தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
ஏசாயா 3:18
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
Notes
No Verse Added
History
ஏசாயா 3:18 (06 23 pm)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
ஏசாயா 3:18
1
இதோ,
சேனைகளின்
கர்த்தராகிய
ஆண்டவர்
எருசலேமிலிருந்தும்
யூதாவிலிருந்தும்
சகலவிதமான
ஆதரவுகளாகிய
அப்பமென்கிற
எல்லா
ஆதரவையும்,
தண்ணீரென்கிற
எல்லா
ஆதரவையும்;
2
பராக்கிரமசாலியையும்,
யுத்தவீரனையும்,
நியாயாதிபதியையும்,
தீர்க்கதரிசியையும்,
சாஸ்திரியையும்,
மூப்பனையும்;
3
ஐம்பதுபேருக்கு
அதிபதியையும்,
கனம்பொருந்தினவனையும்
ஆலோசனைக்காரனையும்,
தொழில்களில்
சாமர்த்தியமுள்ளவனையும்,
சாதுரியனையும்
விலக்குவார்.
4
வாலிபரை
அவர்களுக்கு
அதிபதிகளாகத்
தருவேன்
என்கிறார்;
பிள்ளைகள்
அவர்களை
ஆளுவார்கள்.
5
ஜனங்கள்
ஒடுக்கப்படுவார்கள்;
ஒருவருக்கொருவரும்,
அயலானுக்கு
அயலானும்
விரோதமாயிருப்பார்கள்;
வாலிபன்
முதிர்வயதுள்ளவனுக்கும்,
கீழ்மகன்
மேன்மகனுக்கும்
இடும்பு
செய்வான்.
6
அப்பொழுது
ஒருவன்
தன்
தகப்பன்
வீட்டானாகிய
தன்
சகோதரனைப்பிடித்து:
உனக்கு
வஸ்திரம்
இருக்கிறது,
நீ
எங்களுக்கு
அதிபதியாயிரு;
கேட்டுக்கு
இனமான
இந்தக்
காரியம்
உன்
கையின்
கீழாவதாக
என்று
சொல்ல;
7
அவன்
அந்நாளிலே
தன்
கையை
உயர்த்தி:
நான்
சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்;
என்
வீட்டிலே
அப்பமுமில்லை
வஸ்திரமுமில்லை;
என்னை
ஜனங்களுக்கு
அதிபதியாக
வைக்கவேண்டாம்
என்பான்.
8
ஏனென்றால்
எருசலேம்
பாழாக்கப்பட்டது,
யூதா
விழுந்துபோயிற்று;
அவர்கள்
நாவும்,
அவர்கள்
கிரியைகளும்,
கர்த்தருடைய
மகிமையின்
கண்களுக்கு
எரிச்சல்
உண்டாக்கத்தக்கதாக
அவருக்கு
விரோதமாயிருக்கிறது.
9
அவர்கள்
முகப்பார்வை
அவர்களுக்கு
விரோதமாய்ச்
சாட்சியிடும்;
அவர்கள்
தங்கள்
பாவத்தை
மறைக்காமல்,
சோதோம்
ஊராரைப்போல
வெளிப்படுத்துகிறார்கள்;
அவர்கள்
ஆத்துமாவுக்கு
ஐயோ!
தங்களுக்கே
தீமையை
வருவித்துக்கொள்ளுகிறார்கள்.
10
உங்களுக்கு
நன்மையுண்டாகும்
என்று
நீதிமான்களுக்குச்
சொல்லுங்கள்;
அவர்கள்
தங்கள்
கிரியைகளின்
பலனை
அனுபவிப்பார்கள்.
11
துன்மார்க்கனுக்கு
ஐயோ!
அவனுக்குக்
கேடு
உண்டாகும்;
அவன்
கைகளின்
பலன்
அவனுக்குக்
கிடைக்கும்.
12
பிள்ளைகள்
என்
ஜனங்களை
ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்;
ஸ்திரீகள்
அவர்களை
ஆளுகிறார்கள்.
என்
ஜனமே,
உன்னை
நடத்துகிறவர்கள்
உன்னை
மோசம்போக்கி,
நீ
நடக்கவேண்டிய
வழியை
அழித்துப்போடுகிறார்கள்.
13
கர்த்தர்
வழக்காட
எழுந்திருந்து,
ஜனங்களை
நியாயந்தீர்க்க
நிற்கிறார்.
14
கர்த்தர்
தமது
ஜனத்தின்
மூப்பரையும்,
அதின்
பிரபுக்களையும்
நியாயம்
விசாரிப்பார்.
நீங்களே
இந்தத்
திராட்சத்தோட்டத்தைப்
பட்சித்துப்போட்டீர்கள்;
சிறுமையானவனிடத்தில்
கொள்ளையிட்ட
பொருள்
உங்கள்
வீடுகளில்
இருக்கிறது.
15
நீங்கள்
என்
ஜனத்தை
நொறுக்கிச்
சிறுமையானவர்களின்
முகத்தை
நெரிக்கிறது
என்னவென்று
சேனைகளின்
கர்த்தராகிய
ஆண்டவர்
உரைக்கிறார்.
16
பின்னும்
கர்த்தர்
சொல்லுகிறதாவது:
சீயோன்
குமாரத்திகள்
அகந்தையாயிருந்து,
கழுத்தை
நெறித்து
நடந்து,
கண்களால்
மருட்டிப்பார்த்து,
ஒய்யாரமாய்
நடந்து,
தங்கள்
கால்களில்
சிலம்பு
ஒலிக்கத்
திரிகிறார்கள்.
17
ஆதலால்
ஆண்டவர்
சீயோன்
குமாரத்திகளின்
உச்சந்தலையை
மொட்டையாக்குவார்;
கர்த்தர்
அவர்கள்
மானத்தைக்
குலைப்பார்.
18
அந்நாளிலே
ஆண்டவர்
அவர்களுடைய
ஆபரணங்களாகிய
சிலம்புகளையும்,
சுட்டிகளையும்,
பிறைச்சிந்தாக்குகளையும்,
19
ஆரங்களையும்,
அஸ்தகடகங்களையும்,
தலைமுக்காடுகளையும்,
20
சிரபூஷணங்களையும்,
பாதசரங்களையும்,
மார்க்கச்சைகளையும்,
சுகந்தபரணிகளையும்,
21
தாயித்துகளையும்,
மோதிரங்களையும்,
மூக்குத்திகளையும்,
22
விநோத
வஸ்திரங்களையும்,
சால்வைகளையும்,
போர்வைகளையும்,
குப்பிகளையும்,
23
கண்ணாடிகளையும்,
சல்லாக்களையும்,
குல்லாக்களையும்,
துப்பட்டாக்களையும்
உரிந்துபோடுவார்.
24
அப்பொழுது,
சுகந்தத்துக்குப்
பதிலாகத்
துர்க்கந்தமும்,
கச்சைக்குப்
பதிலாகக்
கயிறும்,
மயிர்ச்சுருளுக்குப்
பதிலாக
மொட்டையும்,
ஆடம்பரமான
வஸ்திரங்களுக்குப்
பதிலாக
இரட்டுக்கச்சும்,
அழகுக்குப்
பதிலாகக்
கருகிப்போகுதலும்
இருக்கும்.
25
உன்
புருஷர்
கட்கத்தினாலும்,
உன்
பெலசாலிகள்
யுத்தத்திலும்
விழுவார்கள்.
26
அவளுடைய
வாசல்கள்
துக்கித்துப்
புலம்பும்;
அவள்
வெறுமையாக்கப்பட்டுத்
தரையிலே
உட்காருவாள்
என்கிறார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References