தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 11:18
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
Notes
No Verse Added
History
மாற்கு 11:18 (06 51 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 11:18
1
அவர்கள்
எருசலேமுக்குச்
சமீபமாய்ச்
சேர்ந்து,
ஒலிவமலைக்கு
அருகான
பெத்பகே
பெத்தானியா
என்னும்
ஊர்களுக்கு
வந்தபோது,
அவர்
தம்முடைய
சீஷரில்
இரண்டுபேரை
நோக்கி:
2
உங்களுக்கு
எதிரேயிருக்கிற
கிராமத்துக்குப்
போங்கள்;
அதில்
பிரவேசித்தவுடனே,
மனுஷர்
ஒருவரும்
ஒருக்காலும்
ஏறியிராத
ஒரு
கழுதைக்குட்டி
கட்டியிருக்கக்
காண்பீர்கள்,
அதை
அவிழ்த்துக்
கொண்டு
வாருங்கள்.
3
ஏன்
இப்படிச்
செய்கிறீர்கள்
என்று
ஒருவன்
உங்களிடத்தில்
கேட்டால்:
இது
ஆண்டவருக்கு
வேண்டுமென்று
சொல்லுங்கள்;
உடனே
அதை
இவ்விடத்திற்கு
அனுப்பிவிடுவான்
என்று
சொல்லி,
அவர்களை
அனுப்பினார்.
4
அவர்கள்
போய்,
வெளியே
இருவழிச்சந்தியில்
ஒரு
வாசலருகே
கட்டியிருந்த
அந்தக்
குட்டியைக்
கண்டு,
அதை
அவிழ்த்தார்கள்.
5
அப்பொழுது
அங்கே
நின்றவர்களில்
சிலர்:
நீங்கள்
குட்டியை
அவிழ்க்கிறது
என்னவென்றார்கள்.
6
இயேசு
கற்பித்தபடியே
அவர்களுக்கு
உத்தரவு
சொன்னார்கள்.
அப்பொழுது,
அவர்களைப்
போகவிட்டார்கள்.
7
அவர்கள்
அந்தக்
குட்டியை
இயேசுவினிடத்தில்
கொண்டுவந்து,
அதின்மேல்
தங்கள்
வஸ்திரங்களைப்
போட்டார்கள்;
அவர்
அதின்மேல்
ஏறிப்போனார்.
8
அநேகர்
தங்கள்
வஸ்திரங்களை
வழியிலே
விரித்தார்கள்;
வேறு
சிலர்
மரக்கிளைகளைத்
தறித்து
வழியிலே
பரப்பினார்கள்.
9
முன்நடப்பாரும்
பின்நடப்பாரும்:
ஓசன்னா!
கர்த்தரின்
நாமத்தினாலே
வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
10
கர்த்தரின்
நாமத்தினாலே
வருகிற
நம்முடைய
பிதாவாகிய
தாவீதின்
ராஜ்யம்
ஆசீர்வதிக்கப்படுவதாக;
உன்னதத்திலே
ஓசன்னா
என்று
சொல்லி
ஆர்ப்பரித்தார்கள்.
11
அப்பொழுது,
இயேசு
எருசலேமுக்கு
வந்து,
தேவாலயத்தில்
பிரவேசித்து,
எல்லாவற்றையும்
சுற்றிப்பார்த்து,
சாயங்காலமானபோது,
பன்னிருவரோடுங்கூடப்
பெத்தானியாவுக்குப்
போனார்.
12
மறுநாளிலே
அவர்கள்
பெத்தானியாவிலிருந்து
புறப்பட்டுவருகையில்,
அவருக்குப்
பசியுண்டாயிற்று.
13
அப்பொழுது
இலைகளுள்ள
ஒரு
அத்திமரத்தைத்
தூரத்திலே
கண்டு,
அதில்
ஏதாகிலும்
அகப்படுமோ
என்று
பார்க்கவந்தார்.
அத்திப்பழக்
காலமாயிராதபடியால்,
அவர்
அதினிடத்தில்
வந்தபோது
அதில்
இலைகளையல்லாமல்
வேறொன்றையும்
காணவில்லை.
14
அப்பொழுது
இயேசு
அதைப்பார்த்து:
இதுமுதல்
ஒருக்காலும்
ஒருவனும்
உன்னிடத்தில்
கனியைப்
புசியாதிருக்கக்கடவன்
என்றார்;
அதை
அவருடைய
சீஷர்கள்
கேட்டார்கள்.
15
அவர்கள்
எருசலேமுக்கு
வந்தார்கள்.
இயேசு
தேவாலயத்தில்
பிரவேசித்து,
ஆலயத்தில்
விற்கிறவர்களையும்
கொள்ளுகிறவர்களையும்
துரத்திவிட்டு,
காசுக்காரருடைய
பலகைகளையும்,
புறா
விற்கிறவர்களுடைய
ஆசனங்களையும்
கவிழ்த்து,
16
ஒருவனும்
தேவாலயத்தின்
வழியாக
யாதொரு
பண்டத்தையும்
கொண்டுபோகவிடாமல்:
17
என்னுடைய
வீடு
எல்லா
ஜனங்களுக்கும்
ஜெபவீடு
என்னப்படும்
என்று
எழுதியிருக்கவில்லையா?
நீங்களோ
அதைக்
கள்ளர்
குகையாக்கினீர்கள்
என்று
அவர்களுக்குச்
சொல்லி
உபதேசித்தார்.
18
அதை
வேதபாரகரும்
பிரதான
ஆசாரியரும்
கேட்டு,
அவரைக்
கொலைசெய்ய
வகைதேடினார்கள்;
ஆகிலும்
ஜனங்களெல்லாரும்
அவருடைய
உபதேசத்தைக்குறித்து
ஆச்சரியப்பட்டபடியினாலே
அவருக்குப்
பயந்திருந்தார்கள்.
19
சாயங்காலமானபோது
அவர்
நகரத்திலிருந்து
புறப்பட்டுப்போனார்.
20
மறுநாள்
காலையிலே
அவர்கள்
அவ்வழியாய்ப்
போகும்போது,
அந்த
அத்திமரம்
வேரோடே
பட்டுப்போயிருக்கிறதைக்
கண்டார்கள்.
21
பேதுரு
நினைவுகூர்ந்து,
அவரை
நோக்கி:
ரபீ,
இதோ,
நீர்
சபித்த
அத்திமரம்
பட்டுப்போயிற்று
என்றான்.
22
இயேசு
அவர்களை
நோக்கி:
தேவனிடத்தில்
விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
23
எவனாகிலும்
இந்த
மலையைப்
பார்த்து:
நீ
பெயர்ந்து,
சமுத்திரத்திலே
தள்ளுண்டுபோ
என்று
சொல்லி,
தான்
சொன்னபடியே
நடக்கும்
என்று
தன்
இருதயத்தில்
சந்தேகப்படாமல்
விசுவாசித்தால்,
அவன்
சொன்னபடியே
ஆகும்
என்று
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
24
ஆதலால்,
நீங்கள்
ஜெபம்பண்ணும்போது
எவைகளைக்
கேட்டுக்கொள்ளுவீர்களோ,
அவைகளைப்
பெற்றுக்கொள்வோம்
என்று
விசுவாசியுங்கள்,
அப்பொழுது
அவைகள்
உங்களுக்கு
உண்டாகும்
என்று
சொல்லுகிறேன்.
25
நீங்கள்
நின்று
ஜெபம்பண்ணும்போது,
ஒருவன்பேரில்
உங்களுக்கு
யாதொரு
குறை
உண்டாயிருக்குமானால்,
பரலோகத்திலிருக்கிற
உங்கள்
பிதா
உங்கள்
தப்பிதங்களை
உங்களுக்கு
மன்னிக்கும்படி,
அந்தக்
குறையை
அவனுக்கு
மன்னியுங்கள்.
26
நீங்கள்
மன்னியாதிருப்பீர்களானால்,
பரலோகத்திலிருக்கிற
உங்கள்
பிதாவும்
உங்கள்
தப்பிதங்களை
மன்னியாதிருப்பார்
என்றார்.
27
அவர்கள்
மறுபடியும்
எருசலேமுக்கு
வந்தார்கள்.
அவர்
தேவாலயத்திலே
உலாவிக்கொண்டிருக்கையில்,
பிரதான
ஆசாரியரும்
வேதபாரகரும்
மூப்பரும்
அவரிடத்தில்
வந்து:
28
நீர்
எந்த
அதிகாரத்தினால்
இவைகளைச்
செய்கிறீர்?
இவைகளைச்
செய்கிறதற்கு
அதிகாரத்தை
உமக்குக்
கொடுத்தவர்
யார்
என்று
கேட்டார்கள்.
29
இயேசு
பிரதியுத்தரமாக:
நானும்
உங்களிடத்தில்
ஒரு
காரியத்தைக்
கேட்கிறேன்,
நீங்கள்
எனக்கு
உத்தரவு
சொல்லுங்கள்,
அப்பொழுது
நானும்
இன்ன
அதிகாரத்தினாலே
இவைகளைச்
செய்கிறேனென்று
உங்களுக்குச்
சொல்லுவேன்.
30
யோவான்
கொடுத்த
ஸ்நானம்
தேவனால்
உண்டாயிற்றோ,
மனுஷரால்
உண்டாயிற்றோ,
எனக்கு
உத்தரவு
சொல்லுங்கள்
என்றார்.
31
அதற்கு
அவர்கள்:
தேவனால்
உண்டாயிற்றென்று
சொல்வோமானால்,
பின்னை
ஏன்
அவனை
விசுவாசிக்கவில்லையென்று
கேட்பார்.
32
மனுஷரால்
உண்டாயிற்றென்று
சொல்வோமானால்,
ஜனங்களுக்குப்
பயப்படவேண்டியதாயிருக்கும்;
எல்லாரும்
யோவானை
மெய்யாகத்
தீர்க்கதரிசியென்று
எண்ணுகிறார்களே
என்று
தங்களுக்குள்ளே
ஆலோசனைபண்ணி;
33
இயேசுவுக்குப்
பிரதியுத்தரமாக:
எங்களுக்குத்
தெரியாது
என்றார்கள்.
அப்பொழுது
இயேசு:
நானும்
இன்ன
அதிகாரத்தினாலே
இவைகளைச்
செய்கிறேன்
என்று
உங்களுக்குச்
சொல்லேன்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References