தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
நியாயாதிபதிகள் 3:9
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Notes
No Verse Added
History
நியாயாதிபதிகள் 3:9 (11 14 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
நியாயாதிபதிகள் 3:9
1
கானான்
தேசத்தில்
நடந்த
சகல
யுத்தங்களையும்
அறியாதிருந்த
இஸ்ரவேலராகிய
அனைவரையும்
சோதிப்பதற்காகவும்,
2
இஸ்ரவேல்
புத்திரரின்
சந்ததியாரும்
அதற்குமுன்
யுத்தஞ்செய்ய
அறியாதிருந்தவர்களும்
அவைகளை
அறியும்படி
பழக்குவிப்பதற்காகவும்
கர்த்தர்
விட்டுவைத்த
ஜாதிகள்
யாரென்றால்:
3
பெலிஸ்தரின்
ஐந்து
அதிபதிகளும்,
சகல
கானானியரும்,
சீதோனியரும்,
பாகால்எர்மோன்
துவக்கி
ஆமாத்திற்குள்
பிரவேசிக்கும்வரைக்கும்
லீபனோனின்
மலைகளிலே
குடியிருக்கிற
ஏவியருமே.
4
கர்த்தர்
மோசேயைக்கொண்டு
தங்கள்
பிதாக்களுக்கு
விதித்த
கற்பனைகளுக்கு
இஸ்ரவேலர்
கீழ்ப்படிவார்களோ
என்று
அறியும்படி,
இஸ்ரவேலரை
அவர்களாலே
சோதிப்பதற்காக
அவர்கள்
விடப்பட்டிருந்தார்கள்.
5
இப்படி
இஸ்ரவேல்
புத்திரர்,
கானானியர்,
ஏத்தியர்,
எமோரியர்,
பெரிசியர்,
ஏவியர்,
எபூசியராகிய
இவர்கள்
நடுவே
குடியிருந்து,
6
அவர்களுடைய
குமாரத்திகளை
விவாகம்பண்ணி,
தங்களுடைய
குமாரத்திகளை
அவர்கள்
குமாரருக்குக்
கொடுத்து,
அவர்கள்
தேவர்களைச்
சேவித்தார்கள்.
7
இப்படி
இஸ்ரவேல்
புத்திரர்
கர்த்தரின்
பார்வைக்குப்
பொல்லாப்பானதைச்
செய்து,
தங்கள்
தேவனாகிய
கர்த்தரை
மறந்து,
பாகால்களையும்
தோப்பு
விக்கிரகங்களையும்
சேவிக்கிறபோது,
8
கர்த்தர்
இஸ்ரவேலின்மேல்
கோபமூண்டவராகி,
அவர்களை
மெசொப்பொத்தாமியாவின்
ராஜாவாகிய
கூசான்ரிஷதாயீமின்
கையிலே
விற்றுப்போட்டார்;
இப்படியே
இஸ்ரவேல்
புத்திரர்
கூசான்ரிஷதாயீமை
எட்டு
வருஷம்
சேவித்தார்கள்.
9
இஸ்ரவேல்
புத்திரர்
கர்த்தரை
நோக்கிக்
கூப்பிட்டபோது,
கர்த்தர்
இஸ்ரவேல்
புத்திரரை
இரட்சிக்கும்படி
காலேபின்
தம்பியான
கேனாசுடைய
குமாரனாகிய
ஒத்னியேல்
என்னும்
ஒரு
இரட்சகனை
அவர்களுக்கு
எழும்பப்பண்ணினார்.
10
அவன்மேல்
கர்த்தருடைய
ஆவி
வந்திருந்ததினால்,
அவன்
இஸ்ரவேலை
நியாயம்
விசாரித்து,
யுத்தம்பண்ணப்
புறப்பட்டான்;
கர்த்தர்
மெசொப்பொத்தாமியாவின்
ராஜாவாகிய
கூசான்ரிஷதாயீமை
அவன்
கையிலே
ஒப்புக்கொடுத்தார்;
ஆகையால்
அவன்
கை
கூசான்ரிஷதாயீமின்மேல்
பலங்கொண்டது.
11
தேசம்
நாற்பது
வருஷம்
அமைதலாயிருந்தது.
கேனாசின்
குமாரனாகிய
ஒத்னியேல்
மரணமடைந்தான்.
12
இஸ்ரவேல்
புத்திரர்
மறுபடியும்
கர்த்தரின்
பார்வைக்குப்
பொல்லாப்பானதைச்
செய்தார்கள்;
அவர்கள்
கர்த்தரின்
பார்வைக்குப்
பொல்லாப்பானதைச்
செய்தபடியால்,
கர்த்தர்
எக்லோன்
என்னும்
மோவாபின்
ராஜாவை
இஸ்ரவேலுக்கு
விரோதமாய்ப்
பலக்கப்பண்ணினார்.
13
அவன்
அம்மோன்
புத்திரரையும்
அமலேக்கியரையும்
கூட்டிக்கொண்டு
வந்து,
இஸ்ரவேலை
முறிய
அடித்தான்;
பேரீச்சமரங்களின்
பட்டணத்தையும்
பிடித்தான்.
14
இப்படியே
இஸ்ரவேல்
புத்திரர்
எக்லோன்
என்னும்
மோவாபின்
ராஜாவைப்
பதினெட்டு
வருஷம்
சேவித்தார்கள்.
15
இஸ்ரவேல்
புத்திரர்
கர்த்தரை
நோக்கிக்
கூப்பிட்டபோது,
கர்த்தர்
அவர்களுக்குப்
பென்யமீன்
கோத்திரத்தானாகிய
கேராவின்
மகன்
ஏகூத்
என்னும்
இரட்சகனை
எழும்பப்பண்ணினார்;
அவன்
இடதுகைப்
பழக்கமுள்ளவனாயிருந்தான்;
அவன்
கையிலே
இஸ்ரவேல்
புத்திரர்
மோவாபின்
ராஜாவாகிய
எக்லோனுக்குக்
காணிக்கை
அனுப்பினார்கள்.
16
ஏகூத்,
இருபுறமும்
கருக்கும்
ஒரு
முழ
நீளமுமான
ஒரு
கத்தியை
உண்டுபண்ணி,
அதைத்
தன்
வஸ்திரத்துக்குள்ளே
தன்
வலதுபுறத்து
இடுப்பிலே
கட்டிக்கொண்டு,
17
காணிக்கையை
மோவாபின்
ராஜாவாகிய
எக்லோனுக்குச்
செலுத்தினான்;
எக்லோன்
மிகவும்
ஸ்தூலித்த
மனுஷனாயிருந்தான்.
18
அவன்
காணிக்கையைச்
செலுத்தித்
தீர்ந்தபின்பு,
காணிக்கையைச்
சுமந்து
வந்த
ஜனங்களை
அனுப்பிவிட்டான்.
19
அவனோ
கில்காலிலுள்ள
சிலைகள்
இருக்கும்
இடத்திலிருந்து
திரும்பிவந்து:
ராஜாவே,
உம்மிடத்தில்
சொல்லவேண்டிய
இரகசியமான
ஒரு
வார்த்தை
உண்டு
என்றான்.
அதற்கு
அவன்:
பொறு
என்றான்;
அப்பொழுது
அவனிடத்தில்
நின்ற
யாவரும்
அவனை
விட்டு
வெளியே
போய்விட்டார்கள்.
20
ஏகூத்
அவன்
கிட்டே
போனான்;
அவனோ
தனக்குத்
தனிப்புறம்
இருந்த
குளிர்ச்சியான
அறைவீட்டில்
உட்கார்ந்திருந்தான்;
அப்பொழுது
ஏகூத்:
உம்மிடத்திலே
சொல்லவேண்டிய
தேவவாக்கு
எனக்கு
உண்டு
என்றான்;
அவன்
தன்
ஆசனத்திலிருந்து
எழுந்திருந்தான்.
21
உடனே
ஏகூத்
தன்
இடதுகையை
நீட்டி,
தன்
வலதுபுறத்து
இடுப்பிலே
கட்டியிருந்த
கத்தியை
உருவி,
அதை
அவன்
வயிற்றிற்குள்
பாய்ச்சினான்.
22
அலகோடேகூடக்
கைப்பிடியும்
உள்ளே
புகுந்தது;
அவனுடைய
வயிற்றிற்குள்
போன
கத்தியை
இவன்
இழுக்கக்கூடாதபடிக்கு,
நிணம்
அலகைச்
சுற்றிக்
கொண்டடைத்தது;
அது
பின்புறத்திலே
புறப்பட்டது.
23
ஏகூத்
புறப்பட்டு,
அறைவீட்டின்
கதவைச்
சாத்திப்
பூட்டிப்போட்டு,
கொலுக்கூடத்தின்
வழியாய்ப்
போய்விட்டான்.
24
அவன்
போனபின்பு
ஊழியக்காரர்
வந்து
பார்த்தார்கள்;
இதோ,
அறைவீட்டின்
கதவு
பூட்டியிருந்தது;
ஆகையால்
அவர்
அந்தக்
குளிர்ச்சியான
அறையிலே
மலஜலாதிக்கிருக்கிறாராக்கும்
என்றார்கள்.
25
அவர்கள்
சலித்துப்போகுமட்டும்
காத்திருந்தார்கள்;
அவன்
அறைவீட்டின்
கதவைத்
திறக்கவில்லை;
ஆகையால்
ஒரு
திறவுகோலை
எடுத்துத்
திறந்தார்கள்;
இதோ,
அவர்கள்
ஆண்டவன்
தரையிலே
செத்துக்கிடந்தான்.
26
அவர்கள்
தாமதித்துக்கொண்டிருந்தபோது,
ஏகூத்
ஓடிப்போய்,
சிலைகளுள்ள
இடத்தைக்
கடந்து,
சேயிராத்தைச்
சேர்ந்து
தப்பினான்.
27
அங்கே
வந்தபோது
எப்பிராயீம்
மலையில்
எக்காளம்
ஊதினான்;
அப்பொழுது
இஸ்ரவேல்
புத்திரர்
அவனோடேகூட
மலையிலிருந்து
இறங்கினார்கள்;
அவன்
அவர்களுக்கு
முன்பாக
நடந்து:
28
என்னைப்
பின்தொடர்ந்து
வாருங்கள்;
கர்த்தர்
உங்கள்
பகைஞராகிய
மோவாபியரை
உங்கள்
கைகளில்
ஒப்புக்கொடுத்தார்
என்றான்.
அவர்கள்
அவனைப்
பின்தொடர்ந்துபோய்,
மோவாபுக்கு
எதிரான
யோர்தான்
துறைகளைப்
பிடித்து,
ஒருவனையும்
கடந்துபோகவொட்டாமல்,
29
அக்காலத்திலே
மோவாபியரில்
ஏறக்குறையப்
பதினாயிரம்
பேரை
வெட்டினார்கள்;
அவர்களெல்லாரும்
புஷ்டியுள்ளவர்களும்
பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்;
அவர்களில்
ஒருவனும்
தப்பவில்லை.
30
இப்படியே
அந்நாளிலே
மோவாப்
இஸ்ரவேலுடைய
கையின்கீழ்த்
தாழ்த்தப்பட்டது;
அதனாலே
தேசம்
எண்பது
வருஷம்
அமைதலாயிருந்தது.
31
அவனுக்குப்பிற்பாடு
ஆனாத்தின்
குமாரன்
சம்கார்
எழும்பினான்;
அவன்
பெலிஸ்தரில்
அறுநூறு
பேரை
ஒரு
தாற்றுக்கோலால்
முறிய
அடித்தான்;
அவனும்
இஸ்ரவேலை
இரட்சித்தான்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References