தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
மாற்கு 3
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
Notes
No Verse Added
History
யூதா 1:10 (09 10 am)
மாற்கு 3:0 (09 10 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
மாற்கு 3
1
மறுபடியும்
அவர்
ஜெபஆலயத்தில்
பிரவேசித்தார்.
அங்கே
சூம்பின
கையையுடைய
ஒரு
மனுஷன்
இருந்தான்.
2
அவர்
ஓய்வுநாளில்
அவனைச்
சொஸ்தமாக்கினால்
அவர்பேரில்
குற்றஞ்சாட்டலாமென்று
அவர்மேல்
நோக்கமாயிருந்தார்கள்.
3
அப்பொழுது
அவர்
சூம்பின
கையையுடைய
மனுஷனை
நோக்கி:
எழுந்து
நடுவே
நில்
என்று
சொல்லி;
4
அவர்களைப்
பார்த்து:
ஓய்வுநாட்களில்
நன்மைசெய்வதோ,
தீமைசெய்வதோ,
ஜீவனைக்
காப்பதோ,
அழிப்பதோ,
எது
நியாயம்
என்றார்.
அதற்கு
அவர்கள்
பேசாமலிருந்தார்கள்.
5
அவர்களுடைய
இருதயகடினத்தினிமித்தம்
அவர்
விசனப்பட்டு,
கோபத்துடனே
சுற்றிலும்
இருந்தவர்களைப்
பார்த்து,
அந்த
மனுஷனை
நோக்கி:
உன்
கையை
நீட்டு
என்றார்;
அவன்
நீட்டினான்;
அவன்
கை
மறுகையைப்போலச்
சொஸ்தமாயிற்று.
6
உடனே
பரிசேயர்
புறப்பட்டுப்போய்,
அவரைக்
கொலைசெய்யும்படி,
அவருக்கு
விரோதமாய்
ஏரோதியரோடேகூட
ஆலோசனைபண்ணினார்கள்.
7
இயேசு
தம்முடைய
சீஷர்களோடே
அவ்விடம்விட்டு,
கடலோரத்துக்குப்
போனார்.
8
கலிலேயாவிலும்,
யூதேயாவிலும்,
எருசலேமிலும்,
இதுமேயாவிலும்,
யோர்தானுக்கு
அக்கரையிலுமிருந்து
திரளான
ஜனங்கள்
வந்து,
அவருக்குப்
பின்சென்றார்கள்.
அல்லாமலும்
தீரு
சீதோன்
பட்டணங்களின்
திசைகளிலுமிருந்து
திரளான
ஜனங்கள்
அவர்
செய்த
அற்புதங்களைக்குறித்துக்
கேள்விப்பட்டு,
அவரிடத்தில்
வந்தார்கள்.
9
அவர்
அநேகரைச்
சொஸ்தமாக்கினார்.
நோயாளிகளெல்லாரும்
அதை
அறிந்து
அவரைத்
தொடவேண்டுமென்று
அவரிடத்தில்
நெருங்கிவந்தார்கள்.
10
ஜனங்கள்
திரளாயிருந்தபடியால்
அவர்கள்
தம்மை
நெருக்காதபடிக்கு,
தமக்காக
ஒரு
படவை
ஆயத்தம்பண்ணவேண்டுமென்று,
தம்முடைய
சீஷர்களுக்குச்
சொன்னார்.
11
அசுத்த
ஆவிகளும்
அவரைக்
கண்டபோது,
அவர்
முன்பாக
விழுந்து:
நீர்
தேவனுடைய
குமாரன்
என்று
சத்தமிட்டன.
12
தம்மைப்
பிரசித்தம்பண்ணாதபடி
அவைகளுக்குக்
கண்டிப்பாய்க்
கட்டளையிட்டார்.
13
பின்பு
அவர்
ஒரு
மலையின்மேல்
ஏறி,
தமக்குச்
சித்தமானவர்களைத்
தம்மிடத்தில்
வரவழைத்தார்;
அவர்கள்
அவரிடத்திற்கு
வந்தார்கள்.
14
அப்பொழுது
அவர்
பன்னிரண்டுபேரைத்
தெரிந்துகொண்டு,
அவர்கள்
தம்மோடுகூட
இருக்கவும்,
பிரசங்கம்பண்ணும்படியாகத்
தாம்
அவர்களை
அனுப்பவும்,
15
வியாதிகளைக்
குணமாக்கிப்
பிசாசுகளைத்
துரத்தும்படி
அவர்கள்
அதிகாரமுடையவர்களாயிருக்கவும்,
அவர்களை
ஏற்படுத்தினார்.
16
அவர்கள்
யாரெனில்,
சீமோன்,
இவனுக்குப்
பேதுரு
என்கிற
பெயரிட்டார்.
17
செபெதேயுவின்
குமாரனாகிய
யாக்கோபு,
யாக்கோபின்
சகோதரனாகிய
யோவான்,
இவ்விருவருக்கும்
இடிமுழக்கமக்களென்று
அர்த்தங்கொள்ளும்
பொவனெர்கேஸ்
என்கிற
பெயரிட்டார்,
18
அந்திரேயா,
பிலிப்பு,
பற்தொலொமேயு,
மத்தேயு,
தோமா,
அல்பேயுவின்
குமாரன்
யாக்கோபு,
ததேயு,
கானானியனாகிய
சீமோன்,
19
அவரைக்
காட்டிக்கொடுத்த
யூதாஸ்காரியோத்து
என்பவர்களே.
20
பின்பு
வீட்டுக்குப்
போனார்கள்;
அங்கே
அவர்கள்
சாப்பிடுவதற்கும்
சமயமில்லாதபடிக்கு
அநேக
ஜனங்கள்
மறுபடியும்
கூடிவந்தார்கள்.
21
அவருடைய
இனத்தார்
இதைக்கேட்டபோது,
அவர்
மதிமயங்கியிருக்கிறார்
என்று
சொல்லி,
அவரைப்
பிடித்துக்கொள்ளும்படி
வந்தார்கள்.
22
எருசலேமிலிருந்து
வந்த
வேதபாரகர்:
இவன்
பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான்,
பிசாசுகளின்
தலைவனாலே
பிசாசுகளைத்
துரத்துகிறான்
என்றார்கள்.
23
அவர்களை
அவர்
அழைத்து,
உவமைகளாய்
அவர்களுக்குச்
சொன்னதாவது:
சாத்தானைச்
சாத்தான்
துரத்துவது
எப்படி?
24
ஒரு
ராஜ்யம்
தனக்குத்தானே
விரோதமாகப்பிரிந்திருந்தால்,
அந்த
ராஜ்யம்
நிலைநிற்கமாட்டாதே.
25
ஒரு
வீடு
தனக்குத்தானே
விரோதமாகப்பிரிந்திருந்தால்,
அந்த
வீடு
நிலைநிற்கமாட்டாதே.
26
சாத்தான்
தனக்குத்தானே
விரோதமாக
எழும்பிப்
பிரிந்திருந்தால்,
அவன்
நிலைநிற்கமாட்டாமல்,
அழிந்துபோவானே.
27
பலவானை
முந்திக்
கட்டினாலொழிய,
ஒருவனும்
பலவானுடைய
வீட்டுக்குள்
புகுந்து,
அவன்
உடைமைகளைக்
கொள்ளையிடக்கூடாது;
கட்டினானேயாகில்,
அவன்
வீட்டைக்
கொள்ளையிடுவான்.
28
மெய்யாகவே
நான்
உங்களுக்குச்
சொல்லுகிறேன்:
மனுஷர்கள்
செய்யும்
எல்லாப்
பாவங்களும்,
அவர்கள்
தூஷிக்கும்
எந்தத்
தூஷணங்களும்,
அவர்களுக்கு
மன்னிக்கப்படும்;
29
ஒருவன்
பரிசுத்த
ஆவிக்கு
விரோதமாகத்
தூஷணஞ்சொல்வானாகில்,
அவன்
என்றென்றைக்கும்
மன்னிப்படையாமல்
நித்திய
ஆக்கினைக்குள்ளாயிருப்பான்
என்றார்.
30
அசுத்த
ஆவியைக்
கொண்டிருக்கிறானென்று
அவர்கள்
சொன்னபடியினாலே
அவர்
இப்படிச்
சொன்னார்.
31
அப்பொழுது
அவருடைய
சகோதரரும்
தாயாரும்
வந்து,
வெளியே
நின்று,
அவரை
அழைக்கும்படி
அவரிடத்தில்
ஆள்
அனுப்பினார்கள்.
32
அவரைச்
சுற்றிலும்
உட்கார்ந்திருந்த
ஜனங்கள்
அவரை
நோக்கி:
இதோ,
உம்முடைய
தாயாரும்
உம்முடைய
சகோதரரும்
வெளியே
நின்று
உம்மைத்
தேடுகிறார்கள்
என்றார்கள்.
33
அவர்களுக்கு
அவர்
பிரதியுத்தரமாக:
என்
தாயார்
யார்?
என்
சகோதரர்
யார்?
என்று
சொல்லி;
34
தம்மைச்
சூழ
உட்கார்ந்திருந்தவர்களைச்
சுற்றிப்பார்த்து:
இதோ,
என்
தாயும்
என்
சகோதரரும்
இவர்களே!
35
தேவனுடைய
சித்தத்தின்படி
செய்கிறவன்
எவனோ
அவனே
எனக்குச்
சகோதரனும்,
எனக்குச்
சகோதரியும்,
எனக்குத்
தாயுமாய்
இருக்கிறான்
என்றார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References