தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
எரேமியா 46:5
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
Notes
No Verse Added
History
எரேமியா 46:5 (07 51 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
எரேமியா 46:5
1
புறஜாதிகளுக்கு
விரோதமாய்
எரேமியா
தீர்க்கதரிசிக்கு
உண்டான
கர்த்தருடைய
வசனம்:
2
எகிப்தைக்குறித்தும்,
ஐப்பிராத்து
நதியண்டையில்
கர்கேமிசிலே
இருந்ததும்
பாபிலோன்
ராஜாவாகிய
நேபுகாத்நேச்சார்,
யோசியாவின்
குமாரனாகிய
யோயாக்கீம்
என்னும்
யூதா
ராஜாவின்
நாலாம்
வருஷத்திலே
முறிய
அடித்ததுமான
பார்வோன்நேகோ
என்னப்பட்ட
எகிப்து
ராஜாவின்
ராணுவத்தைக்குறித்தும்
அவர்
சொல்லுகிறது
என்னவென்றால்:
3
கேடகங்களையும்
பரிசைகளையும்
ஆயத்தம்பண்ணி,
யுத்தத்துக்கு
வாருங்கள்.
4
குதிரைவீரரே,
குதிரைகளின்மேல்
சேணங்களை
வைத்து
ஏறி,
தலைச்சீராயை
அணிந்துகொண்டு
நில்லுங்கள்;
ஈட்டிகளைத்
துலக்கி,
கவசங்களைத்
தரித்துக்கொள்ளுங்கள்.
5
அவர்கள்
கலங்கி,
பின்வாங்குகிறதை
நான்
காண்கிறதென்ன?
சுற்றிலுமுண்டான
பயங்கரத்தினிமித்தம்
அவர்களுடைய
பராக்கிரமசாலிகள்
முறியுண்டு,
திரும்பிப்பாராமல்
ஓட்டமாய்
ஓடிப்போகிறார்கள்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
6
வேகமாய்
ஓடுகிறவன்
ஓடிப்போகவேண்டாம்;
பராக்கிரமசாலி
தப்பிப்போகவேண்டாம்;
வடக்கே
ஐப்பிராத்து
நதியண்டையிலே
அவர்கள்
இடறிவிழுவார்கள்.
7
பிரவாகம்போல்
புரண்டுவருகிற
இவன்
யார்?
அலைகள்
மோதியடிக்கிற
நதிகள்போல்
எழும்பிவருகிற
இவன்
யார்?
8
எகிப்தியனே
பிரவாகத்தைப்போல்
புரண்டுவருகிறான்,
அவனே
அலைகள்
மோதியடிக்கிற
நதிகள்போல
எழும்பிவருகிறான்;
நான்
போய்,
தேசத்தை
மூடி,
நகரத்தையும்
அதில்
குடியிருக்கிறவர்களையும்
அழிப்பேன்
என்றான்.
9
குதிரைகளே,
போய்
ஏறுங்கள்;
இரதங்களே,
கடகட
என்று
ஓடுங்கள்;
பராக்கிரமசாலிகளும்,
கேடகம்
பிடிக்கிற
எத்தியோப்பியரும்,
பூத்தியரும்,
வில்லைப்பிடித்து
நாணேற்றுகிற
லீதியரும்
புறப்படக்கடவர்கள்.
10
ஆனாலும்,
இது
சேனைகளின்
கர்த்தராகிய
ஆண்டவரின்
நாளும்,
அவர்
தம்முடைய
சத்துருக்களுக்கு
நீதியைச்
சரிக்கட்டுகிற
நாளுமாயிருக்கிறது;
ஆகையால்,
பட்டயம்
பட்சித்து,
அவர்களுடைய
இரத்தத்தால்
திருப்தியாகி
வெறித்திருக்கும்;
வடதேசத்தில்
ஐப்பிராத்து
நதியண்டையிலே
சேனைகளின்
கர்த்தராகிய
ஆண்டவருக்கு
ஒரு
யாகமும்
உண்டு.
11
எகிப்தின்
குமாரத்தியாகிய
கன்னிகையே,
நீ
கீலேயாத்துக்குப்போய்,
பிசின்
தைலம்
வாங்கு;
திரளான
அவிழ்தங்களை
நீ
கூட்டுகிறது
விருதா,
உனக்கு
ஆரோக்கியமுண்டாகாது.
12
ஜாதிகள்
உன்
இலச்சையைக்
கேள்விப்பட்டார்கள்;
உன்
கூக்குரலால்
தேசம்
நிறைந்தது;
பராக்கிரமசாலியின்மேல்
பராக்கிரமசாலி
இடறி,
இருவரும்
ஏகமாய்
விழுந்தார்கள்
என்றார்.
13
எகிப்துதேசத்தை
அழிக்கப்
பாபிலோன்
ராஜாவாகிய
நேபுகாத்நேச்சார்
வருவானென்பதைக்குறித்து,
எரேமியா
தீர்க்கதரிசியினிடத்தில்
கர்த்தர்
சொன்ன
வசனம்:
14
ஆயத்தப்பட்டு
நில்,
பட்டயம்
உன்னைச்
சுற்றிலும்
உண்டானதைப்
பட்சித்துப்போடுகிறதென்று
சொல்லி,
எகிப்திலே
அறிவித்து,
மிக்தோலிலே
கூறி,
நோப்பிலும்
தக்பானேசிலும்
பிரசித்தம்பண்ணுங்கள்.
15
உன்
வீரர்
வாரிக்கொள்ளப்படுகிறதென்ன?
கர்த்தர்
அவர்களைத்
தள்ளினதால்
அவர்கள்
நிலைநிற்கவில்லை.
16
அநேகரை
இடறப்பண்ணுகிறார்;
அவனவன்
தனக்கடுத்தவன்மேல்
விழுகிறான்;
அவர்கள்:
எழுந்திருங்கள்,
கொல்லுகிற
பட்டயத்துக்குத்தப்ப
நமது
ஜனத்தண்டைக்கும்,
நாம்
பிறந்த
தேசத்துக்கும்
திரும்பிப்போவோம்
என்கிறார்கள்.
17
எகிப்தின்
ராஜாவாகிய
பார்வோன்
பாழாக்கப்பட்டான்;
அவனுக்குக்
குறித்த
காலம்
முடிந்ததென்று
அங்கே
சத்தமிட்டுச்
சொல்லுகிறார்கள்.
18
பர்வதங்களில்
தாபோரும்,
சமுத்திரத்தின்
அருகே
கர்மேலும்
இருக்கிற
நிச்சயம்போல்
அவன்
வருவானென்று
சேனைகளின்
கர்த்தர்
என்னும்
நாமமுள்ள
ராஜா
தம்முடைய
ஜீவனைக்
கொண்டு
சொல்லுகிறார்.
19
எகிப்துதேசவாசியாகிய
குமாரத்தியே,
சிறையிருப்புக்குப்
போகும்
பிரயாண
சாமான்களை
ஆயத்தப்படுத்து,
நோப்
பாழாகும்;
அது
குடியில்லாமல்
சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும்.
20
எகிப்து
மகா
நேர்த்தியான
கடாரி,
அடிக்கிறவன்
வடக்கேயிருந்து
வருகிறான்.
21
அதின்
நடுவில்
இருக்கிற
அதின்
கூலிப்படைகள்
கொழுத்த
காளைகள்
போலிருக்கிறார்கள்;
இவர்களும்
நிற்காமல்,
திரும்பிக்கொண்டு
ஏகமாய்
ஓடிப்போவார்கள்;
அவர்கள்
விசாரிக்கப்படுகிற
அவர்களுடைய
ஆபத்துநாள்
அவர்கள்மேல்
வந்தது.
22
அவன்
பாம்பைப்போல்
சீறிவருவான்,
இராணுவபலத்தோடே
நடந்து,
காடுவெட்டிகளைப்போல்
கோடரிகளோடு
அதின்மேல்வருவார்கள்.
23
எண்ணப்படாத
மரங்களாயிருந்தாலும்
அந்தக்
காட்டை
வெட்டுவார்கள்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்;
அவர்கள்
வெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும்
அதிகமானவர்கள்,
அவர்களுக்குத்
தொகையில்லை.
24
எகிப்தின்
குமாரத்தி
கலங்குவாள்;
வடதிசை
ஜனத்தின்
கையில்
ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
25
இஸ்ரவேலின்
தேவனாகிய
சேனைகளின்
கர்த்தர்
சொல்லுகிறது
என்னவென்றால்:
இதோ,
நான்
நோ
என்னும்
பட்டணத்திலுள்ள
திரளான
ஜனங்களையும்,
பார்வோனையும்,
எகிப்தையும்,
அதின்
தேவர்களையும்,
அதின்
ராஜாக்களையும்,
பார்வோனையும்,
அவனை
நம்பியிருக்கிறவர்களையும்
விசாரித்து,
26
அவர்கள்
பிராணனை
வாங்கத்தேடுகிறவர்களின்
கையிலும்,
பாபிலோன்
ராஜாவாகிய
நேபுகாத்நேச்சாரின்
கையிலும்,
அவனுடைய
சேவகரின்
கையிலும்,
அவர்களை
ஒப்புக்கொடுப்பேன்;
அதற்குப்பின்பு
அது
பூர்வகாலத்தில்
இருந்ததுபோல்
குடியேற்றப்படும்
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்.
27
என்
தாசனாகிய
யாக்கோபே,
நீ
பயப்படாதே;
இஸ்ரவேலே,
நீ
கலங்காதே;
இதோ,
நான்
உன்னைத்
தூரத்திலும்,
உன்
சந்ததியை
அவர்கள்
சிறையிருப்பின்
தேசத்திலுமிருந்து
விடுவித்து
இரட்சிப்பேன்;
அப்பொழுது
யாக்கோபு
திரும்பிவந்து,
அமைதியோடும்
சாங்கோபாங்கத்தோடும்
இருப்பான்;
அவனைத்
தத்தளிக்கப்பண்ணுவார்
இல்லை.
28
என்
தாசனாகிய
யாக்கோபே,
நீ
பயப்படாதே
என்று
கர்த்தர்
சொல்லுகிறார்;
நான்
உன்னுடனே
இருக்கிறேன்;
உன்னைத்
துரத்திவிட்ட
எல்லா
ஜாதிகளையும்
நான்
நிர்மூலமாக்குவேன்;
உன்னையோ
நான்
நிர்மூலமாக்காமல்,
உன்னை
மட்டாய்த்
தண்டிப்பேன்;
ஆனாலும்
உன்னை
நான்
குற்றமில்லாமல்
நீங்கலாக
விடுவதில்லையென்கிறார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References