தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 1:45
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
Notes
No Verse Added
History
மாற்கு 1:45 (02 02 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 1:45
1
தேவனுடைய
குமாரனாகிய
இயேசு
கிறிஸ்துவினுடைய
சுவிசேஷத்தின்
ஆரம்பம்.
2
இதோ,
நான்
என்
தூதனை
உமக்கு
முன்பாக
அனுப்புகிறேன்,
அவன்
உமக்கு
முன்னே
போய்,
உமக்கு
வழியை
ஆயத்தம்பண்ணுவான்
என்றும்;
3
கர்த்தருக்கு
வழியை
ஆயத்தப்படுத்துங்கள்,
அவருக்குப்
பாதைகளைச்
செவ்வைபண்ணுங்கள்
என்று
வனாந்தரத்திலே
கூப்பிடுகிறவனுடைய
சத்தம்
உண்டாகும்
என்றும்,
தீர்க்கதரிசன
ஆகமங்களில்
எழுதியிருக்கிற
பிரகாரமாய்;
4
யோவான்
வனாந்தரத்தில்
ஞானஸ்நானங்கொடுத்து,
பாவமன்னிப்புக்கென்று
மனந்திரும்புதலுக்கேற்ற
ஞானஸ்நானத்தைக்குறித்துப்
பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
5
அப்பொழுது
யூதேயா
தேசத்தார்
அனைவரும்
எருசலேம்
நகரத்தார்
யாவரும்,
அவனிடத்திற்குப்போய்,
தங்கள்
பாவங்களை
அறிக்கையிட்டு,
யோர்தான்
நதியில்
அவனால்
ஞானஸ்நானம்
பெற்றார்கள்.
6
யோவான்
ஒட்டகமயிர்
உடையைத்தரித்து,
தன்
அரையில்
வார்க்கச்சையைக்
கட்டிக்கொண்டவனாயும்,
வெட்டுக்கிளியையும்
காட்டுத்தேனையும்
புசிக்கிறவனாயும்
இருந்தான்.
7
அவன்:
என்னிலும்
வல்லவர்
ஒருவர்
எனக்குப்பின்
வருகிறார்,
அவருடைய
பாதரட்சைகளின்
வாரைக்
குனிந்து
அவிழ்க்கிறதற்கும்
நான்
பாத்திரன்
அல்ல.
8
நான்
ஜலத்தினால்
உங்களுக்கு
ஞானஸ்நானம்
கொடுத்தேன்;
அவரோ
பரிசுத்த
ஆவியினால்
உங்களுக்கு
ஞானஸ்நானம்
கொடுப்பார்
என்று
பிரசங்கித்தான்.
9
அந்த
நாட்களில்,
இயேசு
கலிலேயாவிலுள்ள
நாசரேத்தூரிலிருந்து
வந்து,
யோர்தான்
நதியில்
யோவானால்
ஞானஸ்நானம்
பெற்றார்.
10
அவர்
ஜலத்திலிருந்து
கரையேறினவுடனே,
வானம்
திறக்கப்பட்டதையும்,
ஆவியானவர்
புறாவைப்போல்
தம்மேல்
இறங்குகிறதையும்
கண்டார்.
11
அன்றியும்,
நீர்
என்னுடைய
நேசகுமாரன்,
உம்மில்
பிரியமாயிருக்கிறேன்
என்று,
வானத்திலிருந்து
ஒரு
சத்தம்
உண்டாயிற்று.
12
உடனே
ஆவியானவர்
அவரை
வனாந்தரத்திற்குப்
போகும்படி
ஏவினார்.
13
அவர்
வனாந்தரத்திலே
நாற்பதுநாள்
இருந்து,
சாத்தானால்
சோதிக்கப்பட்டு,
அங்கே
காட்டுமிருகங்களின்
நடுவிலே
சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.
தேவதூதர்கள்
அவருக்கு
ஊழியஞ்செய்தார்கள்.
14
யோவான்
காவலில்
வைக்கப்பட்ட
பின்பு,
இயேசு
கலிலேயாவிலே
வந்து,
தேவனுடைய
ராஜ்யத்தின்
சுவிசேஷத்தைப்
பிரசங்கித்து:
15
காலம்
நிறைவேறிற்று,
தேவனுடைய
ராஜ்யம்
சமீபமாயிற்று;
மனந்திரும்பி,
சுவிசேஷத்தை
விசுவாசியுங்கள்
என்றார்.
16
அவர்
கலிலேயாக்
கடலோரமாய்
நடந்துபோகையில்,
மீன்பிடிக்கிறவர்களாயிருந்த
சீமோனும்,
அவன்
சகோதரன்
அந்திரேயாவும்
கடலில்
வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது
அவர்களைக்
கண்டார்.
17
இயேசு
அவர்களை
நோக்கி:
என்
பின்னே
வாருங்கள்,
உங்களை
மனுஷரைப்
பிடிக்கிறவர்களாக்குவேன்
என்றார்.
18
உடனே
அவர்கள்
தங்கள்
வலைகளைவிட்டு,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
19
அவர்
அவ்விடம்
விட்டுச்
சற்று
அப்புறம்
போனபோது,
செபெதேயுவின்
குமாரன்
யாக்கோபும்
அவன்
சகோதரன்
யோவானும்
படவிலே
வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக்
கண்டு,
20
உடனே
அவர்களையும்
அழைத்தார்;
அப்பொழுது
அவர்கள்
தங்கள்
தகப்பனாகிய
செபெதேயுவைக்
கூலியாட்களோடு
படவிலே
விட்டு,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
21
பின்பு
கப்பர்நகூமுக்குப்
போனார்கள்.
உடனே
அவர்
ஓய்வுநாளிலே
ஜெபஆலயத்திலே
பிரவேசித்து,
போதகம்பண்ணினார்.
22
அவர்
வேதபாரகரைப்போலப்
போதியாமல்,
அதிகாரமுடையவராய்
அவர்களுக்குப்
போதித்தபடியினால்
அவருடைய
போதகத்தைக்குறித்து
ஜனங்கள்
ஆச்சரியப்பட்டார்கள்.
23
அவர்களுடைய
ஜெபஆலயத்திலே
அசுத்த
ஆவியுள்ள
ஒரு
மனுஷன்
இருந்தான்.
24
அவன்:
ஐயோ!
நசரேயனாகிய
இயேசுவே,
எங்களுக்கும்
உமக்கும்
என்ன?
எங்களைக்
கெடுக்கவா
வந்தீர்?
உம்மை
இன்னார்
என்று
அறிவேன்,
நீர்
தேவனுடைய
பரிசுத்தர்
என்று
சத்தமிட்டான்.
25
அதற்கு
இயேசு:
நீ
பேசாமல்
இவனைவிட்டுப்
புறப்பட்டுப்போ
என்று
அதை
அதட்டினார்.
26
உடனே
அந்த
அசுத்த
ஆவி
அவனை
அலைக்கழித்து,
மிகுந்த
சத்தமிட்டு,
அவனைவிட்டுப்
போய்விட்டது.
27
எல்லாரும்
ஆச்சரியப்பட்டு:
இது
என்ன?
இந்தப்
புதிய
உபதேசம்
எப்படிப்பட்டது?
இவர்
அதிகாரத்தோடே
அசுத்த
ஆவிகளுக்கும்
கட்டளையிடுகிறார்,
அவைகள்
இவருக்குக்
கீழ்ப்படிகிறதே
என்று
தங்களுக்குள்ளே
ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டார்கள்.
28
அதுமுதல்
அவருடைய
கீர்த்தி
கலிலேயா
நாடெங்கும்
பிரசித்தமாயிற்று.
29
உடனே
அவர்கள்
ஜெபஆலயத்தை
விட்டுப்
புறப்பட்டு,
யாக்கோபோடும்
யோவானோடுங்கூட,
சீமோன்
அந்திரேயா
என்பவர்களுடைய
வீட்டில்
பிரவேசித்தார்கள்.
30
அங்கே
சீமோனுடைய
மாமி
ஜூரமாய்க்
கிடந்தாள்;
உடனே
அவர்கள்
அவளைக்குறித்து
அவருக்குச்
சொன்னார்கள்.
31
அவர்
கிட்டப்போய்,
அவள்
கையைப்
பிடித்து,
அவளைத்
தூக்கிவிட்டார்;
உடனே
ஜூரம்
அவளை
விட்டு
நீங்கிற்று;
அப்பொழுது
அவள்
அவர்களுக்குப்
பணிவிடைசெய்தாள்.
32
சாயங்காலமாகிச்
சூரியன்
அஸ்தமித்தபோது,
சகல
பிணியாளிகளையும்,
பிசாசுபிடித்தவர்களையும்,
அவரிடத்தில்
கொண்டுவந்தார்கள்.
33
பட்டணத்தார்
எல்லாரும்
வீட்டுவாசலுக்கு
முன்பாகக்
கூடிவந்தார்கள்.
34
பலவிதமான
வியாதிகளினால்
உபத்திரவப்பட்டிருந்த
அநேகரை
அவர்
சொஸ்தமாக்கி,
அநேகம்
பிசாசுகளையும்
துரத்திவிட்டார்;
அந்தப்
பிசாசுகள்
தம்மை
அறிந்திருந்தபடியால்,
அவைகள்
பேசுகிறதற்கு
அவர்
இடங்கொடுக்கவில்லை.
35
அவர்
அதிகாலையில்,
இருட்டோடே
எழுந்து
புறப்பட்டு,
வனாந்தரமான
ஓரிடத்திற்குப்போய்,
அங்கே
ஜெபம்பண்ணினார்.
36
சீமோனும்
அவனோடே
இருந்தவர்களும்
அவரைப்
பின்தொடர்ந்துபோய்,
37
அவரைக்
கண்டபோது:
உம்மை
எல்லாரும்
தேடுகிறார்கள்
என்று
சொன்னார்கள்.
38
அவர்களை
அவர்
நோக்கி:
அடுத்த
ஊர்களிலும்
நான்
பிரசங்கம்பண்ணவேண்டுமாதலால்,
அவ்விடங்களுக்குப்
போவோம்
வாருங்கள்;
இதற்காகவே
புறப்பட்டுவந்தேன்
என்று
சொல்லி;
39
கலிலேயா
நாடெங்கும்
அவர்களுடைய
ஜெபஆலயங்களில்
அவர்
பிரசங்கம்பண்ணிக்கொண்டும்,
பிசாசுகளைத்
துரத்திக்கொண்டும்
இருந்தார்.
40
அப்பொழுது
குஷ்டரோகி
ஒருவன்
அவரிடத்தில்
வந்து,
அவர்
முன்பாக
முழங்கால்படியிட்டு:
உமக்குச்
சித்தமானால்
என்னைச்
சுத்தமாக்க
உம்மால்
ஆகும்
என்று
வேண்டிக்கொண்டான்.
41
இயேசு
மனதுருகி,
கையை
நீட்டி,
அவனைத்
தொட்டு:
எனக்குச்
சித்தமுண்டு,
சுத்தமாகு
என்றார்.
42
இப்படி
அவர்
சொன்னவுடனே,
குஷ்டரோகம்
அவனைவிட்டு
நீங்கிற்று,
அவன்
சுத்தமானான்.
43
அப்பொழுது
அவர்
அவனை
நோக்கி:
நீ
இதை
ஒருவருக்கும்
சொல்லாதபடிக்கு
எச்சரிக்கையாயிரு;
44
ஆயினும்
நீ
போய்,
ஆசாரியனுக்கு
உன்னைக்
காண்பித்து,
நீ
சுத்தமானதினிமித்தம்,
மோசே
கட்டளையிட்டிருக்கிறவைகளை
அவர்களுக்குச்
சாட்சியாகச்
செலுத்து
என்று
கண்டிப்பாய்ச்
சொல்லி,
உடனே
அவனை
அனுப்பிவிட்டார்.
45
அவனோ
புறப்பட்டுப்போய்;
இந்தச்
சங்கதி
எங்கும்
விளங்கும்படியாகப்
பிரசித்தம்
பண்ணத்தொடங்கினான்.
அதினால்
அவர்
வெளியரங்கமாய்ப்
பட்டணத்தில்
பிரவேசிக்கக்கூடாமல்,
வெளியே
வனாந்தரமான
இடங்களில்
தங்கியிருந்தார்;
எத்திசையிலுமிருந்து
ஜனங்கள்
அவரிடத்திற்கு
வந்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References