தமிழ் சத்தியவேதம்
(TOV)
ERVTA
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
Search
The Book of Moses
Old Testament History
The Wisdom Books
பெரிய தீர்க்கதரிசிகள்
சின்ன தீர்க்கதரிசிகள்
Gospels of Jesus Christ
New Testament History
Paul's Epistles
பொதுவான நிருபங்கள்
Endtime Epistles
Synoptic Gospel
Fourth Gospel
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
யாக்கோபு 1
ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
யோசுவா
நியாயாதிபதிகள்
ரூத்
1 சாமுவேல்
2 சாமுவேல்
1 இராஜாக்கள்
2 இராஜாக்கள்
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
எஸ்தர்
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
பிரசங்கி
உன்னதப்பாட்டு
ஏசாயா
எரேமியா
புலம்பல்
எசேக்கியேல்
தானியேல்
ஓசியா
யோவேல்
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
நாகூம்
அபகூக்
செப்பனியா
ஆகாய்
சகரியா
மல்கியா
மத்தேயு
மாற்கு
லூக்கா
யோவான்
அப்போஸ்தலர்கள்
ரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
எபேசியர்
பிலிப்பியர்
கொலோசெயர்
1 தெசலோனிக்கேயர்
2 தெசலோனிக்கேயர்
1 தீமோத்தேயு
2 தீமோத்தேயு
தீத்து
பிலேமோன்
எபிரேயர்
யாக்கோபு
1 பேதுரு
2 பேதுரு
1 யோவான்
2 யோவான்
3 யோவான்
யூதா
வெளிபடுத்தல்
1
2
3
4
5
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
Notes
No Verse Added
History
யாக்கோபு 1:0 (04 32 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யாக்கோபு 1
1
தேவனுக்கும்
கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவுக்கும்
ஊழியக்காரனாகிய
யாக்கோபு,
சிதறியிருக்கிற
பன்னிரண்டு
கோத்திரங்களுக்கும்
வாழ்த்துதல்
சொல்லி
எழுதுகிறதாவது:
2
என்
சகோதரரே,
நீங்கள்
பலவிதமான
சோதனைகளில்
அகப்படும்போது,
3
உங்கள்
விசுவாசத்தின்
பரீட்சையானது
பொறுமையை
உண்டாக்குமென்று
அறிந்து,
அதை
மிகுந்த
சந்தோஷமாக
எண்ணுங்கள்.
4
நீங்கள்
ஒன்றிலும்
குறைவுள்ளவர்களாயிராமல்,
பூரணராயும்
நிறைவுள்ளவர்களாயும்
இருக்கும்படி,
பொறுமையானது
பூரணகிரியை
செய்யக்கடவது.
5
உங்களில்
ஒருவன்
ஞானத்தில்
குறைவுள்ளவனாயிருந்தால்,
யாவருக்கும்
சம்பூரணமாய்க்
கொடுக்கிறவரும்
ஒருவரையும்
கடிந்துகொள்ளாதவருமாகிய
தேவனிடத்தில்
கேட்கக்கடவன்,
அப்பொழுது
அவனுக்குக்
கொடுக்கப்படும்.
6
ஆனாலும்
அவன்
எவ்வளவாகிலும்
சந்தேகப்படாமல்
விசுவாசத்தோடே
கேட்கக்கடவன்;
சந்தேகப்படுகிறவன்
காற்றினால்
அடிபட்டு
அலைகிற
கடலின்
அலைக்கு
ஒப்பாயிருக்கிறான்.
7
அப்படிப்பட்ட
மனுஷன்
தான்
கர்த்தரிடத்தில்
எதையாகிலும்
பெறலாமென்று
நினையாதிருப்பானாக.
8
இருமனமுள்ளவன்
தன்
வழிகளிலெல்லாம்
நிலையற்றவனாயிருக்கிறான்.
9
தாழ்ந்த
சகோதரன்
தான்
உயர்த்தப்பட்டதைக்குறித்து
மேன்மைபாராட்டக்கடவன்.
10
ஐசுவரியவான்
தான்
தாழ்த்தப்பட்டதைக்குறித்து
மேன்மைபாராட்டக்கடவன்;
ஏனெனில்
அவன்
புல்லின்
பூவைப்போல்
ஒழிந்துபோவான்.
11
சூரியன்
கடும்
வெய்யிலுடன்
உதித்து,
புல்லை
உலர்த்தும்போது,
அதின்
பூ
உதிர்ந்து,
அதின்
அழகான
வடிவு
அழிந்துபோகும்;
ஐசுவரியவானும்
அப்படியே
தன்
வழிகளில்
வாடிப்போவான்.
12
சோதனையைச்
சகிக்கிற
மனுஷன்
பாக்கியவான்;
அவன்
உத்தமனென்று
விளங்கினபின்பு
கர்த்தர்
தம்மிடத்தில்
அன்புகூருகிறவர்களுக்கு
வாக்குத்தத்தம்பண்ணின
ஜீவகிரீடத்தைப்
பெறுவான்.
13
சோதிக்கப்படுகிற
எவனும்,
நான்
தேவனால்
சோதிக்கப்படுகிறேன்
என்று
சொல்லாதிருப்பானாக;
தேவன்
பொல்லாங்கினால்
சோதிக்கப்படுகிறவரல்ல,
ஒருவனையும்
அவர்
சோதிக்கிறவருமல்ல.
14
அவனவன்
தன்தன்
சுய
இச்சையினாலே
இழுக்கப்பட்டு,
சிக்குண்டு,
சோதிக்கப்படுகிறான்.
15
பின்பு
இச்சையானது
கர்ப்பந்தரித்து,
பாவத்தைப்
பிறப்பிக்கும்,
பாவம்
பூரணமாகும்போது,
மரணத்தைப்
பிறப்பிக்கும்.
16
என்
பிரியமான
சகோதரரே,
மோசம்போகாதிருங்கள்.
17
நன்மையான
எந்த
ஈவும்
பூரணமான
எந்த
வரமும்
பரத்திலிருந்துண்டாகி,
சோதிகளின்
பிதாவினிடத்திலிருந்து
இறங்கிவருகிறது;
அவரிடத்தில்
யாதொரு
மாறுதலும்
யாதொரு
வேற்றுமையின்
நிழலுமில்லை.
18
அவர்
சித்தங்கொண்டு
தம்முடைய
சிருஷ்டிகளில்
நாம்
முதற்பலன்களாவதற்கு
நம்மைச்
சத்திய
வசனத்தினாலே
ஜெநிப்பித்தார்.
19
ஆகையால்,
என்
பிரியமான
சகோதரரே,
யாவரும்
கேட்கிறதற்குத்
தீவிரமாயும்,
பேசுகிறதற்குப்
பொறுமையாயும்,
கோபிக்கிறதற்குத்
தாமதமாயும்
இருக்கக்கடவர்கள்;
20
மனுஷருடைய
கோபம்
தேவனுடைய
நீதியை
நடப்பிக்கமாட்டாதே.
21
ஆகையால்,
நீங்கள்
எல்லாவித
அழுக்கையும்
கொடிய
துர்க்குணத்தையும்
ஒழித்துவிட்டு,
உங்கள்
உள்ளத்தில்
நாட்டப்பட்டதாயும்
உங்கள்
ஆத்துமாக்களை
இரட்சிக்க
வல்லமையுள்ளதாயுமிருக்கிற
வசனத்தைச்
சாந்தமாய்
ஏற்றுக்கொள்ளுங்கள்.
22
அல்லாமலும்,
நீங்கள்
உங்களை
வஞ்சியாதபடிக்குத்
திருவசனத்தைக்
கேட்கிறவர்களாய்
மாத்திரமல்ல
அதின்படி
செய்கிறவர்களாயும்
இருங்கள்.
23
என்னத்தினாலெனில்,
ஒருவன்
திருவசனத்தைக்கேட்டும்
அதின்படி
செய்யாதவனானால்,
கண்ணாடியிலே
தன்
சுபாவமுகத்தைப்
பார்க்கிற
மனுஷனுக்கு
ஒப்பா.யிருப்பான்;
24
அவன்
தன்னைத்தானே
பார்த்து,
அவ்விடம்விட்டுப்
போனவுடனே,
தன்
சாயல்
இன்னதென்பதை
மறந்துவிடுவான்.
25
சுயாதீனப்பிரமாணமாகிய
பூரணப்பிரமாணத்தை
உற்றுப்பார்த்து,
அதிலே
நிலைத்திருக்கிறவனே
கேட்கிறதை
மறக்கிறவனாயிராமல்,
அதற்கேற்ற
கிரியை
செய்கிறவனாயிருந்து,
தன்
செய்கையில்
பாக்கியவானாயிருப்பான்.
26
உங்களில்
ஒருவன்
தன்
நாவை
அடக்காமல்,
தன்
இருதயத்தை
வஞ்சித்து,
தன்னை
தேவபக்தியுள்ளவனென்று
எண்ணினால்
அவனுடைய
தேவபக்தி
வீணாயிருக்கும்.
27
திக்கற்ற
பிள்ளைகளும்
விதவைகளும்
படுகிற
உபத்திரவத்திலே
அவர்களை
விசாரிக்கிறதும்,
உலகத்தால்
கறைபடாதபடிக்குத்
தன்னைக்
காத்துக்கொள்ளுகிறதுமே
பிதாவாகிய
தேவனுக்குமுன்பாக
மாசில்லாத
சுத்தமான
பக்தியாயிருக்கிறது.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References