தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோவான் 9
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
Notes
No Verse Added
History
யோவான் 9:0 (04 17 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 9
1
அவர்
அப்புறம்
போகையில்
பிறவிக்குருடனாகிய
ஒரு
மனுஷனைக்
கண்டார்.
2
அப்பொழுது
அவருடைய
சீஷர்கள்
அவரை
நோக்கி:
ரபீ,
இவன்
குருடனாய்ப்
பிறந்தது
யார்
செய்த
பாவம்,
இவன்
செய்த
பாவமோ,
இவனைப்
பெற்றவர்கள்
செய்த
பாவமோ
என்று
கேட்டார்கள்.
3
இயேசு
பிரதியுத்தரமாக:
அது
இவன்
செய்த
பாவமுமல்ல,
இவனைப்
பெற்றவர்கள்
செய்த
பாவமுமல்ல,
தேவனுடைய
கிரியைகள்
இவனிடத்தில்
வெளிப்படும்பொருட்டு
இப்படிப்
பிறந்தான்.
4
பகற்காலமிருக்குமட்டும்
நான்
என்னை
அனுப்பினவருடைய
கிரியைகளைச்
செய்யவேண்டும்;
ஒருவனும்
கிரியை
செய்யக்கூடாத
இராக்காலம்
வருகிறது.
5
நான்
உலகத்திலிருக்கையில்
உலகத்திற்கு
ஒளியாயிருக்கிறேன்
என்றார்.
6
இவைகளைச்
சொல்லி,
அவர்
தரையிலே
துப்பி,
உமிழ்நீரினால்
சேறுண்டாக்கி,
அந்தச்
சேற்றைக்
குருடனுடைய
கண்களின்மேல்
பூசி:
7
நீ
போய்,
சீலோவாம்
குளத்திலே
கழுவு
என்றார்.
சீலோவாம்
என்பதற்கு
அனுப்பப்பட்டவன்
என்று
அர்த்தமாம்.
அப்படியே
அவன்
போய்க்
கழுவி,
பார்வையடைந்தவனாய்த்
திரும்பிவந்தான்.
8
அப்பொழுது
அயலகத்தாரும்,
அவன்
குருடனாயிருக்கையில்
அவனைக்
கண்டிருந்தவர்களும்:
இவன்
உட்கார்ந்து
பிச்சை
கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா
என்றார்கள்.
9
சிலர்:
அவன்தான்
என்றார்கள்.
வேறு
சிலர்:
அவனுடைய
சாயலாயிருக்கிறான்
என்றார்கள்.
அவனோ:
நான்தான்
அவன்
என்றான்.
10
அப்பொழுது
அவர்கள்
அவனை
நோக்கி:
உன்
கண்கள்
எப்படித்
திறக்கப்பட்டது
என்றார்கள்.
11
அவன்
பிரதியுத்தரமாக:
இயேசு
என்னப்பட்ட
ஒருவர்
சேறுண்டாக்கி,
என்
கண்களின்மேல்
பூசி,
நீ
போய்
சீலோவாம்
குளத்திலே
கழுவு
என்றார்.
அப்படியே
நான்
போய்க்
கழுவி,
பார்வையடைந்தேன்
என்றான்.
12
அப்பொழுது
அவர்கள்:
அவர்
எங்கே
என்றார்கள்.
அவன்:
எனக்குத்
தெரியாது
என்றான்.
13
குருடனாயிருந்த
அவனைப்
பரிசேயரிடத்திற்குக்
கொண்டுபோனார்கள்.
14
இயேசு
சேறுண்டாக்கி,
அவன்
கண்களைத்
திறந்த
நாள்
ஓய்வுநாளாயிருந்தது.
15
ஆகையால்
பரிசேயரும்
அவனை
நோக்கி:
நீ
எப்படிப்
பார்வையடைந்தாய்
என்று
மறுபடியும்
கேட்டார்கள்.
அதற்கு
அவன்:
அவர்
என்
கண்களின்மேல்
சேற்றைப்
பூசினார்,
நான்
கழுவினேன்,
காண்கிறேன்
என்றான்.
16
அப்பொழுது
பரிசேயரில்
சிலர்:
அந்த
மனுஷன்
ஓய்வுநாளைக்
கைக்கொள்ளாததினால்
அவன்
தேவனிடத்திலிருந்து
வந்தவனல்ல
என்றார்கள்.
வேறுசிலர்:
பாவியாயிருக்கிற
மனுஷன்
இப்படிப்பட்ட
அற்புதங்களை
எப்படிச்
செய்வான்
என்றார்கள்.
இவ்விதமாய்
அவர்களுக்குள்ளே
பிரிவினையுண்டாயிற்று.
17
மறுபடியும்
அவர்கள்
குருடனை
நோக்கி:
உன்
கண்களைத்
திறந்தானே,
அவனைக்குறித்து
நீ
என்ன
சொல்லுகிறாய்
என்றார்கள்.
அதற்கு
அவன்:
அவர்
தீர்க்கதரிசி
என்றான்.
18
அவன்
குருடனாயிருந்து
பார்வையடைந்ததை
யூதர்கள்
நம்பாமல்,
பார்வையடைந்தவனுடைய
தாய்தகப்பன்மாரை
அழைப்பித்து,
19
அவர்களை
நோக்கி:
உங்கள்
குமாரன்
குருடனாய்ப்
பிறந்தான்
என்று
சொல்லுகிறீர்களே,
அவன்
இவன்தானா?
இவனானால்,
இப்பொழுது
இவன்
எப்படிப்
பார்வையடைந்தான்
என்று
கேட்டார்கள்.
20
தாய்தகப்பன்மார்
பிரதியுத்தரமாக;
இவன்
எங்கள்
குமாரன்தான்
என்றும்,
குருடனாய்ப்
பிறந்தான்
என்றும்
எங்களுக்குத்
தெரியும்.
21
இப்பொழுது
இவன்
பார்வையடைந்த
வகை
எங்களுக்குத்
தெரியாது;
இவன்
கண்களைத்
திறந்தவன்
இன்னான்
என்பதும்
எங்களுக்குத்
தெரியாது;
இவன்
வயதுள்ளவனாயிருக்கிறான்,
இவனைக்
கேளுங்கள்,
இவனே
சொல்லுவான்
என்றார்கள்.
22
அவனுடைய
தாய்தகப்பன்மார்
யூதர்களுக்குப்
பயந்ததினால்
இப்படிச்
சொன்னார்கள்.
ஏனெனில்
இயேசுவைக்
கிறிஸ்து
என்று
எவனாவது
அறிக்கைபண்ணினால்
அவனை
ஜெப
ஆலயத்துக்குப்
புறம்பாக்கவேண்டுமென்று
யூதர்கள்
அதற்குமுன்னமே
கட்டுப்பாடு
செய்திருந்தார்கள்.
23
அதினிமித்தம்:
இவன்
வயதுள்ளவனாயிருக்கிறான்,
இவனையே
கேளுங்கள்
என்று
அவன்
தாய்தகப்பன்மார்
சொன்னார்கள்.
24
ஆதலால்
அவர்கள்
குருடனாயிருந்த
மனுஷனை
இரண்டாந்தரம்
அழைத்து:
நீ
தேவனை
மகிமைப்படுத்து;
இந்த
மனுஷன்
பாவியென்று
நாங்கள்
அறிந்திருக்கிறோம்
என்றார்கள்.
25
அவன்
பிரதியுத்தரமாக:
அவர்
பாவியென்று
எனக்குத்
தெரியாது;
நான்
குருடனாயிருந்தேன்,
இப்பொழுது
காண்கிறேன்;
இது
ஒன்றுதான்
எனக்குத்
தெரியும்
என்றான்.
26
அவர்கள்
மறுபடியும்
அவனை
நோக்கி:
உனக்கு
என்னசெய்தான்,
உன்
கண்களை
எப்படித்
திறந்தான்
என்றார்கள்.
27
அவன்
பிரதியுத்தரமாக:
முன்னமே
உங்களுக்குச்
சொன்னேன்,
நீங்கள்
கேளாமற்போனீர்கள்;
மறுபடியும்
கேட்கவேண்டியதென்ன?
அவருக்குச்
சீஷராக
உங்களுக்கும்
மனதுண்டோ
என்றான்.
28
அப்பொழுது
அவர்கள்
அவனை
வைது:
நீ
அவனுடைய
சீஷன்,
நாங்கள்
மோசேயினுடைய
சீஷர்.
29
மோசேயுடனே
தேவன்
பேசினாரென்று
அறிவோம்,
இவன்
எங்கேயிருந்து
வந்தவனென்று
அறியோம்
என்றார்கள்.
30
அதற்கு
அந்த
மனுஷன்:
அவர்
என்
கண்களைத்
திறந்திருந்தும்,
அவர்
எங்கேயிருந்து
வந்தவரென்று
நீங்கள்
அறியாதிருக்கிறது
ஆச்சரியமான
காரியம்.
31
பாவிகளுக்குத்
தேவன்
செவிகொடுக்கிறதில்லையென்று
அறிந்திருக்கிறோம்;
ஒருவன்
தேவபக்தியுள்ளவனாயிருந்து
அவருக்குச்
சித்தமானதைச்
செய்தால்
அவனுக்குச்
செவிகொடுப்பார்.
32
பிறவிக்குருடனுடைய
கண்களை
ஒருவன்
திறந்தானென்று
உலகமுண்டானது
முதல்
கேள்விப்பட்டதில்லையே.
33
அவர்
தேவனிடத்திலிருந்து
வராதிருந்தால்
ஒன்றும்
செய்யமாட்டாரே
என்றான்.
34
அவர்கள்
அவனுக்குப்
பிரதியுத்தரமாக:
முழுவதும்
பாவத்தில்
பிறந்த
நீ
எங்களுக்குப்
போதிக்கிறாயோ
என்று
சொல்லி,
அவனைப்
புறம்பே
தள்ளிவிட்டார்கள்.
35
அவனை
அவர்கள்
புறம்பே
தள்ளிவிட்டதை
இயேசு
கேள்விப்பட்டு,
அவனைக்
கண்டபோது:
நீ
தேவனுடைய
குமாரனிடத்தில்
விசுவாசமாயிருக்கிறாயா
என்றார்.
36
அதற்கு
அவன்:
ஆண்டவரே,
அவரிடத்தில்
நான்
விசுவாசமாயிருக்கும்படிக்கு
அவர்
யார்
என்றான்.
37
இயேசு
அவனை
நோக்கி:
நீ
அவரைக்
கண்டிருக்கிறாய்,
உன்னுடனே,
பேசுகிறவர்
அவர்தான்
என்றார்.
38
உடனே
அவன்:
ஆண்டவரே,
விசுவாசிக்கிறேன்
என்று
சொல்லி,
அவரைப்
பணிந்துகொண்டான்.
39
அப்பொழுது
இயேசு:
காணாதவர்கள்
காணும்படியாகவும்,
காண்கிறவர்கள்
குருடராகும்படியாகவும்
நியாயத்தீர்ப்புக்கு
நான்
இந்த
உலகத்தில்
வந்தேன்
என்றார்.
40
அவருடனேகூட
இருந்த
பரிசேயரில்
சிலர்
இவைகளைக்
கேட்டபொழுது:
நாங்களும்
குருடரோ
என்றார்கள்.
41
இயேசு
அவர்களை
நோக்கி:
நீங்கள்
குருடராயிருந்தால்
உங்களுக்குப்
பாவமிராது;
நீங்கள்
காண்கிறோம்
என்று
சொல்லுகிறபடியினால்
உங்கள்
பாவம்
நிலைநிற்கிறது
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References