தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
அப்போஸ்தலர்கள் 27:6
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
Notes
No Verse Added
History
அப்போஸ்தலர்கள் 27:6 (06 15 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
அப்போஸ்தலர்கள் 27:6
1
நாங்கள்
இத்தாலியா
தேசத்துக்குக்
கப்பல்
ஏறிப்போகும்படி
தீர்மானிக்கப்பட்டபோது,
பவுலையும்
காவலில்
வைக்கப்பட்டிருந்த
வேறுசிலரையும்
அகுஸ்து
பட்டாளத்தைச்
சேர்ந்த
யூலியு
என்னும்
பேர்கொண்ட
நூற்றுக்கு
அதிபதியினிடத்தில்
ஒப்புவித்தார்கள்.
2
அதிரமித்தியம்
ஊர்க்கப்பலில்
நாங்கள்
ஏறி,
ஆசியா
நாட்டுக்
கரைபிடித்தோடவேண்டுமென்று
நினைத்துப்
புறப்பட்டோம்.
மக்கெதோனியா
தேசத்துத்
தெசலோனிக்கே
பட்டணத்தானாகிய
அரிஸ்தர்க்கு
எங்களுடனேகூட
இருந்தான்.
3
மறுநாள்
சீதோன்
துறைபிடித்தோம்.
யூலியு
பவுலைப்
பட்சமாய்
நடப்பித்து,
அவன்
தன்
சிநேகிதரிடத்திலே
போய்ப்
பராமரிப்படையும்படிக்கு
உத்தரவு
கொடுத்தான்.
4
அவ்விடம்விட்டு
நாங்கள்
புறப்பட்டு,
எதிர்க்காற்றாயிருந்தபடியினால்,
சீப்புரு
தீவின்
ஒதுக்கிலே
ஓடினோம்.
5
பின்பு
சிலிசியா
பம்பிலியா
நாடுகளின்
கடல்வழியாய்
ஓடி,
லீசியா
நாட்டு
மீறாப்பட்டணத்தில்
சேர்ந்தோம்.
6
இத்தாலியாவுக்குப்
போகிற
அலெக்சந்திரியா
பட்டணத்துக்
கப்பலை
நூற்றுக்கு
அதிபதி
அங்கே
கண்டு,
எங்களை
அதில்
ஏற்றினான்.
7
காற்று
எங்களைத்
தடுத்தபடியினாலே,
நாங்கள்
அநேகநாள்
மெதுவாய்ச்
சென்று,
வருத்தத்தோடே
கினீதுபட்டணத்திற்கு
எதிரே
வந்து,
சல்மோனே
ஊருக்கு
எதிராய்க்
கிரேத்தாதீவின்
ஒதுக்கில்
ஓடினோம்.
8
அதை
வருத்தத்தோடே
கடந்து,
நல்ல
துறைமுகம்
என்னப்பட்ட
ஒரு
இடத்திற்கு
வந்தோம்;
லசேயபட்டணம்
அதற்குச்
சமீபமாயிருந்தது.
9
வெகுகாலம்
சென்று,
உபவாசநாளும்
கழிந்துபோனபடியினாலே,
இனிக்
கப்பல்
யாத்திரை
செய்கிறது
மோசத்திற்கு
ஏதுவாயிருக்குமென்று,
பவுல்
அவர்களை
நோக்கி:
10
மனுஷரே,
இந்த
யாத்திரையினாலே
சரக்குக்கும்
கப்பலுக்கும்
மாத்திரமல்ல,
நம்முடைய
ஜீவனுக்கும்
வருத்தமும்
மிகுந்த
சேதமும்
உண்டாயிருக்குமென்று
காண்கிறேன்
என்று
சொல்லி,
அவர்களை
எச்சரித்தான்.
11
நூற்றுக்கு
அதிபதி
பவுலினால்
சொல்லப்பட்டவைகளைப்
பார்க்கிலும்
மாலுமியையும்
கப்பல்
எஜமானையும்
அதிகமாய்
நம்பினான்.
12
அந்தத்
துறைமுகம்
மழைகாலத்திலே
தங்குவதற்கு
வசதியாயிராதபடியினால்,
அவ்விடத்தை
விட்டுத்
தென்மேற்கையும்
வடமேற்கையும்
நோக்கியிருக்கும்
கிரேத்தா
தீவிலுள்ள
துறைமுகமாகிய
பேனிக்ஸ்
என்னும்
இடத்தில்
சேரக்கூடுமானால்
சேர்ந்து,
மழைகாலத்தில்
தங்கும்படி
அநேகம்பேர்
ஆலோசனை
சொன்னார்கள்.
13
தென்றல்
மெதுவாயடித்தபடியால்,
தாங்கள்
கோரினது
கைகூடிவந்ததென்று
எண்ணி,
அவ்விடம்விட்டுப்
பெயர்ந்து
கிரேத்தா
தீவுக்கு
அருகாக
ஓடினார்கள்.
14
கொஞ்சநேரத்துக்குள்ளே
யூரோக்கிலிதோன்
என்னுங்கடுங்காற்று
அதில்
மோதிற்று.
15
கப்பல்
அதில்
அகப்பட்டுக்கொண்டு,
காற்றுக்கு
எதிர்த்துப்போகக்கூடாதபடியினால்
காற்றின்
போக்கிலே
கொண்டுபோகப்பட்டோம்.
16
அப்படிக்
கிலவுதா
என்னப்பட்ட
ஒரு
சின்ன
தீவின்
ஒதுக்கிலே
ஓடுகையில்
வெகு
வருத்தத்தோடே
படவை
வசப்படுத்தினோம்.
17
அதை
அவர்கள்
தூக்கியெடுத்தபின்பு,
பல
உபாயங்கள்
செய்து,
கப்பலைச்
சுற்றிக்
கட்டி,
சொரிமணலிலே
விழுவோமென்று
பயந்து,
பாய்களை
இறக்கி,
இவ்விதமாய்க்
கொண்டுபோகப்பட்டார்கள்.
18
மேலும்
பெருங்காற்றுமழையில்
நாங்கள்
மிகவும்
அடிபட்டபடியினால்,
மறுநாளில்
சில
சரக்குகளைக்
கடலில்
எறிந்தார்கள்.
19
மூன்றாம்
நாளிலே
கப்பலின்
தளவாடங்களை
எங்கள்
கைகளினாலே
எடுத்து
எறிந்தோம்.
20
அநேகநாளாய்ச்
சூரியனாவது
நட்சத்திரங்களாவது
காணப்படாமல்,
மிகுந்த
பெருங்காற்றுமழையும்
அடித்துக்
கொண்டிருந்தபடியினால்,
இனித்
தப்பிப்பிழைப்போமென்னும்
நம்பிக்கை
முழுமையும்
அற்றுப்போயிற்று.
21
அநேகநாள்
அவர்கள்
போஜனம்பண்ணாமல்
இருந்தபோது,
பவுல்
அவர்கள்
நடுவிலே
நின்று:
மனுஷரே,
இந்த
வருத்தமும்
சேதமும்
வராதபடிக்கு
என்
சொல்லைக்கேட்டு,
கிரேத்தாதீவை
விட்டுப்புறப்படாமல்
இருக்கவேண்டியதாயிருந்தது.
22
ஆகிலும்
திடமனதாயிருங்களென்று
இப்பொழுது
உங்களுக்குத்
தைரியஞ்சொல்லுகிறேன்.
கப்பற்
சேதமேயல்லாமல்
உங்களில்
ஒருவனுக்கும்
பிராணச்சேதம்
வராது.
23
ஏனென்றால்,
என்னை
ஆட்கொண்டவரும்
நான்
சேவிக்கிறவருமான
தேவனுடைய
தூதனானவன்
இந்த
இராத்திரியிலே
என்னிடத்தில்
வந்து
நின்று:
24
பவுலே,
பயப்படாதே,
நீ
இராயனுக்கு
முன்பாக
நிற்கவேண்டும்,
இதோ,
உன்னுடனேகூட
யாத்திரைபண்ணுகிற
யாவரையும்
தேவன்
உனக்குத்
தயவுபண்ணினார்
என்றான்.
25
ஆனபடியினால்
மனுஷரே,
திடமனதாயிருங்கள்.
எனக்குச்
சொல்லப்பட்ட
பிரகாரமாகவே
நடக்கும்
என்று
தேவனிடத்தில்
நம்பிக்கையாயிருக்கிறேன்.
26
ஆயினும்
நாம்
ஒரு
தீவிலே
விழவேண்டியதாயிருக்கும்
என்றான்.
27
பதினாலாம்
இராத்திரியானபோது,
நாங்கள்
ஆதிரியாக்
கடலிலே
அலைவுபட்டு
ஓடுகையில்,
நடுஜாமத்திலே
கப்பலாட்களுக்கு
ஒரு
கரை
கிட்டிவருகிறதாகத்
தோன்றிற்று.
28
உடனே
அவர்கள்
விழுதுவிட்டு
இருபது
பாகமென்று
கண்டார்கள்;
சற்றப்புறம்
போனபொழுது,
மறுபடியும்
விழுதுவிட்டுப்
பதினைந்து
பாகமென்று
கண்டார்கள்.
29
பாறையிடங்களில்
விழுவோமென்று
பயந்து,
பின்னணியத்திலிருந்து
நாலு
நங்கூரங்களைப்போட்டு,
பொழுது
எப்போது
விடியுமோ
என்றிருந்தார்கள்.
30
அப்பொழுது
கப்பலாட்கள்
கப்பலை
விட்டோடிப்போக
வகைதேடி,
முன்னணியத்திலிருந்து
நங்கூரங்களைப்
போடப்போகிற
பாவனையாய்ப்
படவைக்
கடலில்
இறக்குகையில்,
31
பவுல்
நூற்றுக்கு
அதிபதியையும்
சேவகரையும்
நோக்கி:
இவர்கள்
கப்பலில்
இராவிட்டால்
நீங்கள்
தப்பிப்
பிழைக்கமாட்டீர்கள்
என்றான்.
32
அப்பொழுது,
போர்ச்சேவகர்
படவின்
கயிறுகளை
அறுத்து,
அதைத்
தாழ
விழவிட்டார்கள்.
33
பொழுது
விடிகையில்
எல்லாரும்
போஜனம்பண்ணும்படி
பவுல்
அவர்களுக்குத்
தைரியஞ்சொல்லி:
நீங்கள்
இன்று
பதினாலுநாளாய்
ஒன்றும்
சாப்பிடாமல்
பட்டினியாயிருக்கிறீர்கள்.
34
ஆகையால்
போஜனம்பண்ணும்படி
உங்களை
வேண்டிக்கொள்ளுகிறேன்,
நீங்கள்
தப்பிப்
பிழைப்பதற்கு
அது
உதவியாயிருக்கும்;
உங்கள்
தலையிலிருந்து
ஒரு
மயிரும்
விழாது
என்றான்.
35
இப்படிச்
சொல்லி.
அப்பத்தை
எடுத்து,
எல்லாருக்குமுன்பாகவும்
தேவனை
ஸ்தோத்தரித்து,
அதைப்
பிட்டுப்
புசிக்கத்தொடங்கினான்.
36
அப்பொழுது
எல்லாரும்
திடமனப்பட்டுப்
புசித்தார்கள்.
37
கப்பலில்
இருநூற்றெழுபத்தாறுபேர்
இருந்தோம்.
38
திருப்தியாகப்
புசித்தபின்பு
அவர்கள்
கோதுமையைக்
கடலிலே
எறிந்து,
கப்பலை
இலகுவாக்கினார்கள்.
39
பொழுது
விடிந்தபின்பு,
இன்னபூமியென்று
அறியாதிருந்தார்கள்.
அப்பொழுது
சமமான
கரையுள்ள
ஒரு
துறைமுகம்
அவர்களுக்குத்
தென்பட்டது;
கூடுமானால்
அதற்குள்
கப்பலையோட்ட
யோசனையாயிருந்து,
40
நங்கூரங்களை
அறுத்துக்
கடலிலே
விட்டுவிட்டு,
சுக்கான்களுடைய
கட்டுகளைத்
தளரவிட்டு,
பெரும்பாயைக்
காற்று
முகமாய்
விரித்து,
கரைக்கு
நேராய்
ஓடி,
41
இருபுறமும்
கடல்
மோதிய
ஒரு
இடத்திலே
கப்பலைத்
தட்டவைத்தார்கள்;
முன்னணியம்
ஊன்றி
அசையாமலிருந்தது,
பின்னணியம்
அலைகளுடைய
பலத்தினால்
உடைந்துபோயிற்று.
42
அப்பொழுது
காவல்பண்ணப்பட்டவர்களில்
ஒருவனும்
நீந்தி
ஓடிப்போகாதபடிக்கு
அவர்களைக்
கொன்றுபோடவேண்டுமென்று
போர்ச்சேவகர்
யோசனையாயிருந்தார்கள்.
43
நூற்றுக்கு
அதிபதி
பவுலைக்
காப்பாற்ற
மனதாயிருந்து,
அவர்களுடைய
யோசனையைத்
தடுத்து,
நீந்தத்தக்கவர்கள்
முந்திக்
கடலில்
விழுந்து
கரையேறவும்,
44
மற்றவர்களில்
சிலர்
பலகைகள்மேலும்,
சிலர்
கப்பல்
துண்டுகள்மேலும்
போய்க்
கரையேறவும்
கட்டளையிட்டான்;
இவ்விதமாய்
எல்லாரும்
தப்பிக்
கரைசேர்ந்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References