தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 22

1 என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? என் வேண்டுதலையும் கூக்குரலையும் கேளாமல் ஏன் வெகு தொலைவில் இருக்கின்றீர்? 2 என் இறைவா, பகல் நேரத்தில் கூக்குரலிடுகிறேன், எனக்கு நீர் செவிசாய்க்கவில்லை: இரவிலும் உம்மை அழைக்கிறேன், என்னைக் கவனிக்கவில்லை. 3 இஸ்ராயேலின் பெருமையான நீர் திருத்தலத்தில் உறைகின்றீர். 4 எங்கள் முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்: நம்பிக்கை வைத்ததால் அவர்களுக்கு விடுதலையளித்தீர். 5 உம்மை நோக்கிக் கூவினார்கள், ஈடேற்றம் அடைந்தார்கள்: உம் மீது நம்பிக்கை வைத்தார்கள், ஏமாற்றம் அடையவில்லை. 6 நானோவெனில் மனிதனேயல்ல, புழுவுக்கு ஒப்பானேன்: மனிதரின் நிந்தனைகளுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானேன். 7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர். 8 ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே, அவர் மீட்கட்டும்: அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும்' என்றார்கள். 9 நீரோவெனில் என்னைத் தாயின் கருப்பையிலிருந்து வரச்செய்தீர்: தாயின் மடியிலேயே எனக்கு உறுதியான பாதுகாப்பாயிருந்தீர். 10 பிறப்பிலிருந்தே உமக்குச் சொந்தமானேன்: என் அன்னையின் உதரத்திலிருந்தே நீர் என் கடவுளாயிருக்கிறீர். 11 என்னை விட்டு வெகு தொலைவில் போய்விடாதேயும், ஏனெனில் துன்புறுகிறேன்: அருகிலேயே இரும், ஏனெனில் வேறு துணை யாருமில்லை. 12 காளைகள் பல என்னைச் சூழ்ந்துகொண்டன: பாசான் நாட்டு எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 13 இரை தேடி அலைந்து முழங்கும் சிங்கத்தைப் போல, எனக்கு எதிராக வாயைத் திறக்கின்றனர். 14 தரையில் கொட்டப்பட்ட நீர் போலானேன்; என் எலும்புகள் எல்லாம் நெக்குவிட்டுப் போயின: மெழுகு போல ஆயிற்று என் நெஞ்சம், எனக்குள்ளே அது உருகிப் போய் விட்டது. 15 என் தொண்டையே ஓடுபோல் காய்ந்துவிட்டது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது: கல்லறையின் தூசிக்கு என்னை இழுத்துச் சென்றீர். 16 ஏனெனில், பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன; பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது: என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17 என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்: அவர்களோ என்னை முறைத்துப் பார்க்கிறார்கள், பார்த்து அக்களிக்கிறார்கள். 18 என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்: என் உடை மீது சீட்டுப் போடுகிறார்கள். 19 ஆனால், நீரோ ஆண்டவரே, என்னை விட்டுத்தொலைவில் போய் விடாதேயும்: எனக்குத் துணையான நீர் எனக்கு உதவிபுரிய விரைந்து வாரும். 20 என் ஆன்மாவை வாளுக்கு இரையாகாமல் விடுவியும்: நாயின் கையிலிருந்து என் உயிரைக் காத்தருளும். 21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்: காட்டு மாடுகளின் கொம்புகளினின்று ஏழை என்னைக் காத்தருளும். 22 நானோ உம் நாமத்தை என் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன்: சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன்: 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் சந்ததியே, நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுங்கள்!' 24 அவரும் எளியவனின் மன்றாட்டைப் புறக்கணித்ததில்லை, வெறுப்போடு தள்ளினதில்லை: அவனிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக்கொண்டதுமில்லை; அவன் அவரை நோக்கிக் கூவுகையில் அவனுக்குச் செவிசாய்த்தார். 25 பேரவையில் உம்மை நான் புகழும் வரம் உம்மிடமிருந்தே எனக்குண்டு: அவருக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உண்பர், நிறைவு பெறுவர்; ஆண்டவரைத் தேடுவோர் அவரைப் புகழ்வர்: 'உங்களுடைய நெஞ்சங்கள் என்றென்றும் வாழ்க!' என்பர். 27 பூவுலகின் கடையெல்லைகளில் உள்ளவர்கள் அனைவருமே இதை நினைத்து ஆண்டவரிடம் திரும்புவார்கள்: உலகின் மக்களினங்களெல்லாம் அவர் திரு முன் விழுந்து வணங்குவார்கள். 28 ஏனெனில், ஆண்டவருடையதே அரசு: நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துபவர் அவரே. 29 தரையினுள் துஞ்சுவோர் யாவரும் அவரை மட்டுமே ஆராதிப்பர்: கல்லறைக்குச் செல்லுகிற யாவரும் அவர் முன் தலை வணங்குவர். 30 நான் அவருக்காகவே வாழ்வேன்: என் சந்ததியார் அவருக்கே ஊழியம் செய்வர். 31 வரப்போகிற தலைமுறையினருக்கு ஆண்டவரைக் குறித்துத் தெரிவிப்பார்கள்: பிறக்கப் போகும் மாந்தர்க்கு அவருடைய நீதியைக் குறித்து, 'இதெல்லாம் ஆண்டவருடைய செயல்' என்று அறிவிப்பார்கள்.
1. என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? என் வேண்டுதலையும் கூக்குரலையும் கேளாமல் ஏன் வெகு தொலைவில் இருக்கின்றீர்? 2. என் இறைவா, பகல் நேரத்தில் கூக்குரலிடுகிறேன், எனக்கு நீர் செவிசாய்க்கவில்லை: இரவிலும் உம்மை அழைக்கிறேன், என்னைக் கவனிக்கவில்லை. 3. இஸ்ராயேலின் பெருமையான நீர் திருத்தலத்தில் உறைகின்றீர். 4. எங்கள் முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்: நம்பிக்கை வைத்ததால் அவர்களுக்கு விடுதலையளித்தீர். 5. உம்மை நோக்கிக் கூவினார்கள், ஈடேற்றம் அடைந்தார்கள்: உம் மீது நம்பிக்கை வைத்தார்கள், ஏமாற்றம் அடையவில்லை. 6. நானோவெனில் மனிதனேயல்ல, புழுவுக்கு ஒப்பானேன்: மனிதரின் நிந்தனைகளுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானேன். 7. என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர். 8. ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே, அவர் மீட்கட்டும்: அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும்' என்றார்கள். 9. நீரோவெனில் என்னைத் தாயின் கருப்பையிலிருந்து வரச்செய்தீர்: தாயின் மடியிலேயே எனக்கு உறுதியான பாதுகாப்பாயிருந்தீர். 10. பிறப்பிலிருந்தே உமக்குச் சொந்தமானேன்: என் அன்னையின் உதரத்திலிருந்தே நீர் என் கடவுளாயிருக்கிறீர். 11. என்னை விட்டு வெகு தொலைவில் போய்விடாதேயும், ஏனெனில் துன்புறுகிறேன்: அருகிலேயே இரும், ஏனெனில் வேறு துணை யாருமில்லை. 12. காளைகள் பல என்னைச் சூழ்ந்துகொண்டன: பாசான் நாட்டு எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 13. இரை தேடி அலைந்து முழங்கும் சிங்கத்தைப் போல, எனக்கு எதிராக வாயைத் திறக்கின்றனர். 14. தரையில் கொட்டப்பட்ட நீர் போலானேன்; என் எலும்புகள் எல்லாம் நெக்குவிட்டுப் போயின: மெழுகு போல ஆயிற்று என் நெஞ்சம், எனக்குள்ளே அது உருகிப் போய் விட்டது. 15. என் தொண்டையே ஓடுபோல் காய்ந்துவிட்டது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது: கல்லறையின் தூசிக்கு என்னை இழுத்துச் சென்றீர். 16. ஏனெனில், பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன; பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது: என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்: அவர்களோ என்னை முறைத்துப் பார்க்கிறார்கள், பார்த்து அக்களிக்கிறார்கள். 18. என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்: என் உடை மீது சீட்டுப் போடுகிறார்கள். 19. ஆனால், நீரோ ஆண்டவரே, என்னை விட்டுத்தொலைவில் போய் விடாதேயும்: எனக்குத் துணையான நீர் எனக்கு உதவிபுரிய விரைந்து வாரும். 20. என் ஆன்மாவை வாளுக்கு இரையாகாமல் விடுவியும்: நாயின் கையிலிருந்து என் உயிரைக் காத்தருளும். 21. சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்: காட்டு மாடுகளின் கொம்புகளினின்று ஏழை என்னைக் காத்தருளும். 22. நானோ உம் நாமத்தை என் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன்: சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன்: 23. ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் சந்ததியே, நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுங்கள்!' 24. அவரும் எளியவனின் மன்றாட்டைப் புறக்கணித்ததில்லை, வெறுப்போடு தள்ளினதில்லை: அவனிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக்கொண்டதுமில்லை; அவன் அவரை நோக்கிக் கூவுகையில் அவனுக்குச் செவிசாய்த்தார். 25. பேரவையில் உம்மை நான் புகழும் வரம் உம்மிடமிருந்தே எனக்குண்டு: அவருக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26. எளியோர் உண்பர், நிறைவு பெறுவர்; ஆண்டவரைத் தேடுவோர் அவரைப் புகழ்வர்: 'உங்களுடைய நெஞ்சங்கள் என்றென்றும் வாழ்க!' என்பர். 27. பூவுலகின் கடையெல்லைகளில் உள்ளவர்கள் அனைவருமே இதை நினைத்து ஆண்டவரிடம் திரும்புவார்கள்: உலகின் மக்களினங்களெல்லாம் அவர் திரு முன் விழுந்து வணங்குவார்கள். 28. ஏனெனில், ஆண்டவருடையதே அரசு: நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துபவர் அவரே. 29. தரையினுள் துஞ்சுவோர் யாவரும் அவரை மட்டுமே ஆராதிப்பர்: கல்லறைக்குச் செல்லுகிற யாவரும் அவர் முன் தலை வணங்குவர். 30. நான் அவருக்காகவே வாழ்வேன்: என் சந்ததியார் அவருக்கே ஊழியம் செய்வர். 31. வரப்போகிற தலைமுறையினருக்கு ஆண்டவரைக் குறித்துத் தெரிவிப்பார்கள்: பிறக்கப் போகும் மாந்தர்க்கு அவருடைய நீதியைக் குறித்து, 'இதெல்லாம் ஆண்டவருடைய செயல்' என்று அறிவிப்பார்கள்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
  • சங்கீதம் அதிகாரம் 43  
  • சங்கீதம் அதிகாரம் 44  
  • சங்கீதம் அதிகாரம் 45  
  • சங்கீதம் அதிகாரம் 46  
  • சங்கீதம் அதிகாரம் 47  
  • சங்கீதம் அதிகாரம் 48  
  • சங்கீதம் அதிகாரம் 49  
  • சங்கீதம் அதிகாரம் 50  
  • சங்கீதம் அதிகாரம் 51  
  • சங்கீதம் அதிகாரம் 52  
  • சங்கீதம் அதிகாரம் 53  
  • சங்கீதம் அதிகாரம் 54  
  • சங்கீதம் அதிகாரம் 55  
  • சங்கீதம் அதிகாரம் 56  
  • சங்கீதம் அதிகாரம் 57  
  • சங்கீதம் அதிகாரம் 58  
  • சங்கீதம் அதிகாரம் 59  
  • சங்கீதம் அதிகாரம் 60  
  • சங்கீதம் அதிகாரம் 61  
  • சங்கீதம் அதிகாரம் 62  
  • சங்கீதம் அதிகாரம் 63  
  • சங்கீதம் அதிகாரம் 64  
  • சங்கீதம் அதிகாரம் 65  
  • சங்கீதம் அதிகாரம் 66  
  • சங்கீதம் அதிகாரம் 67  
  • சங்கீதம் அதிகாரம் 68  
  • சங்கீதம் அதிகாரம் 69  
  • சங்கீதம் அதிகாரம் 70  
  • சங்கீதம் அதிகாரம் 71  
  • சங்கீதம் அதிகாரம் 72  
  • சங்கீதம் அதிகாரம் 73  
  • சங்கீதம் அதிகாரம் 74  
  • சங்கீதம் அதிகாரம் 75  
  • சங்கீதம் அதிகாரம் 76  
  • சங்கீதம் அதிகாரம் 77  
  • சங்கீதம் அதிகாரம் 78  
  • சங்கீதம் அதிகாரம் 79  
  • சங்கீதம் அதிகாரம் 80  
  • சங்கீதம் அதிகாரம் 81  
  • சங்கீதம் அதிகாரம் 82  
  • சங்கீதம் அதிகாரம் 83  
  • சங்கீதம் அதிகாரம் 84  
  • சங்கீதம் அதிகாரம் 85  
  • சங்கீதம் அதிகாரம் 86  
  • சங்கீதம் அதிகாரம் 87  
  • சங்கீதம் அதிகாரம் 88  
  • சங்கீதம் அதிகாரம் 89  
  • சங்கீதம் அதிகாரம் 90  
  • சங்கீதம் அதிகாரம் 91  
  • சங்கீதம் அதிகாரம் 92  
  • சங்கீதம் அதிகாரம் 93  
  • சங்கீதம் அதிகாரம் 94  
  • சங்கீதம் அதிகாரம் 95  
  • சங்கீதம் அதிகாரம் 96  
  • சங்கீதம் அதிகாரம் 97  
  • சங்கீதம் அதிகாரம் 98  
  • சங்கீதம் அதிகாரம் 99  
  • சங்கீதம் அதிகாரம் 100  
  • சங்கீதம் அதிகாரம் 101  
  • சங்கீதம் அதிகாரம் 102  
  • சங்கீதம் அதிகாரம் 103  
  • சங்கீதம் அதிகாரம் 104  
  • சங்கீதம் அதிகாரம் 105  
  • சங்கீதம் அதிகாரம் 106  
  • சங்கீதம் அதிகாரம் 107  
  • சங்கீதம் அதிகாரம் 108  
  • சங்கீதம் அதிகாரம் 109  
  • சங்கீதம் அதிகாரம் 110  
  • சங்கீதம் அதிகாரம் 111  
  • சங்கீதம் அதிகாரம் 112  
  • சங்கீதம் அதிகாரம் 113  
  • சங்கீதம் அதிகாரம் 114  
  • சங்கீதம் அதிகாரம் 115  
  • சங்கீதம் அதிகாரம் 116  
  • சங்கீதம் அதிகாரம் 117  
  • சங்கீதம் அதிகாரம் 118  
  • சங்கீதம் அதிகாரம் 119  
  • சங்கீதம் அதிகாரம் 120  
  • சங்கீதம் அதிகாரம் 121  
  • சங்கீதம் அதிகாரம் 122  
  • சங்கீதம் அதிகாரம் 123  
  • சங்கீதம் அதிகாரம் 124  
  • சங்கீதம் அதிகாரம் 125  
  • சங்கீதம் அதிகாரம் 126  
  • சங்கீதம் அதிகாரம் 127  
  • சங்கீதம் அதிகாரம் 128  
  • சங்கீதம் அதிகாரம் 129  
  • சங்கீதம் அதிகாரம் 130  
  • சங்கீதம் அதிகாரம் 131  
  • சங்கீதம் அதிகாரம் 132  
  • சங்கீதம் அதிகாரம் 133  
  • சங்கீதம் அதிகாரம் 134  
  • சங்கீதம் அதிகாரம் 135  
  • சங்கீதம் அதிகாரம் 136  
  • சங்கீதம் அதிகாரம் 137  
  • சங்கீதம் அதிகாரம் 138  
  • சங்கீதம் அதிகாரம் 139  
  • சங்கீதம் அதிகாரம் 140  
  • சங்கீதம் அதிகாரம் 141  
  • சங்கீதம் அதிகாரம் 142  
  • சங்கீதம் அதிகாரம் 143  
  • சங்கீதம் அதிகாரம் 144  
  • சங்கீதம் அதிகாரம் 145  
  • சங்கீதம் அதிகாரம் 146  
  • சங்கீதம் அதிகாரம் 147  
  • சங்கீதம் அதிகாரம் 148  
  • சங்கீதம் அதிகாரம் 149  
  • சங்கீதம் அதிகாரம் 150  
×

Alert

×

Tamil Letters Keypad References