தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யோவான் 14:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Notes
No Verse Added
History
யோவான் 14:1 (10 30 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 14:1
1
உங்கள்
இருதயம்
கலங்காதிருப்பதாக;
தேவனிடத்தில்
விசுவாசமாயிருங்கள்,
என்னிடத்திலும்
விசுவாசமாயிருங்கள்.
2
என்
பிதாவின்
வீட்டில்
அநேக
வாசஸ்தலங்கள்
உண்டு;
அப்படியில்லாதிருந்தால்,
நான்
உங்களுக்குச்
சொல்லியிருப்பேன்;
ஒரு
ஸ்தலத்தை
உங்களுக்காக
ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
3
நான்
போய்
உங்களுக்காக
ஸ்தலத்தை
ஆயத்தம்பண்ணினபின்பு,
நான்
இருக்கிற
இடத்திலே
நீங்களும்
இருக்கும்படி,
நான்
மறுபடியும்
வந்து
உங்களை
என்னிடத்தில்
சேர்த்துக்கொள்ளுவேன்.
4
நான்
போகிற
இடத்தை
அறிந்திருக்கிறீர்கள்,
வழியையும்
அறிந்திருக்கிறீர்கள்
என்றார்.
5
தோமா
அவரை
நோக்கி:
ஆண்டவரே,
நீர்
போகிற
இடத்தை
அறியோமே,
வழியை
நாங்கள்
எப்படி
அறிவோம்
என்றான்.
6
அதற்கு
இயேசு:
நானே
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல்
ஒருவனும்
பிதாவினிடத்தில்
வரான்.
7
என்னை
அறிந்தீர்களானால்
என்
பிதாவையும்
அறிந்திருப்பீர்கள்;
இதுமுதல்
நீங்கள்
அவரை
அறிந்தும்
அவரைக்
கண்டும்
இருக்கிறீர்கள்
என்றார்.
8
பிலிப்பு
அவரை
நோக்கி:
ஆண்டவரே,
பிதாவை
எங்களுக்குக்
காண்பியும்,
அது
எங்களுக்குப்
போதும்
என்றான்.
9
அதற்கு
இயேசு:
பிலிப்புவே,
இவ்வளவுகாலம்
நான்
உங்களுடனேகூட
இருந்தும்
நீ
என்னை
அறியவில்லையா?
என்னைக்
கண்டவன்
பிதாவைக்
கண்டான்;
அப்படியிருக்க,
பிதாவை
எங்களுக்குக்
காண்பியும்
என்று
நீ
எப்படிச்
சொல்லுகிறாய்?
10
நான்
பிதாவிலும்,
பிதா
என்னிலும்
இருக்கிறதை
நீ
விசுவாசிக்கிறதில்லையா?
நான்
உங்களுடனே
சொல்லுகிற
வசனங்களை
என்
சுயமாய்ச்
சொல்லவில்லை;
என்னிடத்தில்
வாசமாயிருக்கிற
பிதாவானவரே
இந்தக்
கிரியைகளைச்
செய்துவருகிறார்.
11
நான்
பிதாவிலும்
பிதா
என்னிலும்
இருக்கிறதை
நம்புங்கள்;
அப்படியில்லாவிட்டாலும்
என்
கிரியைகளினிமித்தமாவது
என்னை
நம்புங்கள்.
12
மெய்யாகவே
மெய்யாகவே
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்;
நான்
என்
பிதாவினிடத்திற்குப்
போகிறபடியினால்,
என்னை
விசுவாசிக்கிறவன்
நான்
செய்கிற
கிரியைகளைத்
தானும்
செய்வான்,
இவைகளைப்பார்க்கிலும்
பெரிய
கிரியைகளையும்
செய்வான்.
13
நீங்கள்
என்
நாமத்தினாலே
எதைக்
கேட்பீர்களோ,
குமாரனில்
பிதா
மகிமைப்படும்படியாக,
அதைச்
செய்வேன்.
14
என்
நாமத்தினாலே
நீங்கள்
எதைக்கேட்டாலும்
அதை
நான்
செய்வேன்.
15
நீங்கள்
என்னிடத்தில்
அன்பாயிருந்தால்
என்
கற்பனைகளைக்
கைக்கொள்ளுங்கள்.
16
நான்
பிதாவை
வேண்டிக்கொள்ளுவேன்,
அப்பொழுது
என்றென்றைக்கும்
உங்களுடனேகூட
இருக்கும்படிக்குச்
சத்திய
ஆவியாகிய
வேறொரு
தேற்றரவாளனை
அவர்
உங்களுக்குத்
தந்தருளுவார்.
17
உலகம்
அந்தச்
சத்திய
ஆவியானவரைக்
காணாமலும்
அறியாமலும்
இருக்கிறபடியால்
அவரைப்
பெற்றுக்கொள்ளமாட்டாது;
அவர்
உங்களுடனே
வாசம்பண்ணி
உங்களுக்குள்ளே
இருப்பதால்,
நீங்கள்
அவரை
அறிவீர்கள்.
18
நான்
உங்களைத்
திக்கற்றவர்களாக
விடேன்,
உங்களிடத்தில்
வருவேன்.
19
இன்னும்
கொஞ்சக்காலத்திலே
உலகம்
என்னைக்
காணாது,
நீங்களோ
என்னைக்
காண்பீர்கள்;
நான்
பிழைக்கிறபடியினால்
நீங்களும்
பிழைப்பீர்கள்.
20
நான்
என்
பிதாவிலும்,
நீங்கள்
என்னிலும்,
நான்
உங்களிலும்
இருக்கிறதை
அந்நாளிலே
நீங்கள்
அறிவீர்கள்.
21
என்
கற்பனைகளைப்
பெற்றுக்கொண்டு
அவைகளைக்
கைக்கொள்ளுகிறவனே
என்னிடத்தில்
அன்பாயிருக்கிறான்,
என்னிடத்தில்
அன்பாயிருக்கிறவன்
என்
பிதாவுக்கு
அன்பாயிருப்பான்;
நானும்
அவனில்
அன்பாயிருந்து,
அவனுக்கு
என்னை
வெளிப்படுத்துவேன்
என்றார்.
22
ஸ்காரியோத்தல்லாத
யூதா
என்பவன்
அவரை
நோக்கி:
ஆண்டவரே,
நீர்
உலகத்துக்கு
உம்மை
வெளிப்படுத்தாமல்
எங்களுக்கு
உம்மை
வெளிப்படுத்தப்போகிற
காரணமென்ன
என்றான்.
23
இயேசு
அவனுக்குப்
பிரதியுத்தரமாக:
ஒருவன்
என்னில்
அன்பாயிருந்தால்
அவன்
என்
வசனத்தைக்
கைக்கொள்ளுவான்,
அவனில்
என்
பிதா
அன்பாயிருப்பார்;
நாங்கள்
அவனிடத்தில்
வந்து
அவனோடே
வாசம்பண்ணுவோம்.
24
என்னில்
அன்பாயிராதவன்
என்
வசனங்களைக்
கைக்கொள்ளமாட்டான்.
நீங்கள்
கேட்கிற
வசனம்
என்னுடையதாயிராமல்
என்னை
அனுப்பின
பிதாவினுடையதாயிருக்கிறது.
25
நான்
உங்களுடனே
தங்கியிருக்கையில்
இவைகளை
உங்களுக்குச்
சொன்னேன்.
26
என்
நாமத்தினாலே
பிதா
அனுப்பப்போகிற
பரிசுத்த
ஆவியாகிய
தேற்றரவாளனே
எல்லாவற்றையும்
உங்களுக்குப்
போதித்து,
நான்
உங்களுக்குச்
சொன்ன
எல்லாவற்றையும்
உங்களுக்கு
நினைப்பூட்டுவார்.
27
சமாதானத்தை
உங்களுக்கு
வைத்துப்போகிறேன்,
என்னுடைய
சாமாதானத்தையே
உங்களுக்குக்
கொடுக்கிறேன்;
உலகம்
கொடுக்கிறபிரகாரம்
நான்
உங்களுக்குக்
கொடுக்கிறதில்லை.
உங்கள்
இருதயம்
கலங்காமலும்
பயப்படாமலும்
இருப்பதாக.
28
நான்
போவேன்
என்றும்,
திரும்பி
உங்களிடத்தில்
வருவேன்
என்றும்
நான்
உங்களுடனே
சொன்னதைக்
கேட்டீர்களே.
நீங்கள்
என்னில்
அன்புள்ளவர்களாயிருந்தால்
பிதாவினிடத்திற்குப்
போகிறேனென்று
நான்
சொன்னதைக்குறித்துச்
சந்தோஷப்படுவீர்கள்,
ஏனெனில்
என்
பிதா
என்னிலும்
பெரியவராயிருக்கிறார்.
29
இது
நடக்கும்போது
நீங்கள்
விசுவாசிக்கும்படியாக,
நடப்பதற்குமுன்னமே
இதை
உங்களுக்குச்
சொன்னேன்.
30
இனி
நான்
உங்களுடனே
அதிகமாய்ப்
பேசுவதில்லை.
இந்த
உலகத்தின்
அதிபதி
வருகிறான்,
அவனுக்கு
என்னிடத்தில்
ஒன்றுமில்லை.
31
நான்
பிதாவில்
அன்பாயிருக்கிறேன்
என்றும்,
பிதா
எனக்குக்
கட்டளையிட்டபடியே
செய்கிறேன்
என்றும்,
உலகம்
அறியும்படிக்கு
இப்படி
நடக்கும்.
எழுந்திருங்கள்,
இவ்விடம்விட்டுப்
போவோம்
வாருங்கள்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References