தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லேவியராகமம் 23:9
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
Notes
No Verse Added
History
லேவியராகமம் 23:9 (10 52 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லேவியராகமம் 23:9
1
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
2
நீ
இஸ்ரவேல்
புத்திரரோடே
சொல்லவேண்டியது
என்னவென்றால்:
சபைகூடி
வந்து
பரிசுத்த
நாட்களாக
ஆசரிக்கும்படி,
நீங்கள்
கூறவேண்டிய
கர்த்தருடைய
பண்டிகை
நாட்களாவன:
3
ஆறுநாளும்
வேலைசெய்யவேண்டும்;
ஏழாம்நாள்
பரிசுத்த
சபைகூடுதலான
ஓய்வுநாள்,
அதில்
ஒரு
வேலையும்
செய்யவேண்டாம்;
அது
உங்கள்
வாசஸ்தலங்களிலெல்லாம்
கர்த்தருக்கென்று
ஓய்ந்திருக்கும்
நாளாயிருப்பதாக.
4
சபைகூடிவந்து
பரிசுத்தமாய்
ஆசரிக்கும்படி,
நீங்கள்
குறித்தகாலத்தில்
கூறவேண்டிய
கர்த்தரின்
பண்டிகைகளாவன:
5
முதலாம்
மாதம்
பதினாலாம்
தேதி
அந்திநேரமாகிய
வேளையிலே
கர்த்தரின்
பஸ்கா
பண்டிகையும்,
6
அந்த
மாதம்
பதினைந்தாம்
தேதியிலே,
கர்த்தருக்குப்
புளிப்பில்லா
அப்பப்பண்டிகையுமாய்
இருக்கும்;
ஏழுநாள்
புளிப்பில்லா
அப்பங்களைப்
புசிக்கவேண்டும்.
7
முதலாம்
நாள்
உங்களுக்குப்
பரிசுத்தமான
சபைகூடுதல்;
அதிலே
சாதாரணமான
யாதொரு
வேலையும்
செய்யவேண்டாம்.
8
ஏழுநாளும்
கர்த்தருக்குத்
தகனபலியிடவேண்டும்;
ஏழாம்நாள்
பரிசுத்தமான
சபைகூடுதல்;
அதில்
சாதாரணமான
யாதொரு
வேலையும்
செய்யலாகாது
என்று
சொல்
என்றார்.
9
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
10
நீ
இஸ்ரவேல்
புத்திரரோடே
சொல்லவேண்டியது
என்னவென்றால்:
நான்
உங்களுக்குக்
கொடுக்கும்
தேசத்தில்
நீங்கள்
போய்ச்
சேர்ந்து,
அதின்
வெள்ளாண்மையை
அறுக்கும்போது,
உங்கள்
அறுப்பின்
முதற்பலனாகிய
ஒரு
கதிர்க்கட்டை
ஆசாரியனிடத்தில்
கொண்டுவரக்கடவீர்கள்.
11
உங்களுக்காக
அது
அங்கிகரிக்கப்படும்படி,
ஆசாரியன்
அந்தக்கதிர்க்கட்டை
ஓய்வுநாளுக்கு
மறுநாளில்
கர்த்தருடைய
சந்நிதியில்
அசைவாட்டவேண்டும்.
12
நீங்கள்
அந்தக்
கதிர்க்கட்டை
அசைவாட்டும்
நாளில்
கர்த்தருக்குச்
சர்வாங்க
தகனபலியாக
ஒருவயதான
பழுதற்ற
ஒரு
ஆட்டுக்குட்டியையும்,
13
கர்த்தருக்குச்
சுகந்த
வாசனையான
தகனபலியாக
ஒரு
மரக்காலிலே
பத்தில்
இரண்டு
பங்கானதும்
எண்ணெயிலே
பிசைந்ததுமான
மெல்லிய
மாவாகிய
போஜனபலியையும்,
திராட்சப்பழரசத்திலே
காற்படியாகிய
பானபலியையும்
செலுத்தக்கடவீர்கள்.
14
உங்கள்
தேவனுக்குக்
காணிக்கையை
நீங்கள்
கொண்டுவரும்
அந்நாள்
மட்டும்,
அப்பமும்
வாட்டிய
கதிரும்
பச்சைக்கதிரும்
புசியீர்களாக;
இது
உங்கள்
வாசஸ்தலங்களிலெல்லாம்
உங்கள்
தலைமுறைதோறும்
செல்லவேண்டிய
நித்திய
கட்டளை.
15
நீங்கள்
அசைவாட்டும்
கதிர்க்கட்டைக்
கொண்டுவரும்
ஓய்வுநாளுக்கு
மறுநாள்
முதற்கொண்டு
எண்ணத்துவக்கி,
ஏழுவாரங்கள்
நிறைவேறினபின்பு,
16
ஏழாம்
ஓய்வுநாளுக்கு
மறுநாளாகிய
ஐம்பதாம்
நாள்மட்டும்
எண்ணி,
கர்த்தருக்குப்
புதிய
போஜனபலியைச்
செலுத்தக்கடவீர்கள்.
17
நீங்கள்
ஒரு
மரக்காலிலே
பத்தில்
இரண்டு
பங்காகிய
மெல்லிய
மாவிலே
புளிப்பாகப்
பாகம்பண்ணப்பட்ட
அசைவாட்டும்
காணிக்கையாயிருக்கிற
இரண்டு
அப்பங்களை
உங்கள்
வாசஸ்தலங்களிலிருந்து
கர்த்தருக்கென்று
முதற்பலனாகக்
கொண்டுவந்து,
18
அப்பத்தோடேகூடக்
கர்த்தருக்குச்
சர்வாங்கதகனபலியாக,
ஒருவயதான
பழுதற்ற
ஏழு
ஆட்டுக்குட்டிகளையும்,
ஒரு
காளையையும்,
இரண்டு
ஆட்டுக்கடாக்களையும்,
கர்த்தருக்குச்
சுகந்த
வாசனையான
தகனபலியாக
அவைகளுக்கு
அடுத்த
போஜனபலியையும்,
பானபலியையும்
செலுத்தி,
19
வெள்ளாடுகளில்
ஒரு
கடாவைப்
பாவநிவாரணபலியாகவும்,
ஒருவயதான
இரண்டு
ஆட்டுக்குட்டிகளைச்
சமாதானபலியாகவும்
இடக்கடவீர்கள்.
20
அவைகளை
ஆசாரியன்
முதற்பலனாகிய
அப்பத்தோடும்
இரண்டு
ஆட்டுக்குட்டிகளோடுங்கூட
கர்த்தருடைய
சந்நிதியில்
அசைவாட்டும்
பலியாக
அசைவாட்டக்கடவன்;
கர்த்தருக்குப்
பரிசுத்தமாகிய
அவைகள்
ஆசாரியனுடையவைகளாகும்.
21
அந்த
நாள்
உங்களுக்குச்
சபைகூடும்
பரிசுத்த
நாள்
என்று
கூறவேண்டும்;
அதிலே
சாதாரணமான
யாதொரு
வேலையும்
செய்யலாகாது;
இது
உங்கள்
வாசஸ்தலங்களிலெல்லாம்
உங்கள்
தலைமுறைதோறும்
செல்லவேண்டிய
நித்திய
கட்டளை.
22
உங்கள்
தேசத்தின்
வெள்ளாண்மையை
நீங்கள்
அறுக்கையில்,
வயலின்
ஓரத்தில்
இருக்கிறதை
முற்றிலும்
அறுக்காமலும்,
சிந்திக்கிடக்கிற
கதிர்களைப்
பொறுக்காமலும்,
எளியவனுக்கும்
பரதேசிக்கும்
அவைகளை
விட்டுவிடவேண்டும்;
நான்
உங்கள்
தேவனாகிய
கர்த்தர்
என்று
சொல்
என்றார்.
23
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
24
நீ
இஸ்ரவேல்
புத்திரரோடே
சொல்லவேண்டியது
என்னவென்றால்:
உங்களுக்கு
ஏழாம்
மாதம்
முதலாந்தேதி
எக்காளச்சத்தத்தால்
ஞாபக்குறியாகக்
கொண்டாடுகிற
பண்டிகை
என்கிற
சபை
கூடும்
பரிசுத்த
ஓய்வுநாளாய்
இருப்பதாக.
25
அதிலே
சாதாரணமான
யாதொரு
வேலையும்
செய்யாமல்,
கர்த்தருக்குத்
தகனபலி
செலுத்தவேண்டும்
என்று
சொல்
என்றார்.
26
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
27
அந்த
ஏழாம்
மாதம்
பத்தாந்தேதி
உங்களுக்குப்
பாவநிவிர்த்தி
செய்யும்
நாளும்
சபைகூடும்
பரிசுத்தநாளுமாயிருப்பதாக;
அப்பொழுது
நீங்கள்
உங்கள்
ஆத்துமாக்களைத்
தாழ்மைப்படுத்தி,
கர்த்தருக்குத்
தகனபலி
செலுத்தக்கடவீர்கள்.
28
அந்த
நாள்
உங்கள்
தேவனாகிய
கர்த்தருடைய
சந்நிதியில்
உங்களுக்காகப்
பாவநிவிர்த்தி
செய்யப்படும்
பாவநிவாரண
நாளாயிருக்கிறபடியால்,
அதிலே
யாதொரு
வேலையும்
செய்யவேண்டாம்.
29
அந்நாளிலே
தன்னைத்
தாழ்மைப்படுத்தாத
எந்த
ஆத்துமாவும்
தன்
ஜனத்தில்
இராதபடிக்கு
அறுப்புண்டுபோவான்.
30
அந்நாளிலே
ஒரு
ஆத்துமா
யாதொரு
வேலையைச்
செய்தால்,
அந்த
ஆத்துமாவை
அவன்
ஜனத்தின்
நடுவிலே
வைக்காமல்
அழிப்பேன்.
31
அதில்
நீங்கள்
எந்த
வேலையும்
செய்யாதிருப்பது
உங்கள்
வாசஸ்தலங்களிலெல்லாம்
உங்கள்
தலைமுறைதோறும்
செல்லவேண்டிய
நித்தியகட்டளை.
32
அது
உங்களுக்கு
விசேஷித்த
ஓய்வு
நாள்;
அதில்
உங்கள்
ஆத்துமாக்களைத்
தாழ்மைப்படுத்தவேண்டும்;
அந்த
மாதத்தின்
ஒன்பதாந்தேதி
சாயங்காலம்
துவக்கி,
மறுநாள்
சாயங்காலம்மட்டும்
உங்கள்
ஓய்வை
ஆசரிக்கக்கடவீர்கள்
என்றார்.
33
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
34
நீ
இஸ்ரவேல்
புத்திரரோடே
சொல்லவேண்டியது
என்னவென்றால்:
அந்த
ஏழாம்
மாதம்
பதினைந்தாந்தேதிமுதல்
ஏழுநாளளவும்
கர்த்தருக்கு
ஆசரிக்கும்
கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
35
முதலாம்
நாள்
சபைகூடும்
பரிசுத்தநாள்;
அதிலே
சாதாரணமான
யாதொரு
வேலையும்
செய்யலாகாது.
36
ஏழுநாளும்
கர்த்தருக்குத்
தகனபலி
செலுத்தக்கடவீர்கள்;
எட்டாம்
நாள்
உங்களுக்குச்
சபைகூடும்
பரிசுத்தநாள்;
அதிலே
கர்த்தருக்குத்
தகனபலி
செலுத்தக்கடவீர்கள்;
அது
ஆசரிக்கப்படும்
நாள்;
அதிலே
சாதாரணமான
யாதொரு
வேலையும்
செய்யவேண்டாம்.
37
நீங்கள்
கர்த்தருடைய
ஓய்வுநாட்களில்
செலுத்துவதும்
தவிர,
நீங்கள்
கர்த்தருக்குப்
படைக்கிற
உங்கள்
எல்லாக்
காணிக்கைகளும்
பொருத்தனைகளும்
உற்சாகபலிகளும்
தவிர,
38
நீங்கள்
அந்தந்த
நாளுக்குத்தக்கதாய்க்
கர்த்தருக்குச்
சர்வாங்க
தகனபலி,
போஜனபலி,
இரத்தபலி,
பானபலி
முதலானவைகளைச்
செலுத்தும்படி
சபைகூடி
வந்து,
பரிசுத்தமாய்
ஆசரிப்பதற்காக
நீங்கள்
கூறவேண்டிய
கர்த்தருடைய
பண்டிகைகள்
இவைகளே.
39
நிலத்தின்
பலனை
நீங்கள்
சேர்த்து
வைக்கும்
ஏழாம்
மாதம்
பதினைந்தாந்தேதிமுதல்
கர்த்தருக்குப்
பண்டிகையை
ஏழுநாள்
ஆசரிக்கக்கடவீர்கள்;
முதலாம்
நாளிலும்
ஓய்வு;
எட்டாம்
நாளிலும்
ஓய்வு.
40
முதல்
நாளிலே
அலங்காரமான
விருட்சங்களின்
கனிகளையும்
பேரீச்சின்
ஓலைகளையும்
தழைத்திருக்கிற
விருட்சங்களின்
கிளைகளையும்
ஆற்றலரிகளையும்
கொண்டுவந்து,
உங்கள்
தேவனாகிய
கர்த்தருடைய
சந்நிதியில்
ஏழுநாளும்
மகிழ்ச்சியாயிருங்கள்.
41
வருஷந்தோறும்
ஏழுநாள்
கர்த்தருக்கு
இந்தப்
பண்டிகையை
ஆசரிக்கக்கடவீர்கள்;
இது
உங்கள்
தலைமுறைதோறும்
செல்லவேண்டிய
நித்திய
கட்டளை;
ஏழாம்
மாதத்தில்
அதை
ஆசரிக்கவேண்டும்.
42
நான்
இஸ்ரவேல்
புத்திரரை
எகிப்து
தேசத்திலிருந்து
புறப்படப்பண்ணினபோது,
அவர்களைக்
கூடாரங்களில்
குடியிருக்கப்பண்ணினதை
உங்கள்
சந்ததியார்
அறியும்படிக்கு,
43
ஏழுநாள்
கூடாரங்களில்
குடியிருக்கக்கடவீர்கள்;
இஸ்ரவேலில்
பிறந்தவர்கள்
எல்லாரும்
கூடாரங்களில்
வாசம்பண்ணவேண்டும்;
நான்
உங்கள்
தேவனாகிய
கர்த்தர்
என்று
சொல்
என்றார்.
44
அப்படியே
மோசே
கர்த்தருடைய
பண்டிகைகளை
இஸ்ரவேல்
புத்திரருக்குத்
தெரிவித்தான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References