தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அப்போஸ்தலர்கள் 19:38
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
Notes
No Verse Added
History
அப்போஸ்தலர்கள் 19:38 (07 24 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அப்போஸ்தலர்கள் 19:38
1
அப்பொல்லோ
என்பவன்
கொரிந்து
பட்டணத்திலே
இருக்கையில்,
பவுல்
மேடான
தேசங்கள்
வழியாய்ப்
போய்,
எபேசுவுக்கு
வந்தான்;
அங்கே
சில
சீஷரைக்
கண்டு:
2
நீங்கள்
விசுவாசிகளானபோது,
பரிசுத்த
ஆவியைப்
பெற்றீர்களா
என்று
கேட்டான்.
அதற்கு
அவர்கள்:
பரிசுத்த
ஆவி
உண்டென்பதை
நாங்கள்
கேள்விப்படவே
இல்லை
என்றார்கள்.
3
அப்பொழுது
அவன்:
அப்படியானால்
நீங்கள்
எந்த
ஞானஸ்நானம்
பெற்றீர்கள்
என்றான்.
அதற்கு
அவர்கள்:
யோவான்
கொடுத்த
ஞானஸ்நானம்
பெற்றோம்
என்றார்கள்.
4
அப்பொழுது
பவுல்:
யோவான்
தனக்குப்பின்
வருகிறவராகிய
கிறிஸ்து
இயேசுவில்
விசுவாசிகளாயிருக்க
வேண்டும்
என்று
ஜனங்களுக்குச்
சொல்லி,
மனந்திரும்புதலுக்கு
ஏற்ற
ஞானஸ்நானத்தைக்
கொடுத்தானே
என்றான்.
5
அதைக்
கேட்டபோது
அவர்கள்
கர்த்தராகிய
இயேசுவின்
நாமத்தினாலே
ஞானஸ்நானம்
பெற்றார்கள்.
6
அல்லாமலும்
பவுல்
அவர்கள்மேல்
கைகளை
வைத்தபோது,
பரிசுத்த
ஆவி
அவர்கள்மேல்
வந்தார்;
அப்பொழுது
அவர்கள்
அந்நியபாஷைகளைப்
பேசித்
தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
7
அந்த
மனுஷரெல்லாரும்
ஏறக்குறையப்
பன்னிரண்டு
பேராயிருந்தார்கள்.
8
பின்பு
பவுல்
ஜெப
ஆலயத்தில்
பிரவேசித்து,
தைரியமாய்ப்
பிரசங்கித்து,
மூன்று
மாதமளவும்
தேவனுடைய
ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச்
சம்பாஷணைபண்ணி,
புத்திசொல்லிக்கொண்டு
வந்தான்.
9
சிலர்
கடினப்பட்டு
அவிசுவாசிகளாகிக்
கூட்டத்திற்கு
முன்பாக
இந்த
மார்க்கத்தை
நிந்தித்தபோது,
அவன்
அவர்களை
விட்டு
விலகி,
சீஷரை
அவர்களிலிருந்து
பிரித்துக்கொண்டு,
திறன்னு
என்னும்
ஒருவனுடைய
வித்தியாசாலையிலே
அநுதினமும்
சம்பாஷித்துக்
கொண்டுவந்தான்.
10
இரண்டு
வருஷகாலம்
இப்படி
நடந்ததினாலே
ஆசியாவில்
குடியிருந்த
யூதரும்
கிரேக்கருமாகிய
எல்லாரும்
கர்த்தராகிய
இயேசுவின்
வசனத்தைக்
கேட்டார்கள்.
11
பவுலின்
கைகளினாலே
தேவன்
விசேஷித்த
அற்புதங்களைச்
செய்தருளினார்.
12
அவனுடைய
சரீரத்திலிருந்து
உறுமால்களையும்,
கச்சைகளையும்
கொண்டுவந்து,
வியாதிக்காரர்மேல்
போட
வியாதிகள்
அவர்களைவிட்டு
நீங்கிப்போயின;
பொல்லாத
ஆவிகளும்
அவர்களைவிட்டுப்
புறப்பட்டன.
13
அப்பொழுது
தேசாந்தரிகளாய்த்
திரிகிற
மந்திரவாதிகளாகிய
யூதரில்
சிலர்
பொல்லாத
ஆவிகள்
பிடித்திருந்தவர்கள்மேல்
கர்த்தராகிய
இயேசுவின்
நாமத்தைச்
சொல்லத்
துணிந்து:
பவுல்
பிரசங்கிக்கிற
இயேசுவின்பேரில்
ஆணையிட்டு
உங்களுக்குக்
கட்டளையிடுகிறோம்
என்றார்கள்.
14
பிரதான
ஆசாரியனாகிய
ஸ்கேவா
என்னும்
ஒரு
யூதனுடைய
குமாரர்
ஏழுபேர்
இப்படிச்
செய்தார்கள்.
15
பொல்லாத
ஆவி
அவர்களை
நோக்கி:
இயேசுவை
அறிவேன்,
பவுலையும்
அறிவேன்,
நீங்கள்
யார்
என்று
சொல்லி,
16
பொல்லாத
ஆவியையுடைய
மனுஷன்
அவர்கள்மேல்
பாய்ந்து,
பலாத்காரம்பண்ணி,
அவர்களை
மேற்கொள்ள,
அவர்கள்
நிருவாணிகளும்
காயப்பட்டவர்களுமாகி
அந்த
வீட்டை
விட்டு
ஓடிப்போனார்கள்.
17
இது
எபேசுவிலே
குடியிருந்த
யூதர்
கிரேக்கர்
அனைவருக்கும்
தெரியவந்தபோது,
அவர்களெல்லாரும்
பயமடைந்தார்கள்;
கர்த்தராகிய
இயேசுவின்
நாமம்
மகிமைப்பட்டது.
18
விசுவாசித்தவர்களில்
அநேகர்
வந்து,
தங்கள்
செய்கைகளை
வெளிப்படுத்தி
அறிக்கையிட்டார்கள்.
19
மாயவித்தைக்காரராயிருந்தவர்களில்
அநேகர்
தங்கள்
புஸ்தகங்களைக்
கொண்டுவந்து,
எல்லாருக்கும்
முன்பாகச்
சுட்டெரித்தார்கள்;
அவைகளின்
கிரயத்தைத்
தொகைபார்த்து,
ஐம்பதினாயிரம்
வெள்ளிக்காசாகக்
கண்டார்கள்.
20
இவ்வளவு
பலமாய்க்
கர்த்தருடைய
வசனம்
விருத்தியடைந்து
மேற்கொண்டது.
21
இவைகள்
முடிந்தபின்பு,
பவுல்
மக்கெதோனியா
அகாயா
என்னும்
நாடுகளில்
சுற்றிநடந்து,
எருசலேமுக்குப்
போகும்படி
ஆவியில்
நிருணயம்பண்ணிக்கொண்டு:
நான்
அங்கே
போனபின்பு
ரோமாபுரியையும்
பார்க்கவேண்டியதென்று
சொல்லி,
22
தனக்கு
உதவி
செய்தவர்களில்
இரண்டுபேராகிய
தீமோத்தேயுவையும்
எரஸ்துவையும்
மக்கெதோனியாவுக்கு
அனுப்பிவிட்டு;
தான்
பின்னும்
சிலகாலம்
ஆசியாவிலே
தங்கினான்.
23
அக்காலத்திலே
இந்த
மார்க்கத்தைக்குறித்துப்
பெரிய
கலகம்
உண்டாயிற்று.
24
எப்படியென்றால்,
தெமேத்திரியு
என்னும்
பேர்கொண்ட
ஒரு
தட்டான்
தியானாளின்
கோவிலைப்போல
வெள்ளியினால்
சிறிய
கோவில்களைச்
செய்து,
தொழிலாளிகளுக்கு
மிகுந்த
ஆதாயம்
வருவித்துக்கொண்டிருந்தான்.
25
இவர்களையும்
இப்படிப்பட்ட
தொழில்செய்கிற
மற்ற
வேலையாட்களையும்
அவன்
கூடிவரச்செய்து:
மனுஷர்களே,
இந்தத்
தொழிலினால்
நமக்கு
நல்ல
பிழைப்பு
உண்டாயிருக்கிறதென்று
அறிவீர்கள்.
26
இப்படியிருக்க,
கைகளினால்
செய்யப்பட்ட
தேவர்கள்
தேவர்களல்லவென்று
இந்தப்
பவுல்
என்பவன்
சொல்லி,
எபேசுவிலேமாத்திரமல்ல,
கொஞ்சங்குறைய
ஆசியா
எங்கும்
அநேக
ஜனங்களுக்குப்
போதித்து,
அவர்களை
வசப்படுத்திக்கொண்டான்
என்று
நீங்கள்
கண்டும்
கேட்டும்
இருக்கிறீர்கள்.
27
இதனால்
நம்முடைய
தொழில்
அற்றுப்போகும்படியான
அபாயம்
நேரிட்டிருக்கிறதுமல்லாமல்,
மகா
தேவியாகிய
தியானாளுடைய
கோவில்
எண்ணமற்றுப்போகிறதற்கும்,
ஆசியா
முழுமையும்
பூச்சக்கரமும்
சேவிக்கிற
அவளுடைய
மகத்துவம்
அழிந்துபோகிறதற்கும்
ஏதுவாயிருக்கிறது
என்றான்.
28
அவர்கள்
இதைக்
கேட்டு,
கோபத்தால்
நிறைந்து:
எபேசியருடைய
தியானாளே
பெரியவள்
என்று
சத்தமிட்டார்கள்.
29
பட்டணம்
முழுவதும்
கலகத்தினால்
நிறைந்தது.
பவுலுக்கு
வழித்துணையாய்
வந்த
மக்கெதோனியராகிய
காயுவையும்
அரிஸ்தர்க்குவையும்
அவர்கள்
இழுத்துக்கொண்டு,
ஒருமனப்பட்டு
அரங்கசாலைக்குப்
பாய்ந்தோடினார்கள்.
30
பவுல்
கூட்டத்துக்குள்ளே
போக
மனதாயிருந்தபோது,
சீஷர்கள்
அவனைப்
போகவிடவில்லை.
31
ஆசியாநாட்டுத்
தலைவரில்
அவனுக்குச்
சிநேகிதராயிருந்த
சிலரும்
அவனிடத்திற்கு
ஆள்
அனுப்பி,
அரங்கசாலைக்குள்
போகவேண்டாம்
என்று
எச்சரித்தார்கள்.
32
கூட்டத்தில்
அமளியுண்டாகி,
சிலர்
இப்படியும்
சிலர்
அப்படியுமாகப்
பேசினார்கள்;
தாங்கள்
கூடிவந்த
காரணம்
இன்னதென்று
அநேகருக்குத்
தெரியாதிருந்தது.
33
அப்பொழுது
யூதர்கள்
அலெக்சந்தர்
என்பவனை
முன்னிற்கத்
தள்ளுகையில்,
கூட்டத்திலே
சிலர்
அவனை
முன்னே
இழுத்துவிட்டார்கள்.
அலெக்சந்தர்
கையமர்த்தி,
ஜனங்களுக்கு
உத்தரவு
சொல்ல
மனதாயிருந்தான்.
34
அவன்
யூதனென்று
அவர்கள்
அறிந்தபோது,
எபேசியருடைய
தியானாளே
பெரியவள்
என்று
இரண்டுமணி
நேரமளவும்
எல்லாரும்
ஏகமாய்ச்
சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
35
பட்டணத்துச்
சம்பிரதியானவன்
ஜனங்களை
அமர்த்தி:
எபேசியரே,
எபேசியருடைய
பட்டணம்
மகா
தேவியாகிய
தியானாளுக்கும்
வானத்திலிருந்து
விழுந்த
சிலைக்கும்
கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை
அறியாதவன்
உண்டோ?
36
இது
எதிர்பேசப்படாத
காரியமாகையால்,
நீங்கள்
ஒன்றும்
பதறிச்
செய்யாமல்
அமர்ந்திருக்க
வேண்டும்.
37
இந்த
மனுஷரை
இங்கே
கொண்டு
வந்தீர்கள்;
இவர்கள்
கோவிற்கொள்ளைக்காரருமல்ல,
உங்கள்
தேவியைத்
தூஷிக்கிறவர்களுமல்ல.
38
தெமேத்திரியுவுக்கும்
அவனைச்
சேர்ந்த
தொழிலாளிகளுக்கும்
ஒருவன்மேல்
ஒரு
காரியம்
உண்டாயிருந்தால்,
நியாயம்
விசாரிக்கிற
நாட்களுண்டு,
தேசாதிபதிகளும்
இருக்கிறார்கள்;
ஒருவர்
பேரிலொருவர்
வழக்காடிக்கொள்ளட்டும்.
39
நீங்கள்
வேறே
யாதொரு
காரியத்தைக்குறித்து
விசாரிக்கவேண்டியதானால்,
அது
நியாயசங்கத்திலே
தீர்க்கப்படும்.
40
இன்றைக்கு
உண்டான
கலகத்தைக்குறித்து
நாம்
உத்தரவு
சொல்லுகிறதற்கு
ஏதுவில்லாதபடியால்,
இந்தக்
கலகத்தைக்குறித்து
நாங்கள்
விசாரிக்கப்படும்போது,
குற்றவாளிகளாகிறதற்கு
ஏதுவாயிருப்போமே
என்று
சொல்லி,
41
பின்பு
கூட்டத்தை
அனுப்பிவிட்டான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References