தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
ரோமர் 15:7
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
Notes
No Verse Added
History
ரோமர் 15:7 (10 40 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
ரோமர் 15:7
1
அன்றியும்,
பலமுள்ளவர்களாகிய
நாம்
நமக்கே
பிரியமாய்
நடவாமல்,
பலவீனருடைய
பலவீனங்களைத்
தாங்கவேண்டும்.
2
நம்மில்
ஒவ்வொருவனும்
பிறனுடைய
பக்திவிருத்திக்கேதுவான
நன்மையுண்டாகும்படி
அவனுக்குப்
பிரியமாய்
நடக்கக்கடவன்.
3
கிறிஸ்துவும்
தமக்கே
பிரியமாய்
நடவாமல்:
உம்மை
நிந்திக்கிறவர்களுடைய
நிந்தைகள்
என்மேல்
விழுந்தது
என்று
எழுதியிருக்கிறபடியே
நடந்தார்.
4
தேவவசனத்தினால்
உண்டாகும்
பொறுமையினாலும்
ஆறுதலினாலும்
நாம்
நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு,
முன்பு
எழுதியிருக்கிறவைகளெல்லாம்
நமக்குப்
போதனையாக
எழுதியிருக்கிறது.
5
நீங்கள்
ஒருமனப்பட்டு
நம்முடைய
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின்
பிதாவாகிய
தேவனை
ஒரே
வாயினால்
மகிமைப்படுத்தும்படிக்கு,
6
பொறுமையையும்
ஆறுதலையும்
அளிக்கும்
தேவன்,
கிறிஸ்து
இயேசுவினுடைய
மாதிரியின்படியே,
நீங்கள்
ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி
உங்களுக்கு
அநுக்கிரகஞ்செய்வாராக.
7
ஆதலால்
தேவனுக்கு
மகிமையுண்டாக,
கிறிஸ்து
நம்மை
ஏற்றுக்கொண்டதுபோல,
நீங்களும்
ஒருவரையொருவர்
ஏற்றுக்கொள்ளுங்கள்.
8
மேலும்,
பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட
வாக்குத்தத்தங்களை
உறுதியாக்கும்படிக்கு,
தேவனுடைய
சத்தியத்தினிமித்தம்
இயேசுகிறிஸ்து
விருத்தசேதனமுள்ளவர்களுக்கு
ஊழியக்காரரானாரென்றும்;
9
புறஜாதியாரும்
இரக்கம்பெற்றதினிமித்தம்
தேவனை
மகிமைப்படுத்துகிறார்களென்றும்
சொல்லுகிறேன்.
அந்தப்படி:
இதினிமித்தம்
நான்
புறஜாதிகளுக்குள்ளே
உம்மை
அறிக்கைபண்ணி,
உம்முடைய
நாமத்தைச்
சொல்லி,
சங்கீதம்
பாடுவேன்
என்று
எழுதியிருக்கிறது.
10
மேலும்,
புறஜாதிகளே,
அவருடைய
ஜனங்களோடேகூடக்
களிகூருங்கள்
என்கிறார்.
11
மேலும்,
புறஜாதிகளே,
எல்லாரும்
கர்த்தரைத்
துதியுங்கள்;
ஜனங்களே,
எல்லாரும்
அவரைப்
புகழுங்கள்
என்றும்
சொல்லுகிறார்.
12
மேலும்,
ஈசாயின்
வேரும்
புறஜாதியாரை
ஆளும்படிக்கு
எழும்புகிறவருமாகிய
ஒருவர்
தோன்றுவார்;
அவரிடத்தில்
புறஜாதியார்
நம்பிக்கை
வைப்பார்கள்
என்று
ஏசாயா
சொல்லுகிறான்.
13
பரிசுத்த
ஆவியின்
பலத்தினாலே
உங்களுக்கு
நம்பிக்கை
பெருகும்படிக்கு,
நம்பிக்கையின்
தேவன்
விசுவாசத்தினால்
உண்டாகும்
எல்லாவித
சந்தோஷத்தினாலும்
சமாதானத்தினாலும்
உங்களை
நிரப்புவாராக.
14
என்
சகோதரரே,
நீங்கள்
நற்குணத்தினால்
நிறைந்தவர்களும்,
சகல
அறிவினாலும்
நிரப்பப்பட்டவர்களும்,
ஒருவருக்கொருவர்
புத்திசொல்ல
வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று
நானும்
உங்களைக்
குறித்து
நிச்சயித்திருக்கிறேன்.
15
அப்படியிருந்தும்,
சகோதரரே,
புறஜாதியாராகிய
பலி
பரிசுத்த
ஆவியினாலே
பரிசுத்தமாக்கப்பட்டு,
தேவனுக்குப்
பிரியமான
பலியாகும்படிக்கு,
நான்
தேவனுடைய
சுவிசேஷ
ஊழியத்தை
நடத்தும்
ஆசாரியனாயிருந்து
புறஜாதிகளுக்கு
இயேசுகிறிஸ்துவினுடைய
ஊழியக்காரனாகும்பொருட்டு,
16
தேவன்
எனக்கு
அளித்த
கிருபையினாலே
உங்களுக்கு
ஞாபகப்படுத்தும்படிக்கு
இவைகளை
நான்
அதிக
தைரியமாய்
எழுதினேன்.
17
ஆதலால்
நான்
தேவனுக்குரியவைகளைக்குறித்து
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு
மேன்மைபாராட்ட
எனக்கு
இடமுண்டு.
18
புறஜாதியாரை
வார்த்தையினாலும்
செய்கையினாலும்
கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு,
அற்புத
அடையாளங்களின்
பலத்தினாலும்,
தேவ
ஆவியின்
பலத்தினாலும்,
கிறிஸ்துவானவர்
என்னைக்கொண்டு
நடப்பித்தவைகளைச்
சொல்வதல்லாமல்
வெறொன்றையும்
சொல்ல
நான்
துணிவதில்லை.
19
இப்படி
எருசலேம்
துவக்கிச்
சுற்றிலும்,
இல்லிரிக்கம்
தேசம்வரைக்கும்,
கிறிஸ்துவின்
சுவிசேஷத்தைப்
பூரணமாய்ப்
பிரசங்கித்திருக்கிறேன்.
20
மேலும்
அவருடைய
செய்தியை
அறியாதிருந்தவர்கள்
காண்பார்களென்றும்,
கேள்விப்படாதிருந்தவர்கள்
உணர்ந்துகொள்வார்களென்றும்
எழுதியிருக்கிறபடியே,
21
நான்
மற்றொருவனுடைய
அஸ்திபாரத்தின்மேல்
கட்டாதபடிக்கு
கிறிஸ்துவினுடைய
நாமம்
சொல்லப்பட்டிராத
இடங்களில்
சுவிசேஷத்தை
அறிவிக்கும்படி
நாடுகிறேன்.
22
உங்களிடத்தில்
வருகிறதற்கு
இதினாலே
அநேகந்தரம்
தடைபட்டேன்.
23
இப்பொழுது
இந்தத்
திசைகளிலே
எனக்கு
இடமில்லாதபடியினாலும்,
உங்களிடத்தில்
வரும்படி
அனேக
வருஷமாய்
எனக்கு
மிகுந்த
விருப்பம்
உண்டாயிருக்கிறபடியினாலும்,
24
நான்
ஸ்பானியா
தேசத்திற்குப்
பிரயாணம்பண்ணுகையில்
உங்களிடத்தில்
வந்து,
உங்களைக்
கண்டுகொள்ளவும்,
உங்களிடத்தில்
சற்றுத்
திருப்தியடைந்த
பின்பு,
அவ்விடத்திற்கு
உங்களால்
வழிவிட்டனுப்பப்படவும்,
எனக்குச்
சமயங்கிடைக்குமென்று
நம்பியிருக்கிறேன்.
25
இப்பொழுதோ
பரிசுத்தவான்களுக்கு
உதவிசெய்யுங்காரியமாக
நான்
எருசலேமுக்குப்
பிரயாணம்பண்ண
எத்தனமாயிருக்கிறேன்.
26
மக்கெதோனியாவிலும்
அகாயாவிலுமுள்ளவர்கள்
எருசலேமிலுள்ள
பரிசுத்தவான்களுக்குள்ளே
இருக்கிற
தரித்திரருக்காகச்
சில
பொருள்சகாயம்செய்ய
விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;
27
இப்படிச்செய்வது
நல்லதென்று
எண்ணினார்கள்;
இப்படிச்
செய்கிறதற்கு
அவர்கள்
கடனாளிகளாயும்
இருக்கிறார்கள்.
எப்படியென்றால்,
புறஜாதியார்
அவர்களுடைய
ஞானநன்மைகளில்
பங்குபெற்றிருக்க,
சரீரநன்மைகளால்
அவர்களுக்கு
உதவிசெய்ய
இவர்கள்
கடனாளிகளாயிருக்கிறார்களே.
28
இந்தக்
காரியத்தை
நான்
நிறைவேற்றி,
இந்தப்
பலனை
அவர்கள்
கையிலே
பத்திரமாய்
ஒப்புவித்தபின்பு,
உங்கள்
ஊர்
வழியாய்
ஸ்பானியாவுக்குப்
போவேன்.
29
நான்
உங்களிடத்தில்
வரும்போது
கிறிஸ்துவினுடைய
சுவிசேஷத்தின்
சம்பூரணமான
ஆசீர்வாதத்தோடே
வருவேனென்று
அறிந்திருக்கிறேன்.
30
மேலும்
சகோதரரே,
தேவசித்தத்தினாலே
நான்
சந்தோஷத்துடனே
உங்களிடத்தில்
வந்து
உங்களோடு
இளைப்பாறும்படியாக,
31
யூதேயாவிலிருக்கிற
அவிசுவாசிகளுக்கு
நான்
தப்புவிக்கப்படும்படிக்கும்,
நான்
எருசலேமிலுள்ள
பரிசுத்தவான்களுக்குச்
செய்யப்போகிற
தர்மசகாயம்
அவர்களால்
அங்கிகரிக்கப்படும்படிக்கும்,
32
நீங்கள்
தேவனை
நோக்கிச்
செய்யும்
ஜெபங்களில்,
நான்
போராடுவதுபோல
நீங்களும்
என்னோடுகூடப்
போராடவேண்டுமென்று
நம்முடைய
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினிமித்தமும்,
ஆவியானவருடைய
அன்பினிமித்தமும்,
உங்களை
வேண்டிக்கொள்ளுகிறேன்.
33
சமாதானத்தின்
தேவன்
உங்களனைவரோடுங்கூட
இருப்பாராக.
ஆமென்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References