தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நீதிமொழிகள் 20:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
Notes
No Verse Added
History
நீதிமொழிகள் 20:1 (10 13 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நீதிமொழிகள் 20:1
1
திராட்சரசம்
பரியாசஞ்செய்யும்;
மதுபானம்
அமளிபண்ணும்;
அதினால்
மயங்குகிற
ஒருவனும்
ஞானவானல்ல.
2
ராஜாவின்
உறுக்குதல்
சிங்கத்தின்
கெர்ச்சிப்புக்குச்
சமானம்;
அவனைக்
கோபப்படுத்துகிறவன்
தன்
பிராணனுக்கே
துரோகஞ்செய்கிறான்.
3
வழக்குக்கு
விலகுவது
மனுஷனுக்கு
மேன்மை;
மூடனானவன்
எவனும்
அதிலே
தலையிட்டுக்கொள்வான்.
4
சோம்பேறி
குளிருகிறதென்று
உழமாட்டான்;
அறுப்பிலே
பிச்சைகேட்டாலும்
அவனுக்கு
ஒன்றுங்கிடையாது.
5
மனுஷனுடைய
இருதயத்திலுள்ள
யோசனை
ஆழமான
தண்ணீர்போலிருக்கிறது;
புத்திமானோ
அதை
மொண்டெடுப்பான்.
6
மனுஷர்
பெரும்பாலும்
தங்கள்
தயாளத்தைப்
பிரசித்தப்படுத்துவார்கள்;
உண்மையான
மனுஷனைக்
கண்டுபிடிப்பவன்
யார்?
7
நீதிமான்
தன்
உத்தமத்திலே
நடக்கிறான்;
அவனுக்குப்பிறகு
அவன்
பிள்ளைகளும்
பாக்கியவான்களாயிருப்பார்கள்.
8
நியாயாசனத்தில்
வீற்றிருக்கும்
ராஜா
தன்
கண்களினால்
சகல
பொல்லாப்பையும்
சிதறப்பண்ணுகிறான்.
9
என்
இருதயத்தைச்
சுத்தமாக்கினேன்,
என்
பாவமறத்
துப்புரவானேன்
என்று
சொல்லத்தக்கவன்
யார்?
10
வெவ்வேறான
நிறைகல்லும்,
வெவ்வேறான
மரக்காலும்
ஆகிய
இவ்விரண்டும்
கர்த்தருக்கு
அருவருப்பானவைகள்.
11
பிள்ளையானாலும்,
அதின்
செய்கை
சுத்தமோ
செம்மையோ
என்பது,
அதின்
நடக்கையினால்
விளங்கும்.
12
கேட்கிற
காதும்,
காண்கிற
கண்ணும்
ஆகிய
இவ்விரண்டையும்
கர்த்தர்
உண்டாக்கினார்.
13
தூக்கத்தை
விரும்பாதே,
விரும்பினால்
தரித்திரனாவாய்;
கண்விழித்திரு,
அப்பொழுது
ஆகாரத்தினால்
திருப்தியாவாய்.
14
கொள்ளுகிறவன்:
நல்லதல்ல,
நல்லதல்ல
என்பான்;
போய்விட்டபின்போ
மெச்சிக்கொள்வான்.
15
பொன்னும்
மிகுதியான
முத்துக்களும்
உண்டு;
அறிவுள்ள
உதடுகளோ
விலையுயர்ந்த
இரத்தினம்.
16
அந்நியனுக்காகப்
பிணைப்பட்டவனுடைய
வஸ்திரத்தை
எடுத்துக்கொள்;
அந்நிய
ஸ்திரீயினிமித்தம்
அவன்
கையில்
ஈடுவாங்கிக்கொள்.
17
வஞ்சனையினால்
வந்த
போஜனம்
மனுஷனுக்கு
இன்பமாயிருக்கும்;
பின்போ
அவனுடைய
வாய்
பருக்கைக்
கற்களால்
நிரப்பப்படும்.
18
ஆலோசனையினால்
எண்ணங்கள்
ஸ்திரப்படும்;
நல்யோசனை
செய்து
யுத்தம்பண்ணு.
19
தூற்றிக்கொண்டு
திரிகிறவன்
இரகசியங்களை
வெளிப்படுத்துவான்;
ஆதலால்
தன்
உதடுகளினால்
அலப்புகிறவனோடே
கலவாதே.
20
தன்
தகப்பனையும்
தன்
தாயையும்
தூஷிக்கிறவனுடைய
தீபம்
காரிருளில்
அணைந்துபோகும்.
21
ஆரம்பத்திலே
துரிதமாகக்
கிடைத்த
சுதந்தரம்
முடிவிலே
ஆசீர்வாதம்
பெறாது.
22
தீமைக்குச்
சரிக்கட்டுவேன்
என்று
சொல்லாதே;
கர்த்தருக்குக்
காத்திரு,
அவர்
உன்னை
இரட்சிப்பார்.
23
வெவ்வேறான
நிறைகற்கள்
கர்த்தருக்கு
அருவருப்பானவைகள்;
கள்ளத்தராசு
நல்லதல்ல.
24
கர்த்தராலே
மனுஷருடைய
நடைகள்
வாய்க்கும்;
ஆகையால்
மனுஷன்
தன்
வழியை
அறிந்துகொள்வதெப்படி?
25
பரிசுத்தமானதை
விழுங்குகிறதும்,
பொருத்தனை
செய்தபின்பு
யோசிக்கிறதும்,
மனுஷனுக்குக்
கண்ணியாயிருக்கும்.
26
ஞானமுள்ள
ராஜா
துன்மார்க்கரை
சிதறடித்து,
அவர்கள்மேல்
உருளையை
உருட்டுவான்.
27
மனுஷனுடைய
ஆவி
கர்த்தர்
தந்த
தீபமாயிருக்கிறது;
அது
உள்ளத்தில்
உள்ளவைகளையெல்லாம்
ஆராய்ந்துபார்க்கும்.
28
தயையும்
சத்தியமும்
ராஜாவைக்
காக்கும்;
தயையினாலே
தன்
சிங்காசனத்தை
நிற்கப்பண்ணுவான்.
29
வாலிபரின்
அலங்காரம்
அவர்கள்
பராக்கிரமம்;
முதிர்வயதானவர்களின்
மகிமை
அவர்கள்
நரை.
30
காயத்தின்
தழும்புகளும்,
உள்ளத்தில்
உறைக்கும்
அடிகளும்,
பொல்லாதவனை
அழுக்கறத்
துடைக்கும்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References