தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அப்போஸ்தலர்கள் 16:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
Notes
No Verse Added
History
அப்போஸ்தலர்கள் 16:1 (01 46 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அப்போஸ்தலர்கள் 16:1
1
அதன்பின்பு
அவன்
தெர்பைக்கும்
லீஸ்திராவுக்கும்
போனான்.
அங்கே
தீமோத்தேயு
என்னப்பட்ட
ஒரு
சீஷன்
இருந்தான்;
அவன்
தாய்
விசுவாசமுள்ள
யூதஸ்திரீ,
அவன்
தகப்பன்
கிரேக்கன்.
2
அவன்
லீஸ்திராவிலும்
இக்கோனியாவிலுமுள்ள
சகோதரராலே
நற்சாட்சி
பெற்றவனாயிருந்தான்.
3
அவனைப்
பவுல்
தன்னுடனே
கூட்டிக்கொண்டு
போகவேண்டுமென்று
விரும்பி,
அவனுடைய
தகப்பன்
கிரேக்கன்
என்று
அவ்விடங்களிலிருக்கும்
யூதர்களெல்லாரும்
அறிந்திருந்தபடியால்,
அவர்கள்நிமித்தம்
அவனுக்கு
விருத்தசேதனம்பண்ணினான்.
4
அவர்கள்
பட்டணங்கள்தோறும்
போகையில்,
எருசலேமிலிருக்கும்
அப்போஸ்தலராலும்
மூப்பராலும்
விதிக்கப்பட்ட
சட்டங்களைக்
கைக்கொள்ளும்படி
அவர்களுக்கு
ஒப்புவித்தார்கள்.
5
அதினாலே
சபைகள்
விசுவாசத்தில்
ஸ்திரப்பட்டு,
நாளுக்குநாள்
பெருகின.
6
அவர்கள்
பிரிகியா
கலாத்தியா
நாடுகளைக்
கடந்துபோனபோது,
ஆசியாவிலே
வசனத்தைச்
சொல்லாதபடிக்குப்
பரிசுத்த
ஆவியினாலே
தடைபண்ணப்பட்டு,
7
மீசியா
தேசமட்டும்
வந்து,
பித்தினியா
நாட்டுக்குப்
போகப்
பிரயத்தனம்பண்ணினார்கள்;
ஆவியானவரோ
அவர்களைப்
போகவொட்டாதிருந்தார்.
8
அப்பொழுது
அவர்கள்
மீசியா
பக்கமாய்ப்
போய்,
துரோவாவுக்கு
வந்தார்கள்.
9
அங்கே
இராத்திரியிலே
பவுலுக்கு
ஒரு
தரிசனம்
உண்டாயிற்று;
அதென்னவெனில்,
மக்கெதோனியா
தேசத்தான்
ஒருவன்
வந்துநின்று:
நீர்
மக்கெதோனியாவுக்கு
வந்து
எங்களுக்கு
உதவிசெய்யவேண்டுமென்று
தன்னை
வேண்டிக்கொண்டதாக
இருந்தது.
10
அந்தத்
தரிசனத்தை
அவன்
கண்டபோது,
அவர்களுக்குச்
சுவிசேஷத்தை
அறிவிக்கும்படி
கர்த்தர்
எங்களை
அழைத்தாரென்று
நாங்கள்
நிச்சயித்துக்கொண்டு,
உடனே
மக்கெதோனியாவுக்குப்
புறப்பட்டுப்போகப்
பிரயத்தனம்பண்ணி,
11
துரோவாவில்
கப்பல்
ஏறி,
சாமோத்திராக்கே
தீவுக்கும்,
மறுநாளிலே
நெயாப்போலி
பட்டணத்துக்கும்
நேராய்
ஓடி,
12
அங்கேயிருந்து
மக்கெதோனியா
தேசத்து
நாடுகளில்
ஒன்றிற்குத்
தலைமையானதும்
ரோமர்
குடியேறினதுமான
பிலிப்பி
பட்டணத்துக்கு
வந்து,
அந்தப்
பட்டணத்திலே
சிலநாள்
தங்கியிருந்தோம்.
13
ஓய்வுநாளில்
நாங்கள்
பட்டணத்துக்கு
வெளியே
போய்,
ஆற்றினருகே
வழக்கமாய்
ஜெபம்பண்ணுகிற
இடத்தில்
உட்கார்ந்து,
அங்கே
கூடிவந்த
ஸ்திரீகளுக்கு
உபதேசித்தோம்.
14
அப்பொழுது
தியத்தீரா
ஊராளும்
இரத்தாம்பரம்
விற்கிறவளும்
தேவனை
வணங்குகிறவளுமாகிய
லீதியாள்
என்னும்
பேருள்ள
ஒரு
ஸ்திரீ
கேட்டுக்கொண்டிருந்தாள்;
பவுல்
சொல்லியவைகளைக்
கவனிக்கும்படி
கர்த்தர்
அவள்
இருதயத்தைத்
திறந்தருளினார்.
15
அவளும்
அவள்
வீட்டாரும்
ஞானஸ்நானம்
பெற்றபின்பு,
அவள்
எங்களை
நோக்கி:
நீங்கள்
என்னைக்
கர்த்தரிடத்தில்
விசுவாசமுள்ளவளென்று
எண்ணினால்,
என்
வீட்டிலே
வந்து
தங்கியிருங்கள்
என்று
எங்களை
வருந்திக்
கேட்டுக்கொண்டாள்.
16
நாங்கள்
ஜெபம்பண்ணுகிற
இடத்துக்குப்
போகையில்
குறிசொல்ல
ஏவுகிற
ஆவியைக்கொண்டிருந்து,
குறிசொல்லுகிறதினால்
தன்
எஜமான்களுக்கு
மிகுந்த
ஆதாயத்தை
உண்டாக்கின
ஒரு
பெண்
எங்களுக்கு
எதிர்ப்பட்டாள்.
17
அவள்
பவுலையும்
எங்களையும்
பின்தொடர்ந்து
வந்து:
இந்த
மனுஷர்
உன்னதமான
தேவனுடைய
ஊழியக்காரர்,
இரட்சிப்பின்
வழியை
நமக்கு
அறிவிக்கிறவர்கள்
என்று
சத்தமிட்டாள்.
18
இப்படி
அநேகநாள்
செய்து
கொண்டுவந்தாள்.
பவுல்
சினங்கொண்டு,
திரும்பிப்பார்த்து:
நீ
இவளை
விட்டுப்
புறப்படும்படி
இயேசுகிறிஸ்துவின்
நாமத்தினாலே
உனக்குக்
கட்டளையிடுகிறேன்
என்று
அந்த
ஆவியுடனே
சொன்னான்;
அந்நேரமே
அது
புறப்பட்டுப்போயிற்று.
19
அவளுடைய
எஜமான்கள்
தங்கள்
ஆதாயத்து
நம்பிக்கை
அற்றுப்போயிற்றென்று
கண்டு,
பவுலையும்
சீலாவையும்
பிடித்து,
சந்தைவெளியிலுள்ள
அதிகாரிகளிடத்தில்
இழுத்துக்கொண்டுபோனார்கள்.
20
அவர்களை
அதிகாரிகளிடத்தில்
ஒப்புவித்து:
யூதர்களாகிய
இந்த
மனுஷர்
நம்முடைய
பட்டணத்தில்
கலகம்பண்ணி,
21
ரோமராகிய
நாம்
ஏற்றுக்கொள்ளவும்
அநுசரிக்கவும்தகாத
முறைமைகளைப்
போதிக்கிறார்கள்
என்றார்கள்.
22
அப்பொழுது
ஜனங்கள்
கூட்டங்கூடி,
அவர்களுக்கு
விரோதமாய்
எழும்பினார்கள்.
அதிகாரிகள்
அவர்கள்
வஸ்திரங்களைக்
கிழித்துப்போடவும்,
அவர்களை
அடிக்கவும்
சொல்லி;
23
அவர்களை
அநேக
அடி
அடித்தபின்பு,
சிறைச்சாலையிலே
வைத்து
அவர்களைப்
பத்திரமாய்க்
காக்கும்படி
சிறைச்சாலைக்காரனுக்குக்
கட்டளையிட்டார்கள்.
24
அவன்
இப்படிப்பட்ட
கட்டளையைப்
பெற்று,
அவர்களை
உட்காவலறையிலே
அடைத்து,
அவர்கள்
கால்களைத்
தொழுமரத்தில்
மாட்டிவைத்தான்.
25
நடுராத்திரியிலே
பவுலும்
சீலாவும்
ஜெபம்பண்ணி,
தேவனைத்
துதித்துப்பாடினார்கள்;
காவலில்
வைக்கப்பட்டவர்கள்
அதைக்
கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
26
சடிதியிலே
சிறைச்சாலையின்
அஸ்திபாரங்கள்
அசையும்படியாக
பூமி
மிகவும்
அதிர்ந்தது;
உடனே
கதவுகளெல்லாம்
திறவுண்டது;
எல்லாருடைய
கட்டுகளும்
கழன்றுபோயிற்று.
27
சிறைச்சாலைக்காரன்
நித்திரைதெளிந்து,
சிறைச்சாலையின்
கதவுகள்
திறந்திருக்கிறதைக்கண்டு,
கட்டுண்டவர்கள்
ஓடிப்போனார்களென்று
எண்ணி,
பட்டயத்தை
உருவித்
தன்னைக்
கொலைசெய்து
கொள்ளப்போனான்.
28
பவுல்
மிகுந்த
சத்தமிட்டு:
நீ
உனக்குக்
கெடுதி
ஒன்றுஞ்செய்துகொள்ளாதே;
நாங்கள்
எல்லாரும்
இங்கேதான்
இருக்கிறோம்
என்றான்.
29
அப்பொழுது
அவன்
தீபங்களைக்
கொண்டுவரச்சொல்லி,
உள்ளே
ஓடி,
நடுநடுங்கி,
பவுலுக்கும்
சீலாவுக்கும்
முன்பாக
விழுந்து,
30
அவர்களை
வெளியே
அழைத்துவந்து:
ஆண்டவமாரே,
இரட்சிக்கப்படுவதற்கு
நான்
என்ன
செய்யவேண்டும்
என்றான்.
31
அதற்கு
அவர்கள்:
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவை
விசுவாசி,
அப்பொழுது
நீயும்
உன்
வீட்டாரும்
இரட்சிக்கப்படுவீர்கள்
என்று
சொல்லி,
32
அவனுக்கும்
அவன்
வீட்டிலிருந்த
யாவருக்கும்
கர்த்தருடைய
வசனத்தைப்
போதித்தார்கள்.
33
மேலும்
இராத்திரியில்
அந்நேரத்திலேதானே
அவன்
அவர்களை
அழைத்துக்கொண்டுபோய்,
அவர்களுடைய
காயங்களைக்
கழுவினான்.
அவனும்
அவனுடையவர்கள்
அனைவரும்
உடனே
ஞானஸ்நானம்
பெற்றார்கள்.
34
பின்பு
அவன்
அவர்களைத்
தன்
வீட்டிற்குக்
கூட்டிக்கொண்டுபோய்,
அவர்களுக்கு
போஜனங்கொடுத்து,
தன்
வீட்டார்
அனைவரோடுங்கூட
தேவனிடத்தில்
விசுவாசமுள்ளவனாகி
மனமகிழ்ச்சியாயிருந்தான்.
35
பொழுது
விடிந்தபின்பு:
அந்த
மனுஷரை
விட்டுவிடுங்கள்
என்று
சொல்ல
அதிகாரிகள்
சேவகர்களை
அனுப்பினார்கள்.
36
சிறைச்சாலைக்காரன்
பவுலுக்கு
இந்த
வார்த்தைகளை
அறிவித்து:
உங்களை
விடுதலையாக்கும்படிக்கு
அதிகாரிகள்
கட்டளை
அனுப்பினார்கள்;
ஆகையால்
நீங்கள்
இப்பொழுது
புறப்பட்டுச்
சமாதானத்துடனே
போங்கள்
என்றான்.
37
அதற்குப்
பவுல்:
ரோமராகிய
எங்களை
அவர்கள்
நியாயம்விசாரியாமல்,
வெளியரங்கமாய்
அடித்து,
சிறைச்சாலையிலே
போட்டார்கள்;
இப்பொழுது
இரகசியமாய்
எங்களை
விடுதலையாக்குகிறார்களோ?
அப்படியல்ல,
அவர்களே
வந்து,
எங்களை
வெளியே
அழைத்து
அனுப்பிவிடட்டும்
என்றான்.
38
சேவகர்
இந்த
வார்த்தைகளை
அதிகாரிகளுக்கு
அறிவித்தார்கள்.
ரோமராயிருக்கிறார்களென்று
அவர்கள்
கேட்டபொழுது
பயந்துவந்து,
39
அவர்களுடனே
தயவாய்ப்
பேசி,
அவர்களை
வெளியே
அழைத்துக்கொண்டுபோய்,
பட்டணத்தை
விட்டுப்
புறப்பட்டுப்போகும்படி
கேட்டுக்கொண்டார்கள்.
40
அந்தப்படி
அவர்கள்
சிறைச்சாலையிலிருந்து
புறப்பட்டு
லீதியாளிடத்திற்குப்போய்,
சகோதரரைக்
கண்டு,
அவர்களுக்கு
ஆறுதல்
சொல்லிப்
போய்விட்டார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References