தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோவான் 10:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
Notes
No Verse Added
History
யோவான் 10:1 (10 09 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 10:1
1
மெய்யாகவே,
மெய்யாகவே
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
ஆட்டுத்தொழுவத்துக்குள்
வாசல்வழியாய்ப்
பிரவேசியாமல்,
வேறுவழியாய்
ஏறுகிறவன்
கள்ளனும்
கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
2
வாசல்வழியாய்ப்
பிரவேசிக்கிறவனோ
ஆடுகளின்
மேய்ப்பனாயிருக்கிறான்.
3
வாசலைக்
காக்கிறவன்
அவனுக்குத்
திறக்கிறான்;
ஆடுகளும்
அவன்
சத்தத்துக்குச்
செவிகொடுக்கிறது.
அவன்
தன்னுடைய
ஆடுகளைப்
பேர்சொல்லிக்
கூப்பிட்டு,
அவைகளை
வெளியே
நடத்திக்கொண்டு
போகிறான்.
4
அவன்
தன்னுடைய
ஆடுகளை
வெளியே
விட்டபின்பு,
அவைகளுக்கு
முன்பாக
நடந்துபோகிறான்,
ஆடுகள்
அவன்
சத்தத்தை
அறிந்திருக்கிறபடியினால்
அவனுக்குப்
பின்செல்லுகிறது.
5
அந்நியருடைய
சத்தத்தை
அறியாதபடியினால்
அவைகள்
அந்நியனுக்குப்
பின்செல்லாமல்,
அவனை
விட்டோடிப்போகும்
என்றார்.
6
இந்த
உவமையை
இயேசு
அவர்களுடனே
சொன்னார்;
அவர்களோ
அவர்
சொன்னவைகளின்
கருத்தை
அறியவில்லை.
7
ஆதலால்
இயேசு
மறுபடியும்
அவர்களை
நோக்கி:
நானே
ஆடுகளுக்கு
வாசல்
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
8
எனக்கு
முன்னே
வந்தவர்களெல்லாரும்
கள்ளரும்
கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்;
ஆடுகள்
அவர்களுக்குச்
செவிகொடுக்கவில்லை.
9
நானே
வாசல்,
என்
வழியாய்
ஒருவன்
உட்பிரவேசித்தால்,
அவன்
இரட்சிக்கப்படுவான்,
அவன்
உள்ளும்
புறம்பும்
சென்று,
மேய்ச்சலைக்
கண்டடைவான்.
10
திருடன்
திருடவும்
கொல்லவும்
அழிக்கவும்
வருகிறானேயன்றி
வேறொன்றுக்கும்
வரான்.
நானோ
அவைகளுக்கு
ஜீவன்
உண்டாயிருக்கவும்,
அது
பரிபூரணப்படவும்
வந்தேன்.
11
நானே
நல்ல
மேய்ப்பன்:
நல்ல
மேய்ப்பன்
ஆடுகளுக்காகத்
தன்
ஜீவனைக்
கொடுக்கிறான்.
12
மேய்ப்பனாயிராதவனும்,
ஆடுகள்
தனக்குச்
சொந்தமல்லாதவனுமான
கூலியாள்
ஓநாய்
வருகிறதைக்
கண்டு
ஆடுகளை
விட்டு
ஓடிப்போகிறான்;
அப்பொழுது
ஓநாய்
ஆடுகளைப்பீறி,
அவைகளைச்
சிதறடிக்கும்.
13
கூலியாள்
கூலிக்காக
வேலைசெய்கிறவனாகையால்
ஓடிப்போகிறான்,
ஆடுகளுக்காக
அவன்
கவலைப்படான்.
14
நானே
நல்ல
மேய்ப்பன்;
பிதா
என்னை
அறிந்திருக்கிறதுபோலவும்,
நான்
பிதாவை
அறிந்திருக்கிறதுபோலவும்,
15
நான்
என்னுடையவைகளை
அறிந்தும்
என்னுடையவைகளால்
அறியப்பட்டுமிருக்கிறேன்;
ஆடுகளுக்காக
என்
ஜீவனையும்
கொடுக்கிறேன்.
16
இந்தத்
தொழுவத்திலுள்ளவைகளல்லாமல்
வேறே
ஆடுகளும்
எனக்கு
உண்டு;
அவைகளையும்
நான்
கொண்டுவரவேண்டும்,
அவைகள்
என்
சத்தத்துக்குச்
செவிகொடுக்கும்,
அப்பொழுது
ஒரே
மந்தையும்
ஒரே
மேய்ப்பனுமாகும்.
17
நான்
என்
ஜீவனை
மறுபடியும்
அடைந்துகொள்ளும்படிக்கு
அதைக்கொடுக்கிறபடியினால்
பிதா
என்னில்
அன்பாயிருக்கிறார்.
18
ஒருவனும்
அதை
என்னிடத்திலிருந்து
எடுத்துக்கொள்ளமாட்டான்;
நானே
அதைக்
கொடுக்கிறேன்,
அதைக்
கொடுக்கவும்
எனக்கு
அதிகாரம்
உண்டு,
அதை
மறுபடியும்
எடுத்துக்கொள்ளவும்
எனக்கு
அதிகாரம்
உண்டு.
இந்தக்
கட்டளையை
என்
பிதாவினிடத்தில்
பெற்றுக்கொண்டேன்
என்றார்.
19
இந்த
வசனங்களினிமித்தம்
யூதருக்குள்ளே
மறுபடியும்
பிரிவினையுண்டாயிற்று.
20
அவர்களில்
அநேகர்:
இவன்
பிசாசு
பிடித்தவன்,
பயித்தியக்காரன்;
ஏன்
இவனுக்குச்
செவிகொடுக்கிறீர்கள்
என்றார்கள்.
21
வேறே
சிலர்:
இவைகள்
பிசாசு
பிடித்தவனுடைய
வசனங்களல்லவே.
குருடருடைய
கண்களைப்
பிசாசு
திறக்கக்கூடுமா
என்றார்கள்.
22
பின்பு
எருசலேமிலே
தேவாலயப்பிரதிஷ்டைபண்டிகை
வந்தது;
மாரிகாலமுமாயிருந்தது.
23
இயேசு
தேவாலயத்தில்
சாலொமோனுடைய
மண்டபத்திலே
உலாவிக்கொண்டிருந்தார்.
24
அப்பொழுது
யூதர்கள்
அவரைச்
சூழ்ந்துகொண்டு:
எதுவரைக்கும்
எங்கள்
ஆத்துமாவுக்குச்
சந்தேகம்
உண்டாக்குகிறீர்,
நீர்
கிறிஸ்துவானால்
எங்களுக்குத்
தெளிவாய்ச்
சொல்லும்
என்றார்கள்.
25
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
அதை
உங்களுக்குச்
சொன்னேன்,
நீங்கள்
விசுவாசிக்கவில்லை;
என்
பிதாவின்
நாமத்தினாலே
நான்
செய்கிற
கிரியைகளே
என்னைக்குறித்துச்
சாட்சிகொடுக்கிறது.
26
ஆனாலும்,
நான்
உங்களுக்குச்
சொன்னபடியே,
நீங்கள்
என்
மந்தையின்
ஆடுகளாயிராதபடியினால்
விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
27
என்
ஆடுகள்
என்
சத்தத்திற்குச்
செவிகொடுக்கிறது;
நான்
அவைகளை
அறிந்திருக்கிறேன்,
அவைகள்
எனக்குப்
பின்செல்லுகிறது.
28
நான்
அவைகளுக்கு
நித்தியஜீவனைக்
கொடுக்கிறேன்;
அவைகள்
ஒருக்காலும்
கெட்டுப்போவதில்லை,
ஒருவனும்
அவைகளை
என்
கையிலிருந்து
பறித்துக்கொள்ளுவதுமில்லை.
29
அவைகளை
எனக்குத்
தந்த
என்
பிதா
எல்லாரிலும்
பெரியவராயிருக்கிறார்;
அவைகளை
என்
பிதாவின்
கையிலிருந்து
பறித்துக்கொள்ள
ஒருவனாலும்
கூடாது.
30
நானும்
பிதாவும்
ஒன்றாயிருக்கிறோம்
என்றார்.
31
அப்பொழுது
யூதர்கள்
மறுபடியும்
அவர்மேல்
கல்லெறியும்படி,
கல்லுகளை
எடுத்துக்கொண்டார்கள்.
32
இயேசு
அவர்களை
நோக்கி:
நான்
என்
பிதாவினாலே
அநேக
நற்கிரியைகளை
உங்களுக்குக்
காண்பித்தேன்,
அவைகளில்
எந்தக்
கிரியையினிமித்தம்
என்மேல்
கல்லெறிகிறீர்கள்
என்றார்.
33
யூதர்கள்
அவருக்குப்
பிரதியுத்தரமாக:
நற்கிரியையினிமித்தம்
நாங்கள்
உன்மேல்
கல்லெறிகிறதில்லை;
நீ
மனுஷனாயிருக்க,
உன்னை
தேவன்
என்று
சொல்லி,
இவ்விதமாக
தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால்
உன்மேல்
கல்லெறிகிறோம்
என்றார்கள்.
34
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
தேவர்களாயிருக்கிறீர்கள்
என்று
நான்
சொன்னேன்
என்பதாய்
உங்கள்
வேதத்தில்
எழுதியிருக்கவில்லையா?
35
தேவவசனத்தைப்
பெற்றுக்கொண்டவர்களை
தேவர்கள்
என்று
அவர்
சொல்லியிருக்க,
வேதவாக்கியமும்
தவறாததாயிருக்க,
36
பிதாவினால்
பரிசுத்தமாக்கப்பட்டும்,
உலகத்தில்
அனுப்பப்பட்டும்
இருக்கிற
நான்
என்னை
தேவனுடைய
குமாரன்
என்று
சொன்னதினாலே
தேவதூஷணஞ்சொன்னாய்
என்று
நீங்கள்
சொல்லலாமா?
37
என்
பிதாவின்
கிரியைகளை
நான்
செய்யாதிருந்தால்,
நீங்கள்
என்னை
விசுவாசிக்கவேண்டியதில்லை.
38
செய்தேனேயானால்,
நீங்கள்
என்னை
விசுவாசியாதிருந்தாலும்,
பிதா
என்னிலும்
நான்
அவரிலும்
இருக்கிறதை
நீங்கள்
அறிந்து
விசுவாசிக்கும்படி
அந்தக்
கிரியைகளை
விசுவாசியுங்கள்
என்றார்.
39
இதினிமித்தம்
அவர்கள்
மறுபடியும்
அவரைப்
பிடிக்கத்
தேடினார்கள்,
அவரோ
அவர்கள்
கைக்குத்
தப்பி,
40
யோர்தானுக்கு
அக்கரையிலே
முன்னே
யோவான்
ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த
இடத்துக்குத்
திரும்பிப்போய்,
அங்கே
தங்கினார்.
41
அநேகர்
அவரிடத்தில்
வந்து:
யோவான்
ஒரு
அற்புதத்தையும்
செய்யவில்லை;
ஆகிலும்
இவரைக்குறித்து
யோவான்
சொன்னதெல்லாம்
மெய்யாயிருக்கிறது
என்றார்கள்.
42
அவ்விடத்திலே
அநேகர்
அவரிடத்தில்
விசுவாசமுள்ளவர்களானார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References