தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நீதிமொழிகள் 12:18
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
Notes
No Verse Added
History
நீதிமொழிகள் 12:18 (06 00 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நீதிமொழிகள் 12:18
1
புத்திமதிகளை
விரும்புகிறவன்
அறிவை
விரும்புகிறான்;
கடிந்து
கொள்ளுதலை
வெறுக்கிறவனோ
மிருககுணமுள்ளவன்.
2
நல்லவன்
கர்த்தரிடத்தில்
தயை
பெறுவான்;
துர்ச்சிந்தனைகளுள்ள
மனுஷனை
அவர்
ஆக்கினைக்குட்படுத்துவார்.
3
துன்மார்க்கத்தினால்
மனுஷன்
நிலைவரப்படான்;
நீதிமான்களுடைய
வேரோ
அசையாது.
4
குணசாலியான
ஸ்திரீ
தன்
புருஷனுக்குக்
கிரீடமாயிருக்கிறாள்;
இலச்சை
உண்டுபண்ணுகிறவளோ
அவனுக்கு
எலும்புருக்கியாயிருக்கிறாள்.
5
நீதிமான்களுடைய
நினைவுகள்
நியாயமானவைகள்;
துன்மார்க்கருடைய
ஆலோசனைகளோ
சூதானவைகள்.
6
துன்மார்க்கரின்
வார்த்தைகள்
இரத்தஞ்சிந்தப்
பதிவிருப்பதைப்பற்றியது;
உத்தமர்களுடைய
வாயோ
அவர்களைத்
தப்புவிக்கும்.
7
துன்மார்க்கர்
கவிழ்க்கப்பட்டு
ஒழிந்துபோவார்கள்;
நீதிமான்களுடைய
வீடோ
நிலைநிற்கும்.
8
தன்
புத்திக்குத்தக்கதாக
மனுஷன்
புகழப்படுவான்;
மாறுபாடான
இருதயமுள்ளவனோ
இகழப்படுவான்.
9
ஆகாரமில்லாதவனாயிருந்தும்,
தன்னைத்தான்
கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும்,
கனமற்றவனாயிருந்தும்
பணிவிடைக்காரனுள்ளவன்
உத்தமன்.
10
நீதிமான்
தன்
மிருகஜீவனைக்
காப்பாற்றுகிறான்;
துன்மார்க்கருடைய
இரக்கமும்
கொடுமையே.
11
தன்
நிலத்தைப்
பயிரிடுகிறவன்
ஆகாரத்தினால்
திருப்தியடைவான்;
வீணரைப்
பின்பற்றுகிறவனோ
மதியற்றவன்.
12
துன்மார்க்கன்
துஷ்டருடைய
வலையை
விரும்புகிறான்;
நீதிமானுடைய
வேர்
கனி
கொடுக்கும்.
13
துன்மார்க்கனுக்கு
அவன்
உதடுகளின்
துரோகமே
கண்ணி;
நீதிமானோ
நெருக்கத்தினின்று
நீங்குவான்.
14
அவனவன்
தன்
தன்
வாயின்
பலனால்
திருப்தியடைவான்;
அவனவன்
கைக்கிரியையின்
பலனுக்குத்தக்கதாக
அவனவனுக்குக்
கிடைக்கும்.
15
மதியீனனுடைய
வழி
அவன்
பார்வைக்குச்
செம்மையாயிருக்கும்;
ஆலோசனைக்குச்
செவிகொடுக்கிறவனோ
ஞானமுள்ளவன்.
16
மூடனுடைய
கோபம்
சீக்கிரத்தில்
வெளிப்படும்;
இலச்சையை
மூடுகிறவனோ
விவேகி.
17
சத்தியவாசகன்
நீதியை
வெளிப்படுத்துவான்;
பொய்ச்சாட்சிக்காரனோ
வஞ்சகத்தை
வெளிப்படுத்துவான்.
18
பட்டயக்குத்துகள்போல்
பேசுகிறவர்களும்
உண்டு;
ஞானமுள்ளவர்களுடைய
நாவோ
ஒளஷதம்.
19
சத்திய
உதடு
என்றும்
நிலைத்திருக்கும்;
பொய்நாவோ
ஒரு
நிமிஷமாத்திரம்
இருக்கும்;
20
தீங்கைப்
பிணைக்கிறவர்களின்
இருதயத்தில்
இருக்கிறது
கபடம்;
சமாதானம்பண்ணுகிற
ஆலோசனைக்காரருக்கு
உள்ளது
சந்தோஷம்.
21
நீதிமானுக்கு
ஒரு
கேடும்
வராது;
துன்மார்க்கரோ
தீமையினால்
நிறையப்படுவார்கள்.
22
பொய்
உதடுகள்
கர்த்தருக்கு
அருவருப்பானவைகள்;
உண்மையாய்
நடக்கிறவர்களோ
அவருக்குப்
பிரியம்.
23
விவேகமுள்ள
மனுஷன்
அறிவை
அடக்கிவைக்கிறான்;
மூடருடைய
இருதயமோ
மதியீனத்தைப்
பிரசித்தப்படுத்தும்.
24
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய
கை
ஆளுகை
செய்யும்;
சோம்பேறியோ
பகுதிகட்டுவான்.
25
மனுஷனுடைய
இருதயத்திலுள்ள
கவலை
அதை
ஒடுக்கும்;
நல்வார்த்தையோ
அதை
மகிழ்ச்சியாக்கும்.
26
நீதிமான்
தன்
அயலானைப்பார்க்கிலும்
மேன்மையுள்ளவன்;
துன்மார்க்கருடைய
வழியோ
அவர்களை
மோசப்படுத்தும்.
27
சோம்பேறி
தான்
வேட்டையாடிப்
பிடித்ததைச்
சமைப்பதில்லை;
ஜாக்கிரதையுள்ளவனுடைய
பொருளோ
அருமையானது.
28
நீதியின்
பாதையில்
ஜீவன்
உண்டு;
அந்தப்
பாதையில்
மரணம்
இல்லை.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References