக்கி:
ஒரே
கிரியையைச்
செய்தேன்,
அதைக்குறித்து
எல்லாரும்
ஆச்சரியப்படுகிறீர்கள்.
22
விருத்தசேதனம்
மோசேயினால்
உண்டாகாமல்,
பிதாக்களால்
உண்டாயிற்று;
பின்பு
மோசே
அதை
உங்களுக்கு
நியமித்தான்;
நீங்கள்
ஓய்வுநாளிலும்
மனுஷனை
விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
23
மோசேயின்
நியாயப்பிரமாணம்
மீறப்படாதபடிக்கு
ஓய்வுநாளில்
மனுஷன்
விருத்தசேதனம்
பெறலாமென்றால்,
நான்
ஓய்வுநாளில்
ஒரு
மனுஷனை
முழுவதும்
சுகமாக்கினதினாலே
என்மேல்
எரிச்சலாயிருக்கலாமா?
24
தோற்றத்தின்படி
தீர்ப்புச்செய்யாமல்,
நீதியின்படி
தீர்ப்புச்செய்யுங்கள்
என்றார்.
25
அப்பொழுது
எருசலேம்
நகரத்தாரில்
சிலர்:
இவனையல்லவா
கொலைசெய்யத்
தேடுகிறார்கள்?
26
இதோ,
இவன்
தாராளமாய்ப்
பேசுகிறானே,
ஒருவரும்
இவனுக்கு
ஒன்றும்
சொல்லுகிறதில்லையே,
மெய்யாய்
இவன்
கிறிஸ்துதான்
என்று
அதிகாரிகள்
நிச்சயமாக
அறிந்திருக்கிறார்களோ?
27
இவன்
இன்ன
இடத்திலிருந்து
வந்தவனென்று
நாம்
அறிந்திருக்கிறோம்,
கிறிஸ்து
வரும்போதோ,
அவர்
இன்ன
இடத்திலிருந்து
வருகிறவரென்று
ஒருவனும்
அறியமாட்டானே
என்றார்கள்.
28
அப்பொழுது
இயேசு
தேவாலயத்தில்
உபதேசிக்கையில்
சத்தமிட்டு:
நீங்கள்
என்னை
அறிவீர்கள்,
நான்
எங்கேயிருந்து
வந்தேனென்றும்
அறிவீர்கள்;
நான்
என்சுயமாய்
வரவில்லை,
என்னை
அனுப்பினவர்
சத்தியமுள்ளவர்,
அவரை
நீங்கள்
அறியாதிருக்கிறீர்கள்.
29
நான்
அவரால்
வந்திருக்கிறபடியினாலும்,
அவர்
என்னை
அனுப்பியிருக்கிறபடியினாலும்,
நானே
அவரை
அறிந்திருக்கிறேன்
என்றார்.
30
அப்பொழுது
அவரைப்
பிடிக்க
வகைதேடினார்கள்;
ஆனாலும்
அவருடைய
வேளை
இன்னும்
வராதபடியினால்
ஒருவனும்
அவர்மேல்
கைபோடவில்லை.
31
ஜனங்களில்
அநேகர்
அவரை
விசுவாசித்து:
கிறிஸ்து
வரும்போது,
இவர்
செய்கிற
அற்புதங்களைப்பார்க்கிலும்
அதிகம்
செய்வாரோ
என்றார்கள்.
32
ஜனங்கள்
அவரைக்குறித்து
இப்படி
முறுமுறுக்கிறதைப்
பரிசேயர்
கேட்டபொழுது,
அவரைப்
பிடித்துக்கொண்டு
வரும்படிக்குப்
பரிசேயரும்
பிரதான
ஆசாரியரும்
சேவகரை
அனுப்பினார்கள்.
33
அப்பொழுது
இயேசு
அவர்களை
நோக்கி:
இன்னுங்கொஞ்சக்காலம்
நான்
உங்களுடனேகூட
இருந்து,
பின்பு
என்னை
அனுப்பினவரிடத்திற்குப்
போகிறேன்.
34
நீங்கள்
என்னைத்
தேடுவீர்கள்,
ஆனாலும்
என்னைக்
காணமாட்டீர்கள்;
நான்
இருக்கும்
இடத்திற்கு
நீங்கள்
வரவுங்கூடாது
என்றார்.
35
அப்பொழுது
யூதர்கள்:
இவரை
நாம்
காணாதபடிக்கு
எங்கே
போவார்,
கிரேக்கருக்குள்ளே
சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப்
போய்,
கிரேக்கருக்கு
உபதேசம்பண்ணுவாரோ?
36
நீங்கள்
என்னைத்
தேடுவீர்கள்,
ஆனாலும்
என்னைக்
காணமாட்டீர்கள்
என்றும்,
நான்
இருக்கும்
இடத்துக்கு
நீங்கள்
வரக்கூடாதென்றும்,
இவர்
சொன்ன
வார்த்தையின்
கருத்து
என்னவென்று
தங்களுக்குள்ளே
சொல்லிக்கொண்டார்கள்.
37
பண்டிகையின்
கடைசிநாளாகிய
பிரதான
நாளிலே
இயேசு
நின்று,
சத்தமிட்டு:
ஒருவன்
தாகமாயிருந்தால்
என்னிடத்தில்
வந்து,
பானம்பண்ணக்கடவன்.
38
வேதவாக்கியம்
சொல்லுகிறபடி
என்னிடத்தில்
விசுவாசமாயிருக்கிறவன்
எவனோ,
அவன்
உள்ளத்திலிருந்து
ஜீவத்தண்ணீருள்ள
நதிகள்
ஓடும்
என்றார்.
39
தம்மை
விசுவாசிக்கிறவர்கள்
அடையப்போகிற
ஆவியைக்குறித்து
இப்படிச்
சொன்னார்.
இயேசு
இன்னும்
மகிமைப்படாதிருந்தபடியினால்
பரிசுத்த
ஆவி
இன்னும்
அருளப்படவில்லை.
40
ஜனங்களில்
அநேகர்
இந்த
வசனத்தைக்
கேட்டபொழுது:
மெய்யாகவே
இவர்
தீர்க்கதரிசியானவர்
என்றார்கள்.
41
வேறுசிலர்:
இவர்
கிறிஸ்து
என்றார்கள்.
வேறுசிலர்:
கிறிஸ்து
கலிலேயாவிலிருந்தா
வருவார்?
42
தாவீதின்
சந்ததியிலும்,
தாவீது
இருந்த
பெத்லகேம்
ஊரிலுமிருந்து
கிறிஸ்து
வருவார்
என்று
வேதவாக்கியம்
சொல்லவில்லையா
என்றார்கள்.
43
இவ்விதமாக
அவரைக்குறித்து
ஜனங்களுக்குள்ளே
பிரிவினையுண்டாயிற்று.
44
அவர்களில்
சிலர்
அவரைப்
பிடிக்க
மனதாயிருந்தார்கள்;
ஆகிலும்
ஒருவனும்
அவர்மேல்
கைபோடவில்லை.
45
பின்பு
அந்தச்
சேவகர்
பிரதான
ஆசாரியரிடத்திற்கும்
பரிசேயரிடத்திற்கும்
திரும்பிவந்தார்கள்;
இவர்கள்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
அவனை
ஏன்
கொண்டுவரவில்லை
என்று
கேட்டார்கள்.
46
சேவகர்
பிரதியுத்தரமாக:
அந்த
மனுஷன்
பேசுகிறதுபோல
ஒருவனும்
ஒருக்காலும்
பேசினதில்லை
என்றார்கள்.
47
அப்பொழுது
பரிசேயர்:
நீங்களும்
வஞ்சிக்கப்பட்டீர்களா?
48
அதிகாரிகளிலாவது
பரிசேயரிலாவது
யாதாமொருவர்
அவனை
விசுவாசித்ததுண்டா?
49
வேதத்தை
அறியாதவர்களாகிய
இந்த
ஜனங்கள்
சபிக்கப்பட்டவர்கள்
என்றார்கள்.
50
இராத்திரியிலே
அவரிடத்திற்கு
வந்தவனும்
அவர்களிலொருவனுமாகிய
நிக்கொதேமு
என்பவன்
அவர்களை
நோக்கி:
51
ஒரு
மனுஷன்
சொல்வதைக்
கேட்டு,
அவன்
செய்கைகளை
அறிகிறதற்கு
முன்னே,
அவனை
ஆக்கினைக்குட்படுத்தலாமென்று
நம்முடைய
நியாயப்பிரமாணம்
சொல்லுகிறதா
என்றான்.
52
அதற்கு
அவர்கள்:
நீரும்
கலிலேயனோ?
கலிலேயாவிலிருந்து
ஒரு
தீர்க்கதரிசியும்
எழும்புகிறதில்லை
என்பதை
ஆராய்ந்துபாரும்
என்றார்கள்.
53
பின்பு
அவரவர்
தங்கள்
தங்கள்
வீட்டுக்குப்
போனார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References