தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
எண்ணாகமம் 3:12
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
Notes
No Verse Added
History
எண்ணாகமம் 3:12 (06 49 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
எண்ணாகமம் 3:12
1
சீனாய்
மலையில்
கர்த்தர்
மோசேயோடே
பேசின
நாளிலே,
ஆரோன்
மோசே
என்பவர்களுடைய
வம்சவரலாறாவது:
2
ஆரோனுடைய
குமாரர்,
முதல்
பிறந்தவனாகிய
நாதாப்,
அபியூ,
எலெயாசார்,
இத்தாமார்
என்பவர்களே.
3
ஆசாரிய
ஊழியம்
செய்கிறதற்கு
அவனால்
பிரதிஷ்டை
செய்யப்பட்டு
அபிஷேகம்
பெற்ற
ஆசாரியரான
ஆரோனுடைய
குமாரரின்
நாமங்கள்
இவைகளே.
4
நாதாபும்
அபியூவும்
சீனாய்
வனாந்தரத்தில்
அந்நிய
அக்கினியைக்
கர்த்தருடைய
சந்நிதியில்
கொண்டுவந்தபோது,
கர்த்தருடைய
சந்நிதியில்
மரித்துப்போனார்கள்;
அவர்களுக்குப்
பிள்ளைகள்
இல்லை;
எலெயாசாரும்
இத்தாமாருமே
தங்கள்
தகப்பனாகிய
ஆரோனுக்கு
முன்பாக
ஆசாரிய
ஊழியம்
செய்தார்கள்;
5
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
6
நீ
லேவிகோத்திரத்தாரைச்
சேர்த்து,
அவர்கள்
ஆசாரியனாகிய
ஆரோனுக்குப்
பணிவிடை
செய்யும்படி
அவர்களை
நிறுத்து.
7
அவர்கள்
ஆசரிப்புக்
கூடாரத்துக்கு
முன்பாக
அவனுடைய
காவலையும்
எல்லாச்
சபையின்
காவலையும்
காத்து,
வாசஸ்தலத்தின்
பணிவிடை
வேலைகளைச்
செய்யக்கடவர்கள்.
8
அவர்கள்
ஆசரிப்புக்
கூடாரத்தின்
தட்டுமுட்டு
முதலானவைகளையும்,
இஸ்ரவேல்
புத்திரரின்
காவலையும்
காத்து,
வாசஸ்தலத்தின்
பணிவிடைகளைச்
செய்யக்கடவர்கள்.
9
ஆகையால்
லேவியரை
ஆரோனிடத்திலும்
அவன்
குமாரரிடத்திலும்
ஒப்புக்கொடுப்பாயாக;
இஸ்ரவேல்
புத்திரரில்
இவர்கள்
முற்றிலும்
அவனுக்கு
ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
10
ஆரோனையும்
அவன்
குமாரரையுமோ,
தங்கள்
ஆசாரிய
ஊழியத்தைச்
செய்வதற்காக
நியமிக்கக்கடவாய்,
அந்த
ஊழியத்தைச்
செய்யும்படி
சேருகிற
அந்நியன்
கொலைசெய்யப்படக்கடவன்
என்றார்.
11
பின்னும்
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
12
இஸ்ரவேல்
புத்திரரில்
கர்ப்பந்திறந்து
பிறக்கிற
முதற்பேறான
யாவுக்கும்
பதிலாக,
நான்
லேவியரை
இஸ்ரவேல்
புத்திரரிலிருந்து
எடுத்துக்கொண்டேன்;
அவர்கள்
என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.
13
முதற்பேறானவையெல்லாம்
என்னுடையவை;
நான்
எகிப்துதேசத்தில்
முதற்பேறான
யாவையும்
சங்கரித்த
நாளில்,
இஸ்ரவேலில்
மனிதர்முதல்
மிருகஜீவன்
மட்டுமுள்ள
முதற்பேறான
யாவையும்
எனக்கென்று
பரிசுத்தப்படுத்தினதினாலே,
அவைகள்
என்னுடையவைகளாயிருக்கும்;
நான்
கர்த்தர்
என்றார்.
14
பின்னும்
கர்த்தர்
சீனாய்
வனாந்தரத்தில்
மோசேயை
நோக்கி:
15
லேவிபுத்திரரை
அவர்கள்
பிதாக்களின்
வம்சங்களின்படியே
எண்ணுவாயாக;
அவர்களில்
ஒரு
மாதம்
முதல்
அதற்கு
மேற்பட்ட
வயதுள்ள
ஆண்பிள்ளைகளையெல்லாம்
எண்ணுவாயாக
என்றார்.
16
அப்பொழுது
கர்த்தருடைய
வாக்கின்படி,
மோசே
தனக்குக்
கற்பிக்கப்பட்ட
பிரகாரம்
அவர்களை
எண்ணினான்.
17
லேவியின்
குமாரர்
தங்கள்
நாமங்களின்படியே,
கெர்சோன்,
கோகாத்,
மெராரி
என்பவர்கள்.
18
தங்கள்
வம்சத்தின்படியே
கெர்சோனுடைய
குமாரரின்
நாமங்கள்,
லிப்னீ,
சீமேயி
என்பவைகள்.
19
தங்கள்
வம்சங்களின்படியே
கோகாத்துடைய
குமாரர்
அம்ராம்,
இத்சேயார்,
எப்ரோன்,
ஊசியேல்
என்பவர்கள்.
20
தங்கள்
வம்சங்களின்படியே
மெராரியினுடைய
குமாரர்,
மகேலி,
மூசி
என்பவர்கள்;
இவர்களே
லேவியருடைய
பிதாக்களின்
வம்சத்தார்.
21
கெர்சோனின்
வழியாய்
லிப்னீயரின்
வம்சமும்
சீமேயியர்
வம்சமும்
தோன்றின;
இவைகளே
கெர்சோனியரின்
வம்சங்கள்.
22
அவர்களில்
ஒரு
மாதம்
முதல்
அதற்கு
மேற்பட்ட
வயதுள்ள
ஆண்பிள்ளைகளெல்லாம்
எண்ணப்பட்டபோது,
எண்ணப்பட்டவர்கள்
ஏழாயிரத்து
ஐந்நூறுபேராயிருந்தார்கள்.
23
கெர்சோனியரின்
வம்சங்கள்
வாசஸ்தலத்தின்
பின்புறத்தில்
மேற்கே
பாளயமிறங்கவேண்டும்.
24
கெர்சோனியருடைய
தகப்பன்
வம்சத்துக்குத்
தலைவன்
லாயேலின்
குமாரனாகிய
எலியாசாப்
என்பவன்.
25
ஆசரிப்புக்
கூடாரத்திலே
கெர்சோன்
புத்திரரின்
காவலாவது:
வாசஸ்தலமும்,
கூடாரமும்,
அதின்
மூடியும்,
ஆசரிப்புக்
கூடாரவாசல்
மறைவும்,
26
வாசஸ்தலத்தண்டையிலும்
பலிபீடத்தண்டையிலும்
சுற்றிலும்
இருக்கிற
பிராகாரத்தின்
தொங்குதிரைகளும்,
பிராகாரவாசல்
மூடுதிரையும்,
அவைகளின்
வேலைகளுக்கெல்லாம்
உரிய
அவைகளின்
கயிறுகளுமே.
27
கோகாத்தின்
வழியாய்
அம்ராமியரின்
வம்சமும்
இத்சேயாரின்
வம்சமும்
எப்ரோனியரின்
வம்சமும்
ஊசியேலரின்
வம்சமும்
தோன்றின;
இவைகளே
கோகாத்தியரின்
வம்சங்கள்.
28
ஒரு
மாதம்
முதல்
அதற்கு
மேற்பட்ட
வயதுள்ள
ஆண்பிள்ளைகளெல்லாம்
எண்ணப்பட்டபோது,
பரிசுத்த
ஸ்தலத்துக்குரியவைகளைக்
காப்பவர்கள்,
எண்ணாயிரத்து
அறுநூறுபேராயிருந்தார்கள்.
29
கோகாத்
புத்திரரின்
வம்சங்கள்
வாசஸ்தலத்தின்
தென்புறமான
பக்கத்திலே
பாளயமிறங்கவேண்டும்.
30
அவர்களின்
தலைவன்,
ஊசியேலின்
குமாரனாகிய
எல்சாபான்.
31
அவர்களுடைய
காவலாவது:
பெட்டியும்,
மேஜையும்,
குத்துவிளக்கும்,
பீடங்களும்,
ஆராதனைக்கேற்ற
பரிசுத்த
ஸ்தலத்தின்
பணிமுட்டுகளும்,
தொங்குதிரையும்,
அதினுடைய
எல்லா
வேலைகளுக்கும்
ஏற்றவைகளுமே.
32
ஆசாரியனாகிய
ஆரோனின்
குமாரன்
எலெயாசார்
என்பவன்
லேவியருடைய
தலைவர்களுக்குத்
தலைவனாய்ப்
பரிசுத்த
ஸ்தலத்தைக்
காவல்காக்கிறவர்களுக்கு
விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
33
மெராரியின்
வழியாய்
மகேலியரின்
வம்சமும்
மூசியரின்
வம்சமும்
தோன்றின;
இவைகளே
மெராரியின்
வம்சங்கள்.
34
அவர்களில்
ஒரு
மாதம்
முதல்
அதற்குமேற்பட்ட
வயதுள்ள
ஆண்பிள்ளைகளெல்லாம்
எண்ணப்பட்டபோது,
எண்ணப்பட்டவர்கள்
ஆறாயிரத்து
இருநூறுபேராயிருந்தார்கள்.
35
அபியாயேலின்
குமாரனாகிய
சூரியேல்
என்பவன்
அவர்களுக்குத்
தலைவனாயிருந்தான்;
இவர்கள்
வாசஸ்தலத்தின்
வடபுறமான
பக்கத்தில்
பாளயமிறங்கவேண்டும்.
36
அவர்களுடைய
காவல்
விசாரிப்பாவது:
வாசஸ்தலத்தின்
பலகைகளும்,
தாழ்ப்பாள்களும்,
தூண்களும்,
பாதங்களும்,
அதினுடைய
எல்லாப்
பணிமுட்டுகளும்,
அதற்கடுத்தவைகள்
அனைத்தும்,
37
சுற்றுப்பிராகாரத்தின்
தூண்களும்,
அவைகளின்
பாதங்களும்,
முளைகளும்,
கயிறுகளுமே.
38
ஆசரிப்புக்
கூடாரமாகிய
வாசஸ்தலத்துக்கு
முன்பாக,
சூரியன்
உதிக்கும்
கீழ்ப்புறத்திலே
மோசேயும்
ஆரோனும்
அவன்
குமாரரும்
கூடாரங்களைப்
போட்டு
இறங்கி,
இஸ்ரவேல்
புத்திரரின்
காவலுக்குப்
பதிலாகப்
பரிசுத்த
ஸ்தலத்தைக்
காவல்
காக்கவேண்டும்.
வாசஸ்தலத்தில்
சேருகிற
அந்நியன்
கொலைசெய்யப்படக்கடவன்.
39
மோசேயும்,
ஆரோனும்,
கர்த்தருடைய
வாக்கின்படி,
லேவியரில்
ஒரு
மாதம்
முதல்
அதற்கு
மேற்பட்ட
வயதுள்ள
ஆண்பிள்ளைகளையெல்லாம்
அவர்களுடைய
வம்சங்களின்படியே
எண்ணினார்கள்;
அவர்கள்
இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள்.
40
அதன்
பின்பு
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
நீ
இஸ்ரவேல்
புத்திரரில்
ஒரு
மாதம்
முதல்
அதற்கு
மேற்பட்ட
வயதுள்ள
முதற்பேறான
ஆண்பிள்ளைகளையெல்லாம்
எண்ணி
அவர்கள்
நாமங்களைத்
தொகையேற்றி,
41
இஸ்ரவேல்
புத்திரரிலுள்ள
முதற்பேறான
யாவுக்கும்
பதிலாக
லேவியரையும்,
இஸ்ரவேல்
புத்திரரின்
மிருகஜீவன்களிலுள்ள
தலையீற்றான
யாவுக்கும்
பதிலாக
லேவியரின்
மிருகஜீவன்களையும்
எனக்கென்று
பிரித்தெடு;
நான்
கர்த்தர்
என்றார்.
42
அப்பொழுது
மோசே,
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே,
இஸ்ரவேல்
புத்திரரிலுள்ள
முதற்பேறான
யாவரையும்
எண்ணினான்.
43
ஒரு
மாதம்
முதல்
அதற்கு
மேற்பட்ட
வயதுள்ள
முதற்பேறான
ஆண்பிள்ளைகளெல்லாரும்
பேர்பேராக
எண்ணப்பட்டபோது,
இருபத்தீராயிரத்து
இருநூற்று
எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள்.
44
அப்பொழுது
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
45
நீ
இஸ்ரவேல்
புத்திரரிலுள்ள
முதற்பேறான
யாவருக்கும்
பதிலாக
லேவியரையும்,
அவர்களுடைய
மிருகஜீவன்களுக்குப்பதிலாக
லேவியரின்
மிருகஜீவன்களையும்
பிரித்தெடு;
லேவியர்
என்னுடையவர்களாயிருப்பார்கள்;
நான்
கர்த்தர்.
46
இஸ்ரவேல்
புத்திரருடைய
முதற்பேறுகளில்
லேவியரின்
தொகைக்கு
அதிகமாயிருந்து,
மீட்கப்படவேண்டிய
இருநூற்று
எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,
47
நீ
தலைக்கு
ஐந்து
சேக்கல்
வீதமாகப்
பரிசுத்த
சேக்கல்
கணக்கின்படி
வாங்குவாயாக;
அந்தச்
சேக்கலானது
இருபது
கேரா.
48
லேவியருடைய
தொகைக்கு
அதிகமானவர்கள்
மீட்கப்படும்
திரவியத்தை
ஆரோனுக்கும்
அவன்
குமாரருக்கும்
கொடுப்பாயாக
என்றார்.
49
அப்படியே
லேவியரால்
மீட்கப்பட்டவர்களின்
தொகைக்கு
அதிகமாயிருந்து,
இன்னும்
மீட்கப்படவேண்டியவர்களுக்கு
ஈடாக
மோசே
இஸ்ரவேல்
புத்திரருடைய
முதற்பேறானவர்களிடத்தில்,
50
ஆயிரத்து
முந்நூற்று
அறுபத்தைந்து
சேக்கலாகிய
திரவியத்தை,
பரிசுத்த
ஸ்தலத்துச்
சேக்கல்
கணக்கின்படி
வாங்கி,
51
கர்த்தருடைய
வாக்கின்படியே
மீட்கப்பட்டவர்களின்
கிரயத்தை
ஆரோனுக்கும்
அவன்
குமாரருக்கும்,
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே
கொடுத்தான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References