தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 8:34
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
Notes
No Verse Added
History
மாற்கு 8:34 (11 04 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 8:34
1
அந்த
நாட்களிலே
திரளான
ஜனங்கள்
கூடிவந்திருக்கையில்,
அவர்கள்
சாப்பிடுகிறதற்கு
ஒன்றுமில்லாதபோது,
இயேசு
தம்முடைய
சீஷரை
அழைத்து:
2
ஜனங்களுக்காகப்
பரிதபிக்கிறேன்,
இவர்கள்
இப்பொழுது
என்னிடத்தில்
தங்கியிருந்த
மூன்றுநாளாய்ச்
சாப்பிட
ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.
3
இவர்களில்
சிலர்
தூரத்திலிருந்து
வந்தவர்களாகையால்,
நான்
இவர்களைப்
பட்டினியாய்
வீட்டிற்கு
அனுப்பிவிட்டால்
வழியில்
சோர்ந்துபோவார்களே
என்றார்.
4
அதற்கு
அவருடைய
சீஷர்கள்:
இந்த
வனாந்தரத்திலே
ஒருவன்
எங்கேயிருந்து
அப்பங்களைக்
கொண்டுவந்து
இத்தனைபேர்களைத்
திருப்தியாக்கக்கூடும்
என்றார்கள்.
5
அதற்கு
அவர்:
உங்களிடத்தில்
எத்தனை
அப்பங்கள்
உண்டு
என்று
கேட்டார்.
அவர்கள்:
ஏழு
அப்பங்கள்
உண்டு
என்றார்கள்.
6
அப்பொழுது
அவர்
ஜனங்களைத்
தரையிலே
பந்தியிருக்கக்
கட்டளையிட்டு,
இந்த
ஏழு
அப்பங்களையும்
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
பிட்டு,
அவர்களுக்குப்
பரிமாறும்படி
சீஷர்களிடத்தில்
கொடுத்தார்;
அவர்கள்
ஜனங்களுக்குப்
பரிமாறினார்கள்.
7
சில
சிறுமீன்களும்
அவர்களிடத்தில்
இருந்தது;
அவர்
அவைகளையும்
ஆசீர்வதித்து
அவர்களுக்குப்
பரிமாறும்படி
சொன்னார்.
8
அவர்கள்
சாப்பிட்டுத்
திருப்தியடைந்தார்கள்;
மீதியான
துணிக்கைகளை
ஏழுகூடை
நிறைய
எடுத்தார்கள்.
9
சாப்பிட்டவர்கள்
ஏறக்குறைய
நாலாயிரம்பேராயிருந்தார்கள்.
பின்பு
அவர்
அவர்களை
அனுப்பிவிட்டார்.
10
உடனே
அவர்
தம்முடைய
சீஷரோடேகூடப்
படவில்
ஏறி,
தல்மனூத்தாவின்
எல்லைகளில்
வந்தார்.
11
அப்பொழுது
பரிசேயர்
வந்து
அவரோடே
தர்க்கிக்கத்தொடங்கி,
அவரைச்
சோதிக்கும்படி,
வானத்திலிருந்து
ஒரு
அடையாளத்தைக்
காண்பிக்கவேண்டும்
என்று
கேட்டார்கள்.
12
அவர்
தம்முடைய
ஆவியில்
பெருமூச்சுவிட்டு:
இந்தச்
சந்ததியார்
அடையாளம்
தேடுகிறதென்ன?
இந்தச்
சந்ததியாருக்கு
ஒரு
அடையாளமும்
கொடுக்கப்படுவதில்லையென்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்
என்று
சொல்லி,
13
அவர்களை
விட்டு
மறுபடியும்
படவில்
ஏறி,
அக்கரைக்குப்
போனார்.
14
சீஷர்கள்
அப்பங்களைக்
கொண்டுவர
மறந்துபோனார்கள்;
படவிலே
அவர்களிடத்தில்
ஒரு
அப்பம்
மாத்திரம்
இருந்தது.
15
அவர்
அவர்களை
நோக்கி:
நீங்கள்
பரிசேயருடைய
புளித்தமாவைக்குறித்தும்
ஏரோதின்
புளித்தமாவைக்குறித்தும்
எச்சரிக்கையாயிருங்கள்
என்று
கற்பித்தார்.
16
அதற்கு
அவர்கள்:
நம்மிடத்தில்
அப்பங்கள்
இல்லாதபடியால்
இப்படிச்
சொல்லுகிறார்
என்று
தங்களுக்குள்ளே
யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
17
இயேசு
அதை
அறிந்து,
அவர்களை
நோக்கி:
உங்களிடத்தில்
அப்பங்கள்
இல்லாதபடியினால்
நீங்கள்
யோசனைபண்ணுகிறதென்ன?
இன்னும்
சிந்தியாமலும்
உணராமலும்
இருக்கிறீர்களா?
இன்னும்
உங்கள்
இருதயம்
கடினமாயிருக்கிறதா?
18
உங்களுக்குக்
கண்களிருந்தும்
காணாதிருக்கிறீர்களா?
காதுகளிருந்தும்
கேளாதிருக்கிறீர்களா?
நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?
19
நான்
ஐந்து
அப்பங்களை
ஐயாயிரம்பேருக்குப்
பங்கிட்டபோது,
மீதியான
துணிக்கைகளை
எத்தனை
கூடைநிறைய
எடுத்தீர்கள்
என்று
கேட்டார்,
பன்னிரண்டு
என்றார்கள்.
20
நான்
ஏழு
அப்பங்களை
நாலாயிரம்பேருக்குப்
பங்கிட்டபோது,
மீதியான
துணிக்கைகளை
எத்தனை
கூடைநிறைய
எடுத்தீர்கள்
என்று
கேட்டார்.
ஏழு
என்றார்கள்.
21
அப்படியானால்,
நீங்கள்
உணராதிருக்கிறது
எப்படி
என்றார்.
22
பின்பு
அவர்
பெத்சாயிதா
ஊருக்கு
வந்தார்;
அப்பொழுது
ஒரு
குருடனை
அவரிடத்தில்
கொண்டுவந்து,
அவனைத்
தொடும்படி
அவரை
வேண்டிக்கொண்டார்கள்.
23
அவர்
குருடனுடைய
கையைப்
பிடித்து,
அவனைக்
கிராமத்துக்கு
வெளியே
அழைத்துக்கொண்டுபோய்,
அவன்
கண்களில்
உமிழ்ந்து,
அவன்மேல்
கைகளை
வைத்து:
எதையாகிலும்
காண்கிறாயா
என்று
கேட்டார்.
24
அவன்
ஏறிட்டுப்
பார்த்து:
நடக்கிற
மனுஷரை
மரங்களைப்போலக்
காண்கிறேன்
என்றான்.
25
பின்பு
அவர்
மறுபடியும்
அவன்
கண்களின்மேல்
கைகளை
வைத்து,
அவனை
ஏறிட்டுப்
பார்க்கும்படி
செய்தார்;
அப்பொழுது
அவன்
சொஸ்தமடைந்து,
யாவரையும்
தெளிவாய்க்
கண்டான்.
26
பின்பு
அவர்
அவனை
நோக்கி:
நீ
கிராமத்தில்
பிரவேசியாமலும்,
கிராமத்தில்
இதை
ஒருவருக்கும்
சொல்லாமலும்
இரு
என்று
சொல்லி,
அவனை
வீட்டிற்கு
அனுப்பிவிட்டார்.
27
பின்பு,
இயேசுவும்
அவருடைய
சீஷர்களும்
புறப்பட்டு,
பிலிப்பு
செசரியா
பட்டணத்தைச்
சேர்ந்த
கிராமங்களுக்குப்
போனார்கள்.
வழியிலே
அவர்
தம்முடைய
சீஷர்களை
நோக்கி:
ஜனங்கள்
என்னை
யார்
என்று
சொல்லுகிறார்கள்
என்று
கேட்டார்.
28
அதற்கு
அவர்கள்:
சிலர்
உம்மை
யோவான்ஸ்நானன்
என்றும்,
சிலர்
எலியா
என்றும்,
வேறு
சிலர்
தீர்க்கதரிசிகளில்
ஒருவர்
என்றும்
சொல்லுகிறார்கள்
என்றார்கள்.
29
அப்பொழுது,
அவர்:
நீங்கள்
என்னை
யார்
என்று
சொல்லுகிறீர்கள்
என்று
கேட்டார்;
பேதுரு
பிரதியுத்தரமாக:
நீர்
கிறிஸ்து
என்றான்.
30
அப்பொழுது
தம்மைக்குறித்து
ஒருவருக்கும்
சொல்லாதபடிக்கு
அவர்களுக்கு
உறுதியாய்க்
கட்டளையிட்டார்.
31
அல்லாமலும்,
மனுஷகுமாரன்
பலபாடுகள்பட்டு,
மூப்பராலும்
பிரதான
ஆசாரியராலும்
வேதபாரகராலும்
ஆகாதவனென்று
தள்ளப்பட்டு,
கொல்லப்பட்டு,
மூன்றுநாளைக்குப்பின்பு
உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று
அவர்களுக்குப்
போதிக்கத்
தொடங்கினார்.
32
இந்த
வார்த்தையை
அவர்
தாராளமாகச்
சொன்னார்.
அப்பொழுது,
பேதுரு
அவரைத்
தனியே
அழைத்துக்கொண்டுபோய்,
அவரைக்
கடிந்துகொள்ளத்
தொடங்கினான்.
33
அவர்
திரும்பித்
தம்முடைய
சீஷரைப்
பார்த்து,
பேதுருவை
நோக்கி:
எனக்குப்
பின்னாகப்போ,
சாத்தானே,
நீ
தேவனுக்கு
ஏற்றவைகளைச்
சிந்தியாமல்
மனுஷருக்கு
ஏற்றவைகளைச்
சிந்திக்கிறாய்
என்று
சொல்லி,
அவனைக்
கடிந்து
கொண்டார்.
34
பின்பு
அவர்
ஜனங்களையும்
தம்முடைய
சீஷர்களையும்
தம்மிடத்தில்
அழைத்து:
ஒருவன்
என்
பின்னே
வரவிரும்பினால்,
அவன்
தன்னைத்தானே
வெறுத்து,
தன்
சிலுவையை
எடுத்துக்கொண்டு,
என்னைப்
பின்பற்றக்கடவன்.
35
தன்
ஜீவனை
இரட்சிக்க
விரும்புகிறவன்
அதை
இழந்துபோவான்,
என்னிமித்தமாகவும்
சுவிசேஷத்தினிமித்தமாகவும்
தன்
ஜீவனை
இழந்துபோகிறவன்
அதை
இரட்சித்துக்கொள்ளுவான்.
36
மனுஷன்
உலகம்
முழுவதையும்
ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,
தன்
ஜீவனை
நஷ்டப்படுத்தினால்
அவனுக்கு
லாபம்
என்ன?
37
மனுஷன்
தன்
ஜீவனுக்கு
ஈடாக
என்னத்தைக்
கொடுப்பான்?
38
ஆதலால்
விபசாரமும்
பாவமுமுள்ள
இந்தச்
சந்ததியில்
என்னைக்குறித்தும்
என்
வார்த்தைகளைக்குறித்தும்
எவன்
வெட்கப்படுவானோ,
அவனைக்
குறித்து
மனுஷகுமாரனும்
தமது
பிதாவின்
மகிமைபொருந்தினவராய்ப்
பரிசுத்த
தூதர்களோடுங்கூட
வரும்போது
வெட்கப்படுவார்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References