தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
ஆதியாகமம் 39:23
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
Notes
No Verse Added
History
ஆதியாகமம் 39:23 (05 56 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
ஆதியாகமம் 39:23
1
யோசேப்பு
எகிப்துக்குக்
கொண்டு
போகப்பட்டான்.
பார்வோனுடைய
பிரதானியும்
தலையாரிகளுக்கு
அதிபதியுமாகிய
போத்திபார்
என்னும்
எகிப்து
தேசத்தான்
அவனை
அவ்விடத்திற்குக்
கொண்டுவந்த
இஸ்மவேலரிடத்தில்
விலைக்கு
வாங்கினான்.
2
கர்த்தர்
யோசேப்போடே
இருந்தார்,
அவன்
காரியசித்தியுள்ளவனானான்;
அவன்
எகிப்தியனாகிய
தன்
எஜமானுடைய
வீட்டிலே
இருந்தான்.
3
கர்த்தர்
அவனோடே
இருக்கிறார்
என்றும்,
அவன்
செய்கிற
யாவையும்
கர்த்தர்
வாய்க்கப்பண்ணுகிறார்
என்றும்,
அவன்
எஜமான்
கண்டு;
4
யோசேப்பினிடத்தில்
தயவுவைத்து,
அவனைத்
தனக்கு
ஊழியக்காரனும்
தன்
வீட்டுக்கு
விசாரணைக்காரனுமாக்கி,
தனக்கு
உண்டான
யாவற்றையும்
அவன்
கையில்
ஒப்புவித்தான்.
5
அவனைத்
தன்
வீட்டுக்கும்
தனக்கு
உண்டான
எல்லாவற்றிற்கும்
விசாரணைக்காரனாக்கினது
முதற்கொண்டு,
கர்த்தர்
யோசேப்பினிமித்தம்
அந்த
எகிப்தியன்
வீட்டை
ஆசீர்வதித்தார்;
வீட்டிலும்
வெளியிலும்
அவனுக்கு
உண்டானவைகள்
எல்லாவற்றிலும்
கர்த்தருடைய
ஆசீர்வாதம்
இருந்தது.
6
ஆகையால்,
அவன்
தனக்கு
உண்டானதையெல்லாம்
யோசேப்பின்
கையிலே
ஒப்புக்கொடுத்துவிட்டு,
தான்
புசிக்கிற
போஜனம்
தவிர
தன்னிடத்திலிருந்த
மற்றொன்றைக்குறித்தும்
விசாரியாதிருந்தான்.
யோசேப்பு
அழகான
ரூபமும்
சௌந்தரிய
முகமும்
உள்ளவனாயிருந்தான்.
7
சிலநாள்
சென்றபின்,
அவனுடைய
எஜமானின்
மனைவி
யோசேப்பின்மேல்
கண்போட்டு,
என்னோடே
சயனி
என்றாள்.
8
அவனோ
தன்
எஜமானுடைய
மனைவியின்
சொல்லுக்கு
இணங்காமல்,
அவளை
நோக்கி:
இதோ,
வீட்டிலே
என்னிடத்தில்
இருக்கிறவைகளில்
யாதொன்றைக்குறித்தும்
என்
ஆண்டவன்
விசாரியாமல்,
தமக்கு
உண்டான
எல்லாவற்றையும்
என்கையில்
ஒப்பித்திருக்கிறார்.
9
இந்த
வீட்டிலே
என்னிலும்
பெரியவன்
இல்லை;
நீ
அவருடைய
மனைவியாயிருக்கிறபடியால்
உன்னைத்தவிர
வேறோன்றையும்
அவர்
எனக்கு
விலக்கி
வைக்கவில்லை;
இப்படியிருக்க,
நான்
இத்தனை
பெரிய
பொல்லாங்குக்கு
உடன்பட்டு,
தேவனுக்கு
விரோதமாய்ப்
பாவம்
செய்வது
எப்படி
என்றான்.
10
அவள்
நித்தம்
நித்தம்
யோசேப்போடே
இப்படிப்
பேசிக்கொண்டு
வந்தும்,
அவன்
அவளுடனே
சயனிக்கவும்
அவளுடனே
இருக்கவும்
சம்மதிக்கவில்லை.
11
இப்படியிருக்கும்போது,
ஒருநாள்
அவன்
தன்
வேலையைச்
செய்கிறதற்கு
வீட்டுக்குள்
போனான்;
வீட்டு
மனிதரில்
ஒருவரும்
வீட்டில்
இல்லை.
12
அப்பொழுது
அவள்
அவனுடைய
வஸ்திரத்தைப்
பற்றிப்
பிடித்து,
என்னோடே
சயனி
என்றாள்.
அவனோ
தன்
வஸ்திரத்தை
அவள்
கையிலே
விட்டு
வெளியே
ஓடிப்போனான்.
13
அவன்
தன்
வஸ்திரத்தை
அவள்
கையிலே
விட்டு
வெளியே
ஓடிப்போனதை
அவள்
கண்டபோது,
14
அவள்
தன்
வீட்டு
மனிதரைக்
கூப்பிட்டு:
பாருங்கள்,
எபிரெய
மனுஷன்
நம்மிடத்தில்
சரசம்பண்ணும்படிக்கு
அவனை
நமக்குள்
கொண்டுவந்தார்,
அவன்
என்னோடே
சயனிக்கும்படிக்கு
என்னிடத்தில்
வந்தான்;
நான்
மிகுந்த
சத்தமிட்டுக்
கூப்பிட்டேன்.
15
நான்
சத்தமிட்டுக்
கூப்பிடுகிறதை
அவன்
கேட்டு,
தன்
வஸ்திரத்தை
என்னிடத்தில்
விட்டு,
வெளியே
ஓடிப்போய்விட்டான்
என்று
சொன்னாள்.
16
அவனுடைய
எஜமான்
வீட்டுக்கு
வருமளவும்
அவனுடைய
வஸ்திரத்தைத்
தன்னிடத்தில்
வைத்திருந்து,
17
அவனை
நோக்கி:
நீர்
நம்மிடத்தில்
கொண்டுவந்த
அந்த
எபிரெய
வேலைக்காரன்
சரசம்பண்ணும்படிக்கு
என்னிடத்தில்
வந்தான்.
18
அப்பொழுது
நான்
சத்தமிட்டுக்கூப்பிட்டேன்,
அவன்
தன்
வஸ்திரத்தை
என்னிடத்தில்
விட்டு
வெளியே
ஓடிப்போனான்
என்றாள்.
19
உம்முடைய
வேலைக்காரன்
எனக்கு
இப்படிச்
செய்தான்
என்று
தன்
மனைவி
தன்னோடே
சொன்ன
வார்த்தைகளை
அவனுடைய
எஜமான்
கேட்டபோது,
அவனுக்குக்
கோபம்
மூண்டது.
20
யோசேப்பின்
எஜமான்
அவனைப்பிடித்து,
ராஜாவின்
கட்டளையால்
காவலில்
வைக்கப்பட்டவர்கள்
இருக்கும்
சிறைச்சாலையிலே
அவனை
ஒப்புவித்தான்.
அந்தச்
சிறைச்சாலையில்
அவன்
இருந்தான்.
21
கர்த்தரோ
யோசேப்போடே
இருந்து,
அவன்மேல்
கிருபைவைத்து,
சிறைச்சாலைத்
தலைவனுடைய
தயவு
அவனுக்குக்
கிடைக்கும்படி
செய்தார்.
22
சிறைச்சாலைத்
தலைவன்
சிறைச்சாலையில்
வைக்கப்பட்ட
யாவரையும்
யோசேப்பின்
கையிலே
ஒப்புவித்தான்;
அங்கே
அவர்கள்
செய்வதெல்லாவற்றையும்
யோசேப்பு
செய்வித்தான்.
23
கர்த்தர்
அவனோடே
இருந்தபடியினாலும்,
அவன்
எதைச்
செய்தானோ
அதைக்
கர்த்தர்
வாய்க்கப்பண்ணினபடியினாலும்,
அவன்
வசமாயிருந்த
யாதொன்றையும்
குறித்துச்
சிறைச்சாலைத்
தலைவன்
விசாரிக்கவில்லை.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References