தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லேவியராகமம் 22:1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
Notes
No Verse Added
History
லேவியராகமம் 22:1 (06 43 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லேவியராகமம் 22:1
1
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
2
இஸ்ரவேல்
புத்திரர்
எனக்கென்று
நியமித்துச்
செலுத்துகிற
பரிசுத்த
வஸ்துக்களைக்குறித்து
ஆரோனும்
அவன்
குமாரரும்
என்
பரிசுத்த
நாமத்தைப்
பரிசுத்தக்
குலைச்சலாக்காதபடிக்கு
எச்சரிக்கையாய்
இருக்கவேண்டும்
என்று
அவர்களோடே
சொல்;
நான்
கர்த்தர்.
3
அன்றியும்
நீ
அவர்களை
நோக்கி:
உங்கள்
தலைமுறைகளிலுள்ள
சந்ததியாரில்
எவனாகிலும்
தான்
தீட்டுப்பட்டிருக்கும்போது,
இஸ்ரவேல்
புத்திரர்
கர்த்தருக்கு
நியமித்துச்
செலுத்துகிற
பரிசுத்தமானவைகளண்டையில்
சேர்ந்தால்,
அந்த
ஆத்துமா
என்
சந்நிதியில்
இராதபடிக்கு
அறுப்புண்டுபோவான்
என்று
சொல்;
நான்
கர்த்தர்.
4
ஆரோனின்
சந்ததியாரில்
எவன்
குஷ்டரோகியோ,
எவன்
பிரமியமுள்ளவனோ,
அவன்
சுத்தமாகும்மட்டும்
பரிசுத்தமானவைகளில்
புசிக்கலாகாது;
பிணத்தினாலே
தீட்டானவைகளில்
எதையாகிலும்
தொட்டவனும்,
இந்திரியங்கழிந்தவனும்,
5
தீட்டுப்படுத்துகிற
யாதொரு
ஊரும்
பிராணியையாகிலும்
தீட்டுள்ள
மனிதனையாகிலும்
தொட்டவனும்,
6
சாயங்காலம்மட்டும்
தீட்டுப்பட்டிருப்பான்;
அவன்
ஜலத்தில்
ஸ்நானம்பண்ணும்வரைக்கும்
பரிசுத்தமானவைகளில்
புசிக்கலாகாது.
7
சூரியன்
அஸ்தமித்தபின்பு
சுத்தமாயிருப்பான்;
அதன்பின்பு
அவன்
பரிசுத்தமானவைகளில்
புசிக்கலாம்;
அது
அவனுடைய
ஆகாரம்.
8
தானாய்ச்
செத்ததையும்
பீறுண்டதையும்
அவன்
புசிக்கிறதினாலே
தன்னைத்
தீட்டுப்படுத்தலாகாது;
நான்
கர்த்தர்.
9
ஆகையால்
பரிசுத்தமானதை
அவர்கள்
பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே,
பாவம்
சுமந்து
அதினிமித்தம்
சாகாதபடிக்கு,
என்
கட்டளையைக்
காக்கக்கடவர்கள்;
நான்
அவர்களைப்
பரிசுத்தமாக்குகிற
கர்த்தர்.
10
அந்நியன்
ஒருவனும்
பரிசுத்தமானவைகளில்
புசிக்கலாகாது;
ஆசாரியன்
வீட்டில்
தங்கியிருக்கிறவனும்
கூலிவேலை
செய்கிறவனும்
பரிசுத்தமானதில்
புசிக்கலாகாது.
11
ஆசாரியனால்
பணத்துக்குக்
கொள்ளப்பட்டவனும்,
அவன்
வீட்டிலே
பிறந்தவனும்
அவனுடைய
ஆகாரத்தில்
புசிக்கலாம்.
12
ஆசாரியனுடைய
குமாரத்தி
அந்நியனுக்கு
வாழ்க்கைப்பட்டால்,
அவள்
பரிசுத்தமானவைகளின்
படைப்பிலே
புசிக்கலாகாது.
13
விதவையாய்ப்போன,
அல்லது
தள்ளப்பட்டவளான
ஆசாரியனுடைய
குமாரத்தி
பிள்ளையில்லாதிருந்து,
தன்
தகப்பன்
வீட்டில்
தன்னுடைய
இளவயதில்
இருந்ததுபோல
திரும்பவந்து
இருந்தாளேயாகில்,
அவள்
தன்
தகப்பன்
ஆகாரத்தில்
புசிக்கலாம்;
அந்நியனாகிய
ஒருவனும்
அதில்
புசிக்கலாகாது.
14
ஒருவன்
அறியாமல்
பரிசுத்தமானதில்
புசித்ததுண்டானால்,
அவன்
அதிலே
ஐந்தில்
ஒரு
பங்கு
அதிகமாய்க்
கூட்டி
பரிசுத்தமானவைகளோடுங்கூட
ஆசாரியனுக்குக்
கொடுக்கக்கடவன்.
15
அவர்கள்
கர்த்தருக்குப்
படைக்கிற
இஸ்ரவேல்
புத்திரருடைய
பரிசுத்தமானவைகளைப்
பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
16
அவைகளைப்
புசிக்கிறதினால்
அவர்கள்மேல்
குற்றமான
அக்கிரமத்தைச்
சுமரப்பண்ணாமலும்
இருப்பார்களாக;
நான்
அவர்களைப்
பரிசுத்தமாக்குகிற
கர்த்தர்
என்று
சொல்
என்றார்.
17
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
18
நீ
ஆரோனோடும்
அவன்
குமாரரோடும்
இஸ்ரவேல்
புத்திரர்
அனைவரோடும்
சொல்லவேண்டியது
என்னவென்றால்:
இஸ்ரவேல்
குடும்பத்தாரிலும்
இஸ்ரவேலில்
தங்குகிற
அந்நியர்களிலும்
தங்களுடைய
பொருத்தனைகளின்படியாகிலும்
உற்சாகத்தின்படியாகிலும்
சர்வாங்க
தகனபலிகளாகக்
கர்த்தருக்குத்
தங்கள்
காணிக்கையை
எவர்கள்
செலுத்தப்போகிறார்களோ,
19
அவர்கள்
தங்கள்
மனதின்படியே
மாடுகளிலாகிலும்
ஆடுகளிலாகிலும்
வெள்ளாடுகளிலாகிலும்
பழுதற்ற
ஒரு
ஆணைப்
பிடித்துவந்து
செலுத்துவார்களாக.
20
பழுதுள்ள
ஒன்றையும்
செலுத்தவேண்டாம்;
அது
உங்கள்நிமித்தம்
அங்கிகரிக்கப்படுவதில்லை.
21
ஒருவன்
விசேஷித்த
பொருத்தனையாயாவது,
உற்சாகமாயாவது,
கர்த்தருக்கு
மாடுகளிலாகிலும்
ஆடுகளிலாகிலும்
சமாதானபலிகளைச்
செலுத்தப்போனால்,
அது
அங்கிகரிக்கப்படும்படி,
ஒரு
பழுதுமில்லாமல்
உத்தமமாயிருக்கவேண்டும்.
22
குருடு,
நெரிசல்,
முடம்,
கழலை,
சொறி,
புண்
முதலிய
பழுதுள்ளவைகளை
நீங்கள்
கர்த்தருக்குச்
செலுத்தாமலும்,
அவைகளாலே
கர்த்தருக்குப்
பலிபீடத்தின்மேல்
தகனபலியிடாமலும்
இருப்பீர்களாக.
23
நீண்ட
அல்லது
குறுகின
அவயவமுள்ள
மாட்டையும்
ஆட்டையும்
நீ
உற்சாகபலியாக
இடலாம்;
பொருத்தனைக்காக
அது
அங்கிகரிக்கப்படமாட்டாது.
24
விதை
நசுங்கினதையும்
நொறுங்கினதையும்
காயம்பட்டதையும்
விதை
அறுக்கப்பட்டதையும்
நீங்கள்
கர்த்தருக்குச்
செலுத்தாமலும்,
அவைகளை
உங்கள்
தேசத்தில்
பலியிடாமலும்
இருப்பீர்களாக.
25
அந்நிய
புத்திரன்
கையிலும்
இப்படிப்பட்டதை
வாங்கி,
தேவனுக்கு
அப்பமாகச்
செலுத்தீர்களாக;
அவைகளின்
கேடும்
பழுதும்
அவைகளில்
இருக்கிறது;
அவைகள்
உங்களுக்காக
அங்கிகரிக்கப்படுவதில்லை
என்று
சொல்
என்றார்.
26
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
27
ஒரு
கன்றாவது
செம்மறியாட்டுக்குட்டியாவது
வெள்ளாட்டுக்குட்டியாவது
பிறந்தால்,
அது
ஏழுநாள்
தன்
தாயினிடத்தில்
இருக்கக்கடவது;
எட்டாம்
நாள்
முதல்
அது
கர்த்தருக்குத்
தகனபலியாக
அங்கிகரிக்கப்படும்.
28
பசுவையும்
அதின்
கன்றையும்,
ஆட்டையும்
அதின்
குட்டியையும்
ஒரே
நாளில்
கொல்லவேண்டாம்.
29
கர்த்தருக்கு
ஸ்தோத்திரபலியைச்
செலுத்துவீர்களானால்
மனப்பூர்வமாய்
அதைச்
செலுத்துவீர்களாக.
30
அந்நாளிலேதான்
அது
புசிக்கப்படவேண்டும்;
விடியற்காலம்மட்டும்
நீங்கள்
அதில்
ஒன்றும்
மீதியாக
வைக்கவேண்டாம்;
நான்
கர்த்தர்.
31
நீங்கள்
என்
கட்டளைகளைக்
கைக்கொண்டு,
அவைகளின்படி
செய்யக்கடவீர்கள்;
நான்
கர்த்தர்.
32
என்
பரிசுத்த
நாமத்தைப்
பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக;
நான்
இஸ்ரவேல்
புத்திரர்
நடுவே
பரிசுத்தர்
என்று
மதிக்கப்படுவேன்;
நான்
உங்களைப்
பரிசுத்தமாக்குகிற
கர்த்தர்.
33
நான்
உங்களுக்கு
தேவனாயிருப்பதற்காக,
உங்களை
எகிப்துதேசத்திலிருந்து
புறப்படப்பண்ணினேன்;
நான்
கர்த்தர்
என்று
சொல்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References