தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
லேவியராகமம் 8:9
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
Notes
No Verse Added
History
லேவியராகமம் 8:9 (07 30 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
லேவியராகமம் 8:9
1
கர்த்தர்
மோசேயை
நோக்கி:
2
நீ
ஆரோனையும்
அவன்
குமாரரையும்
வரவழைத்து,
வஸ்திரங்களையும்,
அபிஷேகத்தைலத்தையும்,
பாவநிவாரணபலிக்கு
ஒரு
காளையையும்,
இரண்டு
ஆட்டுக்கடாக்களையும்,
ஒரு
கூடையில்
புளிப்பில்லா
அப்பங்களையும்
கொண்டுவந்து,
3
சபையையெல்லாம்
ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு
முன்பாகக்
கூடிவரச்செய்
என்றார்.
4
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே
மோசே
செய்தான்;
சபை
ஆசரிப்புக்
கூடாரவாசலுக்கு
முன்பாகக்
கூடினபோது,
5
மோசே
சபையை
நோக்கி:
செய்யும்படி
கர்த்தர்
கட்டளையிட்ட
காரியம்
இதுவே
என்று
சொல்லி,
6
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே,
மோசே
ஆரோனையும்
அவன்
குமாரரையும்
வரவழைத்து,
அவர்களை
ஜலத்தினால்
ஸ்நானம்பண்ணுவித்து,
7
அவனுக்கு
உள்ளங்கியைப்
போட்டு,
இடைக்கச்சையைக்
கட்டி,
மேலங்கியை
உடுத்தி,
ஏபோத்தைத்
தரித்து,
அதின்மேல்
ஏபோத்தின்
விசித்திரமான
கச்சையைக்கட்டி,
8
அவனுக்கு
மார்ப்பதக்கத்தை
அணிந்து,
மார்ப்பதக்கத்திலே
ஊரீம்
தும்மீம்
என்பவைகளையும்
வைத்து,
9
அவன்
தலையிலே
பாகையைத்
தரித்து,
பாகையின்மேல்
அவன்
நெற்றியிலே
பரிசுத்த
கிரீடம்
என்னும்
பொற்பட்டத்தைத்
கட்டினான்.
10
பின்பு
மோசே,
அபிஷேகதைலத்தை
எடுத்து,
வாசஸ்தலத்தையும்
அதிலுள்ள
யாவற்றையும்
அபிஷேகம்பண்ணி,
பரிசுத்தப்படுத்தி,
11
அதில்
கொஞ்சம்
எடுத்து,
பலிபீடத்தின்மேல்
ஏழுதரம்
தெளித்து,
பலிபீடத்தையும்
அதின்
சகல
பணிமுட்டுகளையும்,
தொட்டியையும்
அதின்
பாதத்தையும்
பரிசுத்தப்படுத்தும்படிக்கு
அபிஷேகம்பண்ணி,
12
அபிஷேகதைலத்திலே
கொஞ்சம்
ஆரோனுடைய
சிரசின்மேல்
வார்த்து,
அவனைப்
பரிசுத்தப்படுத்தும்படி
அபிஷேகம்பண்ணினான்.
13
பின்பு
மோசே,
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே,
ஆரோனின்
குமாரரை
வரவழைத்து,
அவர்களுக்கு
அங்கிகளை
உடுத்தி,
இடைக்கச்சைகளைக்கட்டி,
குல்லாக்களைத்
தரித்து,
14
பாவநிவாரண
பலிக்கான
காளையைக்
கொண்டுவந்தான்;
அதினுடைய
தலையின்மேல்
ஆரோனும்
அவன்
குமாரரும்
தங்கள்
கைகளை
வைத்தார்கள்;
15
அப்பொழுது
அது
கொல்லப்பட்டது;
மோசே
அதின்
இரத்தத்தை
எடுத்து,
தன்
விரலினால்
பலிபீடத்தின்
கொம்புகளின்மேல்
சுற்றிலும்
பூசி,
பலிபீடத்திற்காகப்
பிராயச்சித்தஞ்செய்து,
மற்ற
இரத்தத்தைப்
பலிபீடத்தின்
அடியில்
ஊற்றிவிட்டு,
அதின்மேல்
பாவநிவிர்த்தி
செய்யும்பொருட்டு
அதைப்
பரிசுத்தப்படுத்தினான்.
16
பின்பு
மோசே,
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே,
குடல்கள்மேல்
இருந்த
கொழுப்பு
முழுவதையும்,
கல்லீரலின்மேல்
இருந்த
ஜவ்வையும்,
இரண்டு
குண்டிக்காய்களையும்,
அவைகளின்
கொழுப்பையும்
எடுத்து,
பலிபீடத்தின்மேல்
தகனித்து,
17
காளையையும்
அதின்
தோலையும்
மாம்சத்தையும்
சாணியையும்
பாளயத்துக்குப்
புறம்பே
அக்கினியிலே
சுட்டெரித்தான்.
18
பின்பு
அவன்
சர்வாங்க
தகனபலிக்கு
ஆட்டுக்கடாவைக்கொண்டு
வந்தான்;
அதின்
தலையின்மேல்
ஆரோனும்
அவன்
குமாரரும்
தங்கள்
கைகளை
வைத்தார்கள்.
19
அப்பொழுது
அது
கொல்லப்பட்டது;
மோசே
அதின்
இரத்தத்தைப்
பலிபீடத்தின்மேல்
சுற்றிலும்
தெளித்தான்.
20
ஆட்டுக்கடா
சந்துசந்தாகத்
துண்டிக்கப்பட்டது;
கர்த்தர்
தனக்குக்
கட்டளையிட்டபடியே,
மோசே
அதின்
தலையையும்
துண்டங்களையும்
கொழுப்பையும்
தகனித்தான்.
21
குடல்களையும்
தொடைகளையும்
தண்ணீரால்
கழுவினபின்,
மோசே
ஆட்டுக்கடா
முழுவதையும்
பலிபீடத்தின்மேல்
கர்த்தருக்குச்
சுகந்த
வாசனைக்கான
சர்வாங்க
தகனபலியாகத்
தகனித்தான்.
22
பின்பு
பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய
மற்ற
ஆட்டுக்கடாவைக்
கொண்டுவந்தான்;
அதின்
தலையின்மேல்
ஆரோனும்
அவன்
குமாரரும்
தங்கள்
கைகளை
வைத்தார்கள்.
23
பின்பு
அது
கொல்லப்பட்டது;
மோசே
அதின்
இரத்தத்தில்
கொஞ்சம்
எடுத்து,
ஆரோனுடைய
வலதுகாதின்
மடலிலும்
வலதுகையின்
பெருவிரலிலும்
வலதுகாலின்
பெருவிரலிலும்
பூசினான்.
24
பின்பு
ஆரோனுடைய
குமாரரையும்
அழைத்தான்;
மோசே
அந்த
இரத்தத்திலே
கொஞ்சம்
அவர்களுடைய
வலது
காதின்
மடலிலும்
வலது
கையின்
பெருவிரலிலும்
வலது
காலின்
பெருவிரலிலும்
பூசி,
இரத்தத்தைப்
பலிபீடத்தின்மேல்
சுற்றிலும்
தெளித்து,
25
கொழுப்பையும்,
வாலையும்,
குடல்கள்
மேலிருந்த
கொழுப்பு
முழுவதையும்,
கல்லீரலின்
மேலிருந்த
ஜவ்வையும்,
இரண்டு
குண்டிக்காய்களையும்,
அவைகளின்
கொழுப்பையும்,
வலது
முன்னந்தொடையையும்
எடுத்து,
26
கர்த்தருடைய
சந்நிதியில்
வைத்திருந்த
புளிப்பில்லா
அப்பங்களின்
கூடையிலுள்ள
புளிப்பில்லா
அதிரசத்தில்
ஒன்றையும்,
எண்ணெயிட்ட
அப்பமாகிய
அதிரசத்தில்
ஒன்றையும்,
ஒரு
அடையையும்
எடுத்து,
அந்தக்
கொழுப்பின்மேலும்,
முன்னந்தொடையின்மேலும்
வைத்து,
27
அவைகளையெல்லாம்
ஆரோனுடைய
உள்ளங்கைகளிலும்
அவன்
குமாரருடைய
உள்ளங்கைகளிலும்
வைத்து,
அசைவாட்டும்
பலியாகக்
கர்த்தருடைய
சந்நிதியில்
அசைவாட்டி,
28
பின்பு
மோசே
அவைகளை
அவர்கள்
உள்ளங்கைகளிலிருந்து
எடுத்து,
பலிபீடத்தின்மேலிருக்கிற
தகனபலியின்மேல்
தகனித்தான்;
அவைகள்
சுகந்தவாசனையான
பிரதிஷ்டைப்
பலிகள்;
இது
கர்த்தருக்குத்
தகனபலியானது.
29
பின்பு
மோசே
மார்க்கண்டத்தை
எடுத்து,
அதைக்
கர்த்தருடைய
சந்நிதியில்
அசைவாட்டும்
பலியாக
அசைவாட்டினான்.
கர்த்தர்
மோசேக்குக்
கட்டளையிட்டபடியே
பிரதிஷ்டையின்
ஆட்டுக்கடாவிலே
அது
மோசேயின்
பங்காயிற்று.
30
மோசே
அபிஷேகதைலத்திலும்,
பலிபீடத்தின்மேலிருந்த
இரத்தத்திலும்
கொஞ்சம்
எடுத்து,
ஆரோன்மேலும்
அவன்
வஸ்திரங்கள்மேலும்,
அவன்
குமாரர்மேலும்
அவர்கள்
வஸ்திரங்கள்மேலும்
தெளித்து,
ஆரோனையும்
அவன்
வஸ்திரங்களையும்,
அவன்
குமாரரையும்,
அவன்
குமாரரின்
வஸ்திரங்களையும்
பரிசுத்தப்படுத்தினான்.
31
பின்பு
மோசே
ஆரோனையும்
அவன்
குமாரரையும்
நோக்கி:
நீங்கள்
அந்த
மாம்சத்தை
ஆசரிப்புக்
கூடாரவாசலிலே
வேவித்து,
ஆரோனும்
அவன்
குமாரரும்,
அதைப்
புசிப்பார்களாக
என்று
கட்டளையிட்டிருக்கிறபடியே,
அங்கே
அதையும்
உங்கள்
பிரதிஷ்டைப்
பலிகளுள்ள
கூடையில்
இருக்கிற
அப்பத்தையும்
புசித்து,
32
மாம்சத்திலும்
அப்பத்திலும்
மீதியானதை
அக்கினியிலே
சுட்டெரித்து,
33
பிரதிஷ்டையின்
நாட்கள்
நிறைவேறும்வரைக்கும்,
ஏழுநாள்
ஆசரிப்புக்
கூடாரவாசலை
விட்டுப்
புறப்படாதிருங்கள்;
ஏழுநாளளவும்
நீங்கள்
பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.
34
இன்று
செய்ததுபோல,
உங்கள்
பாவநிவிர்த்திக்காக
இனிமேலும்
செய்யவேண்டும்
என்று
கர்த்தர்
கட்டளையிட்டார்.
35
நீங்கள்
சாகாதபடிக்கு
ஏழுநாள்
இரவும்
பகலும்
ஆசரிப்புக்
கூடாரவாசலிலிருந்து
கர்த்தருடைய
காவலைக்
காக்கக்கடவீர்கள்;
இப்படி
நான்
கற்பிக்கப்பட்டேன்
என்றான்.
36
கர்த்தர்
மோசேயைக்கொண்டு
கட்டளையிட்ட
எல்லாக்
காரியங்களையும்
ஆரோனும்
அவன்
குமாரரும்
செய்தார்கள்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References