தமிழ் சத்தியவேதம்
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
Search
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
புஸ்தகங்கள் 3:29
Notes
No Verse Added
History
யோவான் 3:29 (04 10 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 3:29
1
யூதருக்குள்ளே
அதிகாரியான
நிக்கொதேமு
என்னப்பட்ட
பரிசேயன்
ஒருவன்
இருந்தான்.
2
அவன்
இராக்காலத்திலே
இயேசுவினிடத்தில்
வந்து:
ரபீ,
நீர்
தேவனிடத்திலிருந்து
வந்த
போதகர்
என்று
அறிந்திருக்கிறோம்,
ஏனெனில்
ஒருவனும்
தன்னுடனே
தேவன்
இராவிட்டால்
நீர்
செய்கிற
இப்படிப்பட்ட
அற்புதங்களைச்
செய்யமாட்டான்
என்றான்.
3
இயேசு
அவனுக்குப்
பிரதியுத்தரமாக:
ஒருவன்
மறுபடியும்
பிறவாவிட்டால்
தேவனுடைய
ராஜ்யத்தைக்
காணமாட்டான்
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உனக்குச்
சொல்லுகிறேன்
என்றார்.
4
அதற்கு
நிக்கொதேமு:
ஒரு
மனுஷன்
முதிர்வயதாயிருக்கையில்
எப்படிப்
பிறப்பான்?
அவன்
தன்
தாயின்
கர்ப்பத்தில்
இரண்டாந்தரம்
பிரவேசித்துப்
பிறக்கக்கூடுமோ
என்றான்.
5
இயேசு
பிரதியுத்தரமாக:
ஒருவன்
ஜலத்தினாலும்
ஆவியினாலும்
பிறவாவிட்டால்
தேவனுடைய
ராஜ்யத்திலே
பிரவேசிக்கமாட்டான்
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உனக்குச்
சொல்லுகிறேன்.
6
மாம்சத்தினால்
பிறப்பது
மாம்சமாயிருக்கும்,
ஆவியினால்
பிறப்பது
ஆவியாயிருக்கும்.
7
நீங்கள்
மறுபடியும்
பிறக்கவேண்டும்
என்று
நான்
உனக்குச்
சொன்னதைக்குறித்து
அதிசயப்படவேண்டாம்;
8
காற்றானது
தனக்கு
இஷ்டமான
இடத்திலே
வீசுகிறது,
அதின்
சத்தத்தைக்
கேட்கிறாய்,
ஆகிலும்
அது
இன்ன
இடத்திலிருந்து
வருகிறதென்றும்,
இன்ன
இடத்துக்குப்
போகிறதென்றும்
உனக்குத்
தெரியாது;
ஆவியினால்
பிறந்தவனெவனோ
அவனும்
அப்படியே
இருக்கிறான்
என்றார்.
9
அதற்கு
நிக்கொதேமு:
இவைகள்
எப்படி
ஆகும்
என்றான்.
10
இயேசு
அவனை
நோக்கி:
நீ
இஸ்ரவேலில்
போதகனாயிருந்தும்
இவைகளை
அறியாமலிருக்கிறாயா?
11
மெய்யாகவே
மெய்யாகவே
நான்
உனக்குச்
சொல்லுகிறேன்,
நாங்கள்
அறிந்திருக்கிறதைச்
சொல்லி,
நாங்கள்
கண்டதைக்குறித்துச்
சாட்சிகொடுக்கிறோம்;
நீங்களோ
எங்கள்
சாட்சியை
ஏற்றுகொள்ளுவதில்லை.
12
பூமிக்கடுத்த
காரியங்களை
நான்
உங்களுக்குச்
சொல்லியும்
நீங்கள்
விசுவாசிக்கவில்லையே,
பரமகாரியங்களை
உங்களுக்குச்
சொல்வேனானால்
எப்படி
விசுவாசிப்பீர்கள்?
13
பரலோகத்திலிருந்திறங்கினவரும்
பரலோகத்திலிருக்கிறவருமான
மனுஷகுமாரனேயல்லாமல்
பரலோகத்துக்கு
ஏறினவன்
ஒருவனுமில்லை.
14
சர்ப்பமானது
மோசேயினால்
வனாந்தரத்திலே
உயர்த்தப்பட்டதுபோல
மனுஷகுமாரனும்,
15
தன்னை
விசுவாசிக்கிறவன்
எவனோ
அவன்
கெட்டுப்போகாமல்
நித்தியஜீவனை
அடையும்படிக்கு,
உயர்த்தப்படவேண்டும்.
16
தேவன்,
தம்முடைய
ஒரேபேறான
குமாரனை
விசுவாசிக்கிறவன்
எவனோ
அவன்
கெட்டுப்போகாமல்
நித்தியஜீவனை
அடையும்படிக்கு,
அவரைத்
தந்தருளி,
இவ்வளவாய்
உலகத்தில்
அன்பு
கூர்ந்தார்.
17
உலகத்தை
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கும்படி
தேவன்
தம்முடைய
குமாரனை
உலகத்தில்
அனுப்பாமல்,
அவராலே
உலகம்
இரட்சிக்கப்படுவதற்காகவே
அவரை
அனுப்பினார்.
18
அவரை
விசுவாசிக்கிறவன்
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கப்படான்;
விசுவாசியாதவனோ,
தேவனுடைய
ஒரேபேறான
குமாரனுடைய
நாமத்தில்
விசுவாசமுள்ளவனாயிராதபடியினால்,
அவன்
ஆக்கினைத்
தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19
ஒளியானது
உலகத்திலே
வந்திருந்தும்
மனுஷருடைய
கிரியைகள்
பொல்லாதவைகளாய்
இருக்கிறபடியினால்
அவர்கள்
ஒளியைப்பார்க்கிலும்
இருளை
விரும்புகிறதே
அந்த
ஆக்கினைத்தீர்ப்புக்குக்
காரணமாயிருக்கிறது.
20
பொல்லாங்கு
செய்கிற
எவனும்
ஒளியைப்
பகைக்கிறான்,
தன்
கிரியைகள்
கண்டிக்கப்படாதபடிக்கு,
ஒளியினிடத்தில்
வராதிருக்கிறான்.
21
சத்தியத்தின்படி
செய்கிறவனோ,
தன்
கிரியைகள்
தேவனுக்குள்ளாய்ச்
செய்யப்படுகிறதென்று
வெளியாகும்படிக்கு,
ஒளியினிடத்தில்
வருகிறான்
என்றார்.
22
இவைகளுக்குப்பின்பு,
இயேசுவும்
அவருடைய
சீஷரும்
யூதேயா
தேசத்திற்கு
வந்தார்கள்;
அங்கே
அவர்
அவர்களோடே
சஞ்சரித்து,
ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
23
சாலிம்
ஊருக்குச்
சமீபமான
அயினோன்
என்னும்
இடத்திலே
தண்ணீர்
மிகுதியாயிருந்தபடியினால்,
யோவானும்
அங்கே
ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்;
ஜனங்கள்
அவனிடத்தில்
வந்து
ஞானஸ்நானம்
பெற்றார்கள்.
24
அக்காலத்தில்
யோவான்
காவலில்
வைக்கப்பட்டிருக்கவில்லை.
25
அப்பொழுது
யோவானுடைய
சீஷரில்
சிலருக்கும்
யூதருக்கும்
சுத்திகரிப்பைக்குறித்து
வாக்குவாதமுண்டாயிற்று.
26
அவர்கள்
யோவானிடத்தில்
வந்து:
ரபீ,
உம்முடனேகூட
யோர்தானுக்கு
அக்கரையில்
ஒருவர்
இருந்தாரே;
அவரைக்குறித்து
நீரும்
சாட்சி
கொடுத்தீரே,
இதோ,
அவர்
ஞானஸ்நானங்கொடுக்கிறார்,
எல்லாரும்
அவரிடத்தில்
போகிறார்கள்
என்றார்கள்.
27
யோவான்
பிரதியுத்தரமாக:
பரலோகத்திலிருந்து
ஒருவனுக்குக்
கொடுக்கப்பட்டாலொழிய,
அவன்
ஒன்றையும்
பெற்றுக்கொள்ளமாட்டான்.
28
நான்
கிறிஸ்துவல்ல,
அவருக்கு
முன்னாக
அனுப்பப்பட்டவன்
என்று
நான்
சொன்னதற்கு
நீங்களே
சாட்சிகள்.
29
மணவாட்டியை
உடையவனே
மணவாளன்;
மணவாளனுடைய
தோழனோ,
அருகே
நின்று,
அவருடைய
சொல்லைக்
கேட்கிறவனாய்
மணவாளனுடைய
சத்தத்தைக்குறித்து
மிகவும்
சந்தோஷப்படுகிறான்;
இந்தச்
சந்தோஷம்
இப்பொழுது
எனக்குச்
சம்பூரணமாயிற்று.
30
அவர்
பெருகவும்
நான்
சிறுகவும்
வேண்டும்.
31
உன்னதத்திலிருந்து
வருகிறவர்
எல்லாரிலும்
மேலானவர்;
பூமியிலிருந்துண்டானவன்
பூமியின்
தன்மையுள்ளவனாயிருந்து,
பூமிக்கடுத்தவைகளைப்
பேசுகிறான்;
பரலோகத்திலிருந்து
வருகிறவர்
எல்லாரிலும்
மேலானவர்.
32
தாம்
கண்டதையும்
கேட்டதையும்
சாட்சியாகச்
சொல்லுகிறார்;
அவருடைய
சாட்சியை
ஒருவனும்
ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33
அவருடைய
சாட்சியை
ஏற்றுக்கொள்ளுகிறவன்
தேவன்
சத்தியமுள்ளவரென்று
முத்திரைபோட்டு
நிச்சயப்படுத்துகிறான்.
34
தேவனால்
அனுப்பப்பட்டவர்
தேவனுடைய
வார்த்தைகளைப்
பேசுகிறார்;
தேவன்
அவருக்குத்
தமது
ஆவியை
அளவில்லாமல்
கொடுத்திருக்கிறார்.
35
பிதாவானவர்
குமாரனில்
அன்பாயிருந்து
எல்லாவற்றையும்
அவர்
கையில்
ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
36
குமாரனிடத்தில்
விசுவாசமாயிருக்கிறவன்
நித்தியஜீவனை
உடையவனாயிருக்கிறான்;
குமாரனை
விசுவாசியாதவனோ
ஜீவனைக்
காண்பதில்லை,
தேவனுடைய
கோபம்
அவன்மேல்
நிலைநிற்கும்
என்றான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References